திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

புதுச்சேரி மாநில கலை இலக்கியப் பெருமன்றம் நடத்தும் மகாகவி பாரதி விழா

அறிவிப்பு மகாகவி பாரதி விழா 22.12.2007 அன்று நடைபெறுகிறது இடம்;சாயிபாபா திருமணநிலையம் (ஆனந்தா இன் அருகில்) பங்குபெறுவோர் இரா.நல்லகண்ணு திருப்பூர் சுப்பராயன் பீட்டர் அல்போன்ஸ் பரிணாமன் நா,இளங்கோ மற்றும் முன்னிப் பேச்சாளர்கள் 125 கவிஞர்கள்…

இந்தியத் தலைநகரிலிருந்து உலகத் தமிழர்களுக்கு

அறிவிப்புஇந்தியத் தலைநகரிலிருந்து உலகத் தமிழர்களுக்கு வடக்கு வாசல் தமிழ் மாத இதழ் வழங்கம் இலக்கிய மேடை இலக்கிய உரை வைகோ தலைப்பு பொன்னியின் செல்வன் தலைமை பி.ஏ.கிருஷ்ணன் எழுத்தாளர், ஆலோசகர்- வடக்கு வாசல் முன்னிலை…

கடிதம்

என்னார்நன்றாக தெளிவாக விளக்கமாக மலர் மன்னன் எழுதியுள்ளார் இந்து என்றால் இம்சிப்பதைக் கண்டு துச்சிப்பது என வாரியார் சொல்லியுள்ளார்கள் இந்து என்றாலே பொறுமை என்பதால் தான் உலகத்திலுள்ள மதங்களுக்கெல்லாம் தாய் மதம் இந்து மதம்…

இறக்கை வெளியீடு ‍- களரி தெருக்கூத்துப் பயிற்சிப் பட்டறை இணைந்து நிகழ்த்தும் மக்கள் கலை இலக்கிய விழா

அறிவிப்புஇறக்கை வெளியீடு ‍- களரி தெருக்கூத்துப் பயிற்சிப் பட்டறை இணைந்து நிகழ்த்தும் மக்கள் கலை இலக்கிய விழா நாள் : 26-01-2008 இடம் : ஏர்வாடி, சேலம் மாவட்டம். நேரம் : பிற்பகல் 3…

பா.த.ச -வின் அதிகாரபூர்வ விளக்கமும் – என் தகவல்கள் விளக்கமும்

கோவிந்த் நான் முந்தைய தமிழ்ச் சங்க உறுப்பினர். தற்போது அமெரிக்காவில் இல்லை. எனினும், அங்குள்ள என் நண்பர்கள் என்னிடம் தமிழ்ச் சங்கம் பற்றி அளவளாவுவது தொடர்கிறது. அதில், முக்கிய இணைய எழுத்தாளரும், தமிழ் அறிவும்,…

ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பு

எஸ்ஸார்சிசம்பந்தமில்லை என்றாலும் ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பு ( டியூப்ளே பற்றி ) என்னும் ஆங்கில நூல் ஆசிரியர் திரு. ஏ. செபாசிடியன் -அனந்தரங்கம் பிள்ளை ஆய்வு மையம் புதுச்சேரி - வெளியீடு ஆண்டு மார்ச்சு…

கலாநிதி அம்மன்கிளி முருகதாசின் ‘இலங்கைக் கரையோர மக்களிடையே வழங்கும் அம்பாப்பாடல்கள்’

சு. குணேஸ்வரன் மதிப்புக்குரிய ‘திண்ணை’ ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். கலாநிதி அம்மன்கிளி முருகதாசின் ‘இலங்கைக் கரையோர மக்களிடையே வழங்கும் அம்பாப்பாடல்கள்’ மிகப் பயனுள்ள கட்டுரையாக அமைந்துள்ளது. தொடர்ச்சியான இவரின் கட்டுரைகள் ஈழத்து நாட்டார் வழக்காற்றியலின்…

2006-ம் ஆண்டு “விளக்கு விருது” தேவதேவனுக்கு வழங்கப் படுகிறது

நா கோபால்சாமிக்ருஷாங்கினி, திலீப் குமார், லதா ராமகிருஷ்ணன் அடங்கிய நடுவர் குழு தேவதேவனை "விளக்கு" பரிசுக்குத் தேர்வு செய்துள்ளது 2006-ம் ஆண்டு "விளக்கு விருது" தேவதேவனுக்கு வழங்கப் படுகிறது. நா கோபால்சாமி

லா.ச.ரா பற்றிய ஷங்கரநாராயணனின் கட்டுரை – மற்றும் அவர் கடிதம் தொடர்பாக..

மகேஷ்.ப்ரிய ஷங்கரநாராயணன், உங்கள் கட்டுரையைப் போலவே கடிதமும் நகைச்சுவையாய் இருந்தது. தொடர்ந்து இதுபோல் பெருஞ்சுற்றிதழ்களில் 'பவனி' வந்து எழுத வாழ்த்துகிறேன். உங்கள் வீரதீரபராக்ரமங்களை தனிக்கட்டுரையாய் எழுதுங்கள். உங்கள் நண்பர்கள் குழாமும் வாசகர் கூட்டமும் படித்து…