திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

தமிழில் புதிய மாத இதழ் – அறிவிப்பு

பி.கே. சிவகுமார்அன்புள்ள நண்பர்களுக்கு, 2005 மார்ச்சில் எனிஇந்தியன் இணைய புத்தகக் கடை தொடங்கப்பட்டது. 2005 டிசம்பரில் எனிஇந்தியன் பதிப்பகம் பிறந்தது. இரண்டைப் பற்றியும் நான் பேசுவதைவிட அவற்றின் செயல்பாடுகள் பேசிக் கொண்டிருக்கின்றன. உங்களுக்கு நன்கு…

மொழியாக்கம்

தேவமைந்தன்அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். 'திண்ணைப் பேச்சு - ஜனவரி 24. 2008' கண்டேன். 'மீராபாய் கவிதைகள்' தலைப்பில், இந்திய மொழிகளின் காப்பியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்போது ஏற்படும் சிக்கலை நன்றாகச் சுட்டியுள்ளீர்கள். நுண்ணுணர்வு பெற்ற…

கத்திரிக்காயும் பங்கும்..

பத்ரிநாத் தமிழ்மணியார், பங்குச் சந்தை கேவலமாக வீழ்ச்சியடைந்ததும் அதற்காக கம்யூனிஸ்டுகள் மீது ஏன் பாய்கிறார் என்பது புரியவில்லை. ஒரு வேளை ஜெயகாந்தன் பாணியில் சொல்லவேண்டும் என்றால் 'உண்மை சுடும்' என்பதாலா..? பங்குச் சந்தை என்பது…

நான் சொலவதும் இரண்டில் ஒன்றே!

மலர்மன்னன் மோடியின் ஸடன் ரிமூவல் நிகழ்ந்தலொழிய நமக்கு கதிமோட்சம் இல்லை என்று கரன் தாப்பர் எழுதியமைக்கு எனது கண்டனத்தைப் பதிவுசெய்யப்போக, அது பல கோணங்களில் சிந்தனைகளைத் தோற்றுவித்திருப்பது உற்சாக மூட்டுகிறது. திண்ணையின் அதிகாரப்பூர்வமான நிலைப்பாடு…

வடக்கு வாசல் பக்தி இசைவிழா

அறிவிப்புவடக்கு வாசல் பக்தி இசைவிழா நாள் - 01-02-08 (வெள்ளிக்கிழமை) இடம் - திருவள்ளுவர் கலையரங்கம், தில்லித் தமிழ்ச் சங்க வளாகம் தமிழ்ச் சங்கம் மார்க் இராமகிருஷ்ணபுரம் புது தில்லி 2008 நிகழ்ச்சிகள் 01-02-08…

கூர் மழுங்கிய வாள்களும் தென்னைமரத்தேள் கடியும்!

நல்லடியார் கடந்த சிலவாரங்களாகத் திண்ணை வாசகர்களுக்கு நகைச்சுவைக்குப் பஞ்சமில்லை. கடந்த இரு வாரங்களாக மலர்மன்னன் கிச்சு கிச்சு மூட்டினார்.வெகுண்டெழுந்த வஹ்ஹாபி, அறிவுப்பூர்வமான எதிர்வினைக் கருத்துக்களால் ஜிஹாத் செய்தார்.(ஜிஹாத்=போராட்டம்,முயற்சி) அதாவது மலர்மன்னனின் வரலாற்று அறியாமையை தெளிவுபடுத்த…

ஜெயமோகனும் இயல் விருதும்

மு.புஷ்பராஜன்பொதுவாகவே இலக்கியப் பரிசுகளின் முடிவுகள் விவாத்திற்கான களமாகவே அமைந்து விடுகிறது. ஸ்தாபன மயப்படுத்தப்பட்ட,அரசியல் மயப்படுத்தப்பட்ட நிறுவனங்களின் பரிசுகள் சார்பு நிலை கொண்டவையாக இருக்கையில் தகுதியுடையோர் புறக்கணிக்கப்படும் அவலம் நிகழ்ந்து விடுகிறது. ஹோலி வால்வெள்ளியாய் அன்றி…

மீராவின் கவிதை

ஜடாயுஅன்புள்ள ஜெயபாரதன், நலமா? சமீபத்திய திண்ணை இதழ்களில் கண்ணில் பட்டதும் உடனே சென்று பார்த்தேன். அன்பிலும், பக்தியிலும், தவிப்பிலும் தோய்ந்த மீராவின் கவிதைகள் என் நெஞ்சில் கலந்தவை.. இவற்றின் மூல வடிவங்களை ஹிந்தி,வ்ரஜபாஷா, குஜராத்தி,…

இரண்டில் ஒன்று

வஹ்ஹாபி சென்ற வாரத் திண்ணை[சுட்டி-1]யில் மலர் மன்னன் எழுதிய கடிதம் படித்தேன். முஸ்லிம்களை 'முகமதியர்' என எழுதுவது குறித்து, சம்பந்தப் பட்ட முஸ்லிம்கள் [சுட்டி-2] என்ன கருதுகிறார்கள் என்று தெளிவு படுத்திக் கொண்டு எழுதுவதே…