வஹ்ஹாபி"பார்ப்பனர்", "சங்கராச்சாரி", "சனாதனக் குட்டை" ஆகிய மூன்று சொற்களை நான் எழுதியதாகக் கடந்த 1, பிப்ரவரி 2008 திண்ணைப் பதிப்பில் நேச குமார் குற்றம் சாட்டி இருந்தார். அம்மூன்று சொற்களையும் நான் இதுவரை எழுதவேயில்லை…
ரவி ஸ்ரீநிவாஸ்தின்ணை ஆசிரியர் குழுவினருக்கு பள்ளிகளில் தமிழைக் கட்டாயமாக்கிய அரசின் சட்டம் செல்லுமேன உச்ச நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் கொண்ட பிரிவு தீர்ப்பளித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சில மாநிலங்களில் இது போன்ற சட்டங்கள்/ஆணைகள் இருப்பதை…
February 21, 2008 • By
கிரிஜா மணாளன்வணக்கம். இன்று (21-2-2008) 'உலக தாய்மொழி நாள்'. கல் தோன்றா, மண் தோன்றா காலத்துக்கும் முற்பட்டது என்று கவிகளால் சிறப்பித்துப் பாடப்பட்டு, இன்று உலகளாவிய புகழோடு உலவிவரும் நமது தமிழ் மொழிக்கு மேன்மேலும்…
February 21, 2008 • By
ஜடாயு
ஜடாயு பிப்ரவரி 7, 2008 திண்ணை இதழில் ஜெயமோகன் எழுதியிருக்கும் “நீதியும் நாட்டார் விவேகமும்“ என்ற கட்டுரை குறித்து சில விமரிசனங்கள். // ஜெ.மோ: இவற்றில் உச்சம் திருவள்ளுவர் என்றும் சமண மரபில் ஆச்சாரிய…
InvitationDear Friends, Greetings from National Folklore Support Centre! I am happy to attach a lecture Invitation for "Gender and Theatre in India" by Mrs.A.Mangai On…
இப்னு பஷீர்காந்திஜி 'யங் இந்தியா' 23 ஜனவரி 1930 தேதியிட்ட இதழில் பக்கம் 31-ல் இப்படி எழுதுகிறார்; 'மைசூரின் பதேஹ்அலி திப்பு சுல்தானைப் பற்றி வெளிநாட்டு வரலாற்றாளர்கள் மதவெறியர் என்றும் இந்து குடிமக்களை வலுக்கட்டாயமாக…
செல்விஅன்புடன் திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு திண்ணைப்பேச்சில் திரு.கோபால் ராஜாராம் அவர்கள் எழுதியுள்ளது மிகவும் சரியான கருத்தாகும். இன்று நாம் நமது பக்கத்து நாட்டில் நடக்கும் சம்பவங்களை பார்க்கும்போது அது புரியும். ஒரே மதம் சிறிய…
அறிவிப்பு மும்பை இலக்கிய வட்டமும் அணி இதழும் இணைந்து நடத்தும் ஆய்வரங்கம் ----------------------------------------------------------------------------------------------- எழுத்தாளர் விழி.பா.இதயவேந்தன் படைப்புலகம் இடம் : வன்மாலி அரங்கம், தாதர் (மேற்கு) மும்பாய் நாள் : 16-02-2008, சனிக்கிழமை மாலை…
அறிவிப்புஎழுத்தாளர் கருவூர் இரா. பழனிச்சாமியின் நூல் வெளியீடு ------------------------------------------------------- மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம், முலுண்ட், மும்பை 80 நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ் ------------------------------------------- வாழ்வுரிமை விழிப்புணர்வு - கட்டுரைகள் நூல்…
நேச குமார் சென்ற வாரத்திண்ணையில் வஹ்ஹாபி அவர்கள் இது போன்றெழுதியிருக்கின்றார்: //சென்ற வாரத் திண்ணையில் நேச குமார் எழுதியதை[சுட்டி-6]ப் படிக்க நேர்ந்தது. அடுத்து, "பார்ப்பனர்", "சங்கராச்சாரி", "சனாதன குட்டை" என்ற சொற்களை நான் பயன்…