திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

கடிதம்

ஜெயமோகன்அன்புள்ள கிரிதரன் உங்கள் கடிதம். இயல் விருது பற்றி இனி பேச ஏதுமில்லை. வெறும் சொற்களாகவே மாறும். இரு தரப்பும் சொல்லவேண்டியவற்றை சொல்லிவிட்டோம் ஆனால் உங்கள் கடிதத்தில் உள்ள இரு விஷயங்களைப்பற்றி சில சொற்கள்.…

சிங்கப்பூரில் 59வது இந்திய குடியரசுதினம்

அறிவிப்பு இந்தியப் பேரரசின் 59வது குடியரசுதினம், வரும் சனிக்கிழமை (26/01/2008) காலை சிங்கப்பூரில் உள்ள இந்தியத் தூதரகத்தில் சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.காலை 9மணிக்கு மூவர்ணக்கொடி ஏற்றத்துடன் நிகழ்ச்சி இனிதே தொடங்கும். பெருமைமிக்க இச்சிறந்தநாளை…

தாரெ ஜமீன் பர் (தரையில் நட்சத்திரங்கள் : அமீர்கானின் திரைப்படம் ) ::: ஓர் அற்புத அனுபவம்

நீ”தீ” நேற்று தான் இந்த திரைப்படத்தை பார்த்தேன். நள்ளிரவு ஒரு மணிக்குதான் பாதிபடம் முடிந்திருந்தது. அதுவரை அமிர்கான் வரவில்லை. சரி இனி சனி ஞாயிறு இரண்டு நாள் ஊர் சுற்றிவிட்டு திங்கள் அன்று தான்…

‘மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்’ – ஜெயானந்தன் எழுதிய புத்தக மதிப்புரை

தேவமைந்தன் அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். 'மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்' - ஜெயானந்தன் எழுதிய புத்தக மதிப்புரை கண்டேன். எளிமையாகவும் சுருக்கமாகவும் இருந்தது. முனைவர் மு. இளங்கோவன் அவர்களின் மாணவ முயற்சி இந்நூல்…

எழுத்துக்கு அடையாளம்

உஷாதீபன் அன்புடையீர், வணக்கம். அனைவருக்கும் எனது மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்கள். இந்த நல்ல நாளில் கீழ்க்கண்ட மகிழ்ச்சிகரமான செய்தியை திண்ணை வாசகர்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். மனித மேன்மைக்கு, இந்த சமுதாயத்தின் நன்னெறிகளுக்கு, ஆதாரமாக எத்தனையோ,…

திரு ஜெயமோகனின் வேண்டுகோள் கடிதம் – Thank You

ஸ்ரீனிவாசன்ஐயா வணக்கம், திரு ஜெயமோகனின் வேண்டுகோள் கடிதம் படிக்க - ஆழ்ந்து கிரகிக்க - சந்தர்ர்ப்பம் அமைந்தது. அவர் எழுதியிருக்கும் ஆதங்கங்களை உணரும்பொழுது, அவரின் நேர்மையின் வீர்யமும், சுடர்மிகும் அறிவுடன் படைக்கப்பட்ட அவரது எண்ணக்…

மதிப்புக்குரிய ஜெயமோகனுக்கு….

வ.ந.கிரிதரன் மதிப்புக்குரிய ஜெயமோகனுக்கு, என கடிதத்திற்கான உங்களது பதிற் கட்டுரை பற்றியதொரு சிறு விளக்கமிக் கட்டுரை. மேற்படி உங்களது பதிற் கட்டுரையில் பின்வரும் கருத்துகளைக் கூறியிருக்கின்றீர்கள்: 1. 'எந்தவிருதைப்பற்றி குறைசொன்னாலும் தேர்வுமுறையின் ஒழுங்கமைப்பு பற்றிய…

வா.மணிகண்டனின் “கண்ணாடியில் நகரும் வெயில்” கவிதைத் தொகுதி வெளியீடு

செய்திஉயிர்மை வெளியீடான‌ வா.மணிகண்டனின் "கண்ணாடியில் நகரும் வெயில்" கவிதைத் தொகுதி பொங்கல் தினத்தன்று புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டது. ஜ‌ன‌வ‌ரி 15,2008 மாலை ஐந்து ம‌ணிய‌ள‌வில் உயிர்மை அரங்கில் ந‌டைபெற்ற‌ இந்நிக‌ழ்வில் எழுத்தாள‌ர் சுஜாதா புத்த‌க‌த்தை…