பி.கே. சிவகுமார்அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு, வாஸந்தி அவர்களின் கட்டுரையைப் பற்றி ஜெயராமன் எழுதிய கடிதத்தைப் படித்தேன். வருவதை எல்லாம் அப்படியே பிரசுரித்துவிடுகிற வழக்கத்தில் ஜெயராமன் போன்றவர்களின் அபத்தங்களையும் பிரசுரிக்கிற வழக்கத்தை திண்ணை ஆசிரியர் குழு…
பி.கே. சிவகுமார்அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு, "வளவள, பள பள பத்திரிகைகளின் தேவைக்கு ஏற்ப ஸ்ரீதேவியைப் பேட்டிக் கண்டு சுவாரசியமான கட்டுரை எழுத முற்பட்ட வாஸந்தி அதில்தான் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். மாறாகச் சிவசேனை சம்பந்தப்பட்ட…
அறிவிப்பு தற்காலத் தமிழரிஞர்களில் முற்போக்குக் கருத்துக்களை வழங்குவதில் முன்னிலை வகிப்பரும், பெண்ணிய விடயங்களில் மிகவும் அக்கறை கொண்டவருமான கோவை ஞானியும் (எழுத்தாளர், சிந்தனையாளர், 'தமிழ் நேயம்' பத்திரிகையின் பிரசுர ஆசிரியர் K.பழனிசாமி), லண்டன்வாழ் பெண்ணிய…
தேவமைந்தன்அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, சர்சல் (பிரான்சு) அவர்களின் 'பாரதியார் வரைந்த பாஞ்சாலி யார்?' கட்டுரையைத் திண்ணையில் வாசித்து மகிழ்ந்தேன். ஒரு தலைப்பை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு, தன் உட்கிடக்கையைக்…
வனஜா கிருஷ்ணன் மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களே, எனது பணிவான வணக்கங்கள். அன்மைய காலமாக தரமான நவீன எழுத்தாளர்கள் திண்ணையில் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது இலக்கிய உலகத்தின் வளர்ச்சி மன நிறைவை அளிக்கிறது.…
அறிவிப்பு மதுரை, அக்.31. லா.ச.ரா. என்று அழைக்கப்படும் எழுத்தாளர் லா.ச.ராமாமிர்தம் (92) குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். லா.ச.ரா மறைவு குறித்து தினமணி நாளிதழ் புதன்கிழமை…
முனைவர் மு.இளங்கோவன்பேரன்புடையீர் ஐயா வணக்கம். திண்ணையில் தரமான படைப்புகளும்.பயனுடைய தகவல்களும் இடம்பெற்றுள்ளன. புலம்பெயர் சஞ்சிகைகள் குறித்த கட்டுரை சிறப்பு.கட்டுரையாளருக்கு என் பாராட்டுகள். முனைவர் மு.இளங்கோவன்,புதுச்சேரி,இந்தியா
ஜயராமன்ஸ்ரீதேவியுடன் ஒரு மாலைப் போது என்ற தலைப்பில் வாஸந்தி அவர்களின் கட்டுரையைப் பற்றி. le1 ஸ்ரீதேவியுடன் ஒரு மாலைப் போது என்ற தலைப்பில் வாஸந்தி அவர்களின் கட்டுரையைப் பற்றி. http://www.thinnai.com/?module=displaystory&story_id=20710181&format=html முதலில், தலைப்பே அபத்தமாய்…
அறிவிப்புDear Friends, Greetings from National Folklore Support Centre. I am happy to send you the Internet Broadcasting Schedule for the month of October-November 2007, which…
உஷாதீபன் குற்றாலம் பதிவுகள் பற்றி ஜெயமோகன் அவர்களின்; கருத்துரைகளைப் படிக்க நேர்ந்தது. பொதுவாக கவிதைக்கான அமர்வுகள் நிகழ்கையில் குடி அங்கே பிரதான இடம் வகித்து விடுகிறது என்பது குறைபாடாக இருந்தது. இது குறித்து சில…