அறிவிப்புஎழுத்தாளர் கருவூர் இரா. பழனிச்சாமியின் நூல் வெளியீடு ------------------------------------------------------- மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம், முலுண்ட், மும்பை 80 நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ் ------------------------------------------- வாழ்வுரிமை விழிப்புணர்வு - கட்டுரைகள் நூல்…
நேசகுமார் கடந்த வார திண்ணையில் என்னுடைய எழுத்துக்களுக்கு நல்லடியார் எழுதியிருந்த கடிதத்தை படித்தேன். அதில் குறிப்பிடப்பட்டிருந்த சில விஷயங்கள் குறித்த எனது கருத்துக்கள் : கர்பளா யுத்தமும் வஹ்ஹாபிகளும் வஹ்ஹாபிகள் எப்படி கர்பளா யுத்தத்தில்…
கார்கில் ஜெய்திப்பு சுல்தானும், திரிபுவாதிகளும், அண்டப் புளுகர்களும் சுட்டி 1: http://www.thinnai.com/?module=displaystory&story_id=20801318&format=html ( இப்னு பஷீரின் கட்டுரை) இப்னு பஷீர் முகமதிய அரசரான திப்பு சுல்தானை போற்றி எழுத வேண்டும் என்றால், திப்பு சுல்தானை…
கால்கரி சிவா நேசகுமாரும்.... நல்லடியாரும்.... திரு நல்லடியார் என்ற நம்பிக்கையாளர் திரு நேசகுமார் என்ற விமர்சிகருக்கு கடந்த வார திண்ணையில் பதிலளிக்கும் விதத்தில் ஒரு கடிதத்தை எழுதியிருந்தார். அதில் நல்லடியார் நேசகுமாரை சரித்திர ஆதாரத்தோடு…
அறிவிப்புபாரதி தமிழ்ச் சங்கம் வழங்கும் பொங்கல் திருவிழா 2008 தமிழ் இசை, நடனம், பட்டி மன்றம், வினா விடை உள்ளிட்ட பல்சுவை நிகழ்ச்சிகள் நடை பெற இருக்கிறது பட்டி மன்றத் தலைப்பு: "குழந்தைகளின் கல்வியில்…
வஹ்ஹாபி இன்னும் கொஞ்சம் காலம் கழித்து, 'கோட்ஸேக்குத் துப்பாக்கி ஏற்பாடு செய்ததே காந்திஜிதான்' என்ற தகவல் கட்டுரை வடிவில் வந்தாலும் வியப்படைந்து விடக்கூடாது. ஏனெனில் அண்மைக் காலமாக காந்திஜியின் வரலாறு அவ்வாறு மாற்றம் பெற்று…
அறிவிப்புDear frinds www.ajeevan.ch or www2.ajeevan.com your coments please. thanks regards ajeevan -- www.ajeevan.com http://radio.ajeevan.com/
அறிவிப்பு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழியல்துறையில் இக்கால இலக்கியம் என்னும் பொருண்மையில் தேசியக் கருத்தரங்கம் எதிர்வரும் மார்ச்சுத்திங்களில் நடைபெற உள்ளது. புதினம்,சிறுகதை, நாடகம்,உரைநடை ஆகிய உட்பிரிவுகளில் கட்டுரை வழங்கலாம். பல்கலைக்கழகம்,கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள்,முனைவர் பட்ட ஆய்வாளர்கள்…
February 1, 2008 • By
ஜடாயு
ஜடாயுஅன்புள்ள மணி, இந்த வாரத் திண்ணையில் பங்குச் சந்தை வீழ்ச்சியை முன்வைத்து நீங்கள் தீட்டியிருந்த எழுத்துச் சித்திரம் அருமை. ஒரு முதலீட்டாளனாக மட்டுமின்றி, ஒரு சாதராண மும்பைவாசியின் பார்வையிலும் நின்று தலால் தெருவையும் அதன்…
எஸ். அரவிந்தன் நீலகண்டன் மகாத்மா காந்தி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை வன்முறையற்ற அகிம்சையின் மூலம் தோற்கடித்ததாகப் பாராட்டப்படுகிறார். அவருடைய தவறுகளையோ அல்லது தோல்விகளையோ குறித்து விவாதிப்பதென்பது இன்னமும் மிகவும் பிரச்சனையான விஷயமாகத்தான் இருக்கிறது - அத்தகைய…