அறிவிப்புஉயிர்மையின் ஏழு நாவல்கள் வெளியீட்டு விழா நாள் 15.12.007 மாலை 6 மணி இடம்: புக் பாயிண்ட், 160, அண்ணா சாலை, (ஸ்பென்ஸர் பிளாசா எதிரில்) சென்னை தலைமை: இந்திரா பார்த்த சாரதி வரவேற்புரை:…
ராம்கிதமிழ், இந்தியா, அமெரிக்கா என பேச ஆரம்பித்து இறுதியில் ஹிந்தி படியுங்கள் என முடித்திருக்கிறார் நண்பர் . பல நாட்களாக இந்த ஹிந்தி பிரச்சாரம் பல வடிவங்களில் வருவதன் காரணம் மட்டும் புரியவில்லை. உலகமயமாக்கலின்…
கோவிந்தராஜன்கடந்த வார இதழில் கோவிந்த் என்பவர் எழுதியுள்ள "தமிழ்-தமிழர்-தேசப்பற்று: சில எண்ணங்கள்" என்ற அறிவிப்புக் கட்டுரையில் கலிஃபோர்னியா வளைகுடாப்பகுதியில் சமீபத்தில் துவங்கப்பட்ட பாரதி தமிழ்ச்சங்கம் குறித்து கூறப்பட்டுள்ள பல கருத்துகளுக்கு விளக்கம் தர பாரதி…
lமுனைவர் மு.இளங்கோவன்lபேரன்புடையீர் ஐயா வணக்கம். திண்ணை கண்டேன்.மகிழ்ச்சி. பேராசிரியர் அம்மன்கிளி முருகதாசு அவர்களின் ஒப்பாரிப்பாடல்கள் குறித்த கட்டுரை சிறப்பு.ஈழத்தில் வழக்கில் உள்ள ஒப்பாரிப்பாடல்களை நன்கு அறிமுகம் செய்துள்ளார். நாட்டுப்புறப்பாடல்கள் என்ற வகையில் மக்களிடம் அறிமுகமாகத்…
மலர்மன்னன் நான் எதிர்பார்த்தது போலவே புதிய மாதவி மும்பை அரசியல் குறித்துச் சிறந்த முறையில் ஆய்வு செய்து திண்ணை வாசகர்களுக்கு விரிவாகத் தகவல்கள் தந்துள்ளார். சிவ சேனை பற்றிய எனது முந்தைய கட்டுரையில் தமிழர்கள்…
அறிவிப்பு இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் ஒவ்வொரு ஆண்டும் இந்திய அளவில் கருத்தரங்கினைச் சிறப்புடன் நடத்திவருகிறது.இந்தியாவில் உள்ள பல்கலைக்கழக,கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள்,ஆய்வாளர்கள் கருத்தரங்கில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரை படிப்பர்.இவ்வாண்டு கருத்தரங்கம் கோவை,தமிழ்ப்பண்பாட்டு ஆய்வுநிறுவனத்தில் நடைபெறுகிறது.ஆய்வுக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டு…
கோவிந்த்( கலிபோர்னியாவில் தோன்றிய புதிய தமிழ் சங்கம் தொடர்பாக, என்னை நேரில் பார்க்கும் போதும் , தொலைப் பேசி, மின்னஞ்சல் மூலமாக , - ஏன் கலிபோர்னியா தமிழ்ச் சங்கம் உடைந்தது... - நீங்கள்…
நாகூர் ரூமிலா.ச.ரா. படிப்பதே ஒரு தனி அனுபவம். அவர் தமிழைக் கையாண்ட மாதிரி வேறு யாரும் செய்ததில்லை. செய்ய முடியுமா என்றும் எனக்கு சந்தேகமுள்ளது. முடியாது என்றே தோன்றுகிறது. சிறுகதைகளில் அவர் செய்தது அபார…
எஸ். ஷங்கரநாராயணன் நண்பர் திரு மகேஷ் லா.ச.ரா பற்றி - நான் மற்றும் மலர்மன்னன் எழுதிய கட்டுரைகளில் அதிர்ச்சி அடைந்தது முதிர்ச்சி இல்லாததால்தான். அவருக்கு பதில் சொல்ல எனக்கு ஆர்வமே எழவில்லை. காரணம் இந்த…
அருளடியான்மலேஷியாவில் வாழும் இந்திய வம்சாவழி தமிழர்கள் தங்கள் உரிமைகளைக் கேட்டு, மலேஷிய தலைநகர் கோலாலம்பூரில் பேரணி நடத்தியுள்ளனர். இவர்கள் அனைவரும் அந்நாட்டு குடிமக்கள். இவர்கள் மீது மலேஷிய காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இதனை…