திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

அசுரன் அவர்கள் இயற்கை எய்திய செய்தி

தேவமைந்தன்அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். அசுரன் அவர்கள் இயற்கை எய்திய செய்தியை நண்பர் வழி அறிந்த பொழுது மிகவும் நொந்தேன். ஆனாலும் அவரைப் பற்றிய செய்திகள் தெளிவாக எனக்குத் தெரியவில்லை. அந்தக் குறையைப் போக்கியது,…

எல்லையைக் கொஞ்சம் நீட்டுவது — குறித்து….!!!

அனந்த் நாகேஸ்வரன் மு. இராமனாதன் கூறியது போல முத்துலிங்கத்தின் படைப்பு இலக்கியத்தரம் வாய்ந்தது என்றாலும், கருத்தளவில் உண்மையிலேயே எவ்வளவு நீள்கிறது என்பது விவாதிக்கப்பட வேண்டிய விஷயம். நேர்காணலின் உச்சமாக ஆசிரியரின் கீழ்கண்ட கேள்வியும் அதற்கான…

கடிதம்

மு.இளங்கோவன்அன்புள்ள ஐயா வணக்கம். திண்ணையில் என் கட்டுரை வெளியிட்டு உதவியமைக்கு நன்றி. வாசந்தி அவர்களின் கட்டுரை சிறப்பு. கடிதம்,நிகழ்ச்சிகளை அறிவிக்கும் பகுதியில் வழக்கம்போல் பயனுடைய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அன்புள்ள மு.இளங்கோவன் புதுச்சேரி,இந்தியா

புதுச்சேரியில் புத்தகக் கண்காட்சி

அறிவிப்பு புதுச்சேரி அரசின் கலை,பண்பாட்டுத்துறை 27-12-2007 முதல் 06-01.2008 வரை புத்தகக் கண்காட்சியை நடத்துகிறது.புதுச்சேரியில் உள்ள ஆனந்தா திருமண நிலையத்தில் காலை 11-00 மணி முதல் இரவு 9-00 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சியில்…

“பழந்தமிழ்ப் பாக்கள்- மரபுவழிப் படித்தலும் பாடுதலும்” – சில எண்ணங்கள்

கோ.ந. முத்துக்குமாரசுவாமி“பழந்தமிழ்ப் பாக்கள்- மரபுவழிப் படித்தலும் பாடுதலும்” (கோ.ந.முத்துக்குமாரசுவாமி) செம்மொழித் தமிழ் உயராய்வு மையம், மைசூர், வெளியிட்ட , “பழந்தமிழ்ப் பாக்கள்- மரபுவழிப் படித்தலும் பாடுதலும்” குறுந்தகடு கேட்டேன். அது குறித்த சில எண்ணங்களைப்…

நாடக வெளியின் ‘வெளி இதழ்த் தொகுப்பு’ – புத்தக அறிமுகக்கூட்டம்

அறிவிப்பு நாடக வெளியின் 'வெளி இதழ்த் தொகுப்பு' - புத்தக அறிமுகக்கூட்டம் மற்றும் கலந்துரையாடல் இடம்: வினோபா ஹால், தக்கர் பாபா வித்யாலயா, 58, வெங்கட் நாராயணா சாலை, தி.நகர், சென்னை 17. நாள்:…

நூல்கள் அறிமுக நிகழ்வு – அழைப்பிதழ்

அறிவிப்பு பிரபல முன்னணி எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவர்களின் மேலும் மூன்று நூல்கள் வெளியீடு காண்கின்றன ! ------------------------------------------------------------------------- நாள்: 19 ஜனவரி 2008 , சனிக்கிழமை மாலை: 6.00 மணி இடம்: அங்…

நாஞ்சில்நாடன் அறுபது வயது நிறைவு நூல் வெளியீடு

அறிவிப்பு எழுத்தாளர் நாஞ்சில்நாடனுக்கு வரும் 28-12-07 அன்று அறுபது வயதாகிறது. அன்று அவரது குடும்பவிழாவாக அந்நாள் கொண்டாடப்படுகிறது. அதற்கு மறுநாள் இரு நூல்கள் வெளியீட்டு விழாவும் வாழ்த்துக்கூட்டமும் நாகர்கோயிலில் ஏற்பாடுசெய்யபட்டுள்ளது. இடம்: ஏ.பி.என் பிளாஸா…

லா ச ரா நினைவாக

அறிவிப்புலா ச ரா நினைவாக அறிவிப்பு 23 டிசம்பர் 2007 ஞாயிறு காலை 10 மணி, சர் சிவசாமி கலாலயா மேனிலைப் பள்ளி, சித்திரைக் குளம், மயிலாப்புர், சென்னை 4 அழைப்பிதழ், நிகழ்ச்சி நிரல்