கே. ஆர். மணி ( My lord.. change your judgement ! - 1) மகேசின் கடிதம் பார்த்தேன். சாதாரண வாசக மனசு. இறந்து போன பின் இதயத்தை கொடுத்துவிட்டு போ, என…
அறிவிப்பு
அருளடியான்மலேஷியாவில் வாழும் இந்திய வம்சாவழி தமிழர்கள் தங்கள் உரிமைகளைக் கேட்டு, மலேஷிய தலைநகர் கோலாலம்பூரில் பேரணி நடத்தியுள்ளனர். இவர்கள் அனைவரும் அந்நாட்டு குடிமக்கள். இவர்கள் மீது மலேஷிய காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இதனை…
ச.சிவபாலமுருகன்மதிப்பிற்குரிய திண்ணை பதிப்பாளருக்கு,வணக்கம்... நான் திருக்குவளை அருகில் உள்ள குண்டையூரை சேர்ந்தவன்..சேக்கிழாரின் பெரியபுராணத்தில் வரும் சிவ பக்தர் குண்டையூர்க் கிழார் பரம்பரையை சேர்ந்தவன்..கிழார் பற்றிய வரலாற்றில் இன்னும் அவரின் பரம்பரையினர் (அமரர் மினக்ஷிசுந்தரம் குடும்பத்தினர்)…
November 29, 2007 • By
ஜடாயு
ஜடாயுஅன்புள்ள முத்துலிங்கம் ஐயா, 49-வது அகலக் கோடு என்ற அந்தக் கதை அருமையாக இருந்தது.. உங்கள் ஒவ்வொரு கதையும், கடைசி வரியைப் படிக்கையில் ஒரு பெருமூச்சு, ஒரு குறுநகை அல்லது ஒரு விகசிப்பை வரவழைக்கும்…
PASUMAI THAAYAGAMExploitation of Migrant Workers in the United Arab Emirates PASUMAI THAAYAGAM urges Indian Ambassador in the UAE to take actions to protect Tamils. Chennai,…
அறிவிப்புNEW EXHIBITION OF V.P. VASUHAN : PAPILLON DE PARIS 10ème The opening of V.P. VASUHAN’s fifth painting exhibition “PAPILLON DE PARIS 10ème”, will take place on…
அறிவிப்புTamilnadu Thiraippada Iyakkam And National Folklore Support Centre Jointly present Contemporary World Cinema 22.11.2007 6.00 P.M.:The Scent of Green Papaya Tran Anh Hung / 1992…
நோபிள் செல்லத்துரை.அன்புடையீர், வணக்கம். தமிழ்வாணன் பற்றிய திரு.மைத்ரேயனின் கட்டுரையை வாசித்தேன். அதற்கு முன்பு ஜோதிர்லதாகிரிஜா அவர்கள் எழுதிய கட்டுரை நமது இளமை காலத்தை நினைக்க வைத்துவிட்டது. இருவருக்கும் என் நன்றி. தமிழ்வாணன் தமது இனிய,…
தேவமைந்தன்(அ.பசுபதி)அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். 'திண்ணைப் பேச்சு - ஒரு தன்னிலை(இன்மை) விளக்கம்' வாசித்தேன். "சார்பற்றவர்கள் தான் ஜனநாயக உணர்வை உயிர்ப்புடன் வைத்திருப்பவர்கள்" என்ற கருத்து மிகவும் மெய்யானது. எனக்கு மலர்மன்னன் தொடர்பான உரைமடல்…