கார்கில் ஜெய்lயாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு அன்புள்ள திரு சிவகுமார், Ref: http://www.thinnai.com/?module=displaystory&story_id=80711017&format=html உஙகள் கேள்விக்கு பதில் மற்றும் நடந்தது இதுவே : மதிப்பிற்குரிய வாசந்தி அவர்கள், சற்றே பிழறி…
November 8, 2007 • By
ஜடாயு
ஜடாயுஅன்புள்ள ஆசிரியருக்கு, சென்ற திண்ணை இதழில் பி.கே.சிவகுமார் எழுதியிருக்கும் "வாஸந்தி அவர்கள் கட்டுரை பற்றி ஜெயராமன் எழுதியிருக்கும் கடிதம்" என்ற கடிதம் கண்டேன். அதில் சிவகுமார் பயன்படுத்தும் "எழுத்துலகில் அட்ரஸ் இல்லாத ஜெயராமன் போன்ற…
செல்விதிண்ணை ஆசிரியர் அவர்களுக்கு கடிதம் பகுதிக்கு. திரு பி.கே.சிவக்குமார் அவர்கள் மலர்மன்னன் பற்றி எழுதிய கடிதத்தில் வாஸந்தி போன்றோர்கள் எழுதாமல் போய்விடுவார்கள் என்பது பற்றி கவலையுடன் கூறும் அளவுக்கு ஏதும் நடந்துவிட்டதாக தெரியவில்லை. திண்ணை…
கே ஆர் மணிநாட்டாமை தீர்ப்பை மாத்திப்போடு புகலிடம் தேடி பிழைக்கவந்த தமிழர்களின் வாழ்க்கை முரணும், பண்பாட்டுச் சிக்கலும் அலாதியானது. அது தமிழுக்கு நல்ல வரவா, செலவா என்பதை காலம்தான் கணிக்கவேண்டும். திரை கடலோடியும் காலம்…
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)இந்திய அரசின் சார்பில் சவூதி அரேபியா வந்துள்ள இந்திய இளைஞர் பிரதிநிதிக்குழுமத்துக்கு ரியாத் தமிழ்ச்சங்கம் கடந்த நவம்பர் 1ம் நாளில் சிறப்பான வரவேற்பு அளித்து மகிழ்ந்தது. ரியாதின் லீ-ராயல் உணவகத்தில் நிகழ்வுற்ற…
எண்கோணம்உளவுத்துறை என்பது குறித்து புகழ்செய்யப்பட்ட உருவகங்களில் இருந்து மாறுபட்டதாகவே உளவுத்துறையினரின் வேலைகள் இருக்கின்றன. உளவுத்துறையின் முக்கிய பொறுப்பு கிடைக்கும் பல தகவல்களை ஆராய்ந்து என்ன நடக்கிறது, ஏன் நடக்கிறது, அதை செய்பவர் யாராக இருக்கக்கூடும்,…
எஸ்.கேஅன்புள்ள திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு, திண்ணை இதழில் திரு.பிகே.சிவகுமார் மலர்மன்னன் அவர்களைத் தாக்கி எழுதியுள்ள கடிதத்தைக் கண்டேன். அம்மடலின் கீழ்க்கண்ட கருத்தைப் படிக்கும்போது அவர் யாரைத் தாக்க என்ணுகிறார் என்பது புரியவில்லை: "வளவள பளபள…
மலர்மன்னன்அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு, ஸ்ரீதேவி பற்றி வாஸந்தி எழுதிய கட்டுரையில் மும்பை அரசியல் குறித்தும் சிவ சேனை பற்றியும் இடையில் எழுதப் புகுந்தமையையொட்டி, சிவ சேனை குறித்த எனது சிந்தனைகளையும் ஒரு பத்திரிகைக்காரன் என்கிற…
November 8, 2007 • By
தாஜ்
தாஜ் மலர்மன்னன் குறித்து பி.கே.சிவகுமார் எழுதிய கடிதத்தின் அத்தனை வரிகளும் - காற்புள்ளி, அரைப்புள்ளிகளையும் சேர்த்து - எனக்கு சம்மதம். வியந்து வழிமொழிகிறேன். நம்பகத்தன்மையை இழந்துவிட்ட எல்லாத் துறைகளும் மாதிரி எழுத்துத் துறையும் தன்னளவிற்கு…
அறிவிப்புI, BOSE presented by AGNI KOOTTHU (THEATRE OF FIRE) written & directed by ELANGOVAN performed by Ahamed Ali Khan,Hemang Yadav, Shaiful Risan & Yazid Jalil…