திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

ஏமன் நாட்டில் கண்டுபிடிக்கப் பட்ட குர்ஆன் ஏடுகள்!

இப்னு பஷீர்1972-ல் ஏமன் நாட்டு மசூதியில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால குர்ஆன் ஏடுகளை ஆய்வு செய்து வரும் ஜெர்ட் புயின் என்ற ஜெர்மனியர், இன்று வரை ஆதாரங்களுடன் ஆய்வு முடிவு எதையும் வெளியிட்டதாக தெரியவில்லை. இந்த…

தமிழ்மொழி வளர்ச்சிக்கான ஆக்கப்பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

அறிவிப்புதமிழ்மொழி வளர்ச்சிக்கான ஆக்கப்பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் இடம் : கலைவாணர் அரங்கம்,சென்னை,தமிழ்நாடு நாள் : 09.03.2008 ஞாயிறு நேரம் : காலை 10 .00 மணி தமிழ்மொழி வளர்ச்சிக்கான ஆக்கப்பூர்வமான கருத்துகளை,திட்டங்களை வகுக்க…

ஜெயகாந்தன் பதிலளிக்கிறார் – எனிஇந்தியன்.காம் வெளியிடும் மாத இதழில்!

பி.கே.சிவகுமார்எனிஇந்தியன் குழுமம் சார்பாக ஏப்ரல் 2008-லிருந்து புதிய தமிழ்மாத இதழ் "வார்த்தை" வெளிவரவிருக்கிறது. உங்கள் அபிமான எழுத்தாளர்கள் பலரும் முதல் இதழிலும், தொடர்ந்தும் எழுதவிருக்கிறார்கள். "தெளிவுற அறிந்திட... தெளிவுபெற மொழிந்திட..." என்ற உத்வேகத்துடன் "வார்த்தை"…

தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது – பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன

அறிவிப்பு தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுகான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் முகமாக சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பினால் நிர்வகிக்கப்படும் இந்த விருது…

பார்ப்பனர், சங்கராச்சாரி, சனாதனம்

வஹ்ஹாபி திண்ணை எழுத்தாளர் கற்பக வினாயம் எழுதிய திண்ணைக் கட்டுரையின் ஒரு பகுதியை நான் எடுத்தாண்டால்/பயன் படுத்தினால் அது முழுக்க முழுக்க நான் எழுதியது போல்தானாம், நேச குமார் சொல்கிறார் [சுட்டி-1]. சரி, "சனாதனக்…

மலேசிய தீவிர எழுத்தாளர்களையும்-விமர்சகர்களையும்-வாசகர்களையும் இணைக்கும் சிற்றிதழ்-மலேசியா

அறிவிப்புமலேசிய தீவிர எழுத்தாளர்களையும்-விமர்சகர்களையும்-வாசகர்களையும் இணைக்கும் சிற்றிதழ்-மலேசியா கௌரவ ஆசிரியர் சீ.முத்துசாமி ஆசிரியர் கே.பாலமுருகன் ஆலோசகர்கள் ம.நவீன் மாஹத்மன் அநங்கம் சிற்றிதழ் இந்திய எழுத்தாளர்களான எஸ்.ராமகிருஷ்ணன் பாவண்ணன் அவர்களின் பார்வைக்கும் அனுப்பி வைக்கப்படும்

திப்பு சுல்தான், காந்திஜி, பாரதி

இப்னு பஷீர்1) 'திப்புவை போற்ற வேண்டிய கட்டுரையில் பாரதியையும், சைவர்களையும் சம்பந்தா சம்பந்தமில்லாமல் தூற்றவேண்டிய அவசியம் என்ன?' என்று கார்கில்ஜெய் என்பவர் கேட்டிருந்தார். தூற்றுவது நானல்ல. ஆதாரமற்ற ஒரு கட்டுக்கதையை வைத்து அவசியமில்லாமல் பாரதி…

மாற்றமும் மடமையும் – வஹ்ஹாபி அவர்களுக்கு சில வரிகள்

நேச குமார் திரு .வஹ்ஹாபி அவர்களின் 'இன்னும் ஒரு இஸ்லாமிஸ்ட்' என்ற தலைப்பிலான கடிதத்தை சென்ற திண்ணை இதழில் கண்டேன் (1). நான் எனது கடிதத்தில் (2) சுட்டியிருந்தது, பார்ப்பனர் போன்ற பதங்களை பயன்படுத்திக்கொண்டே…

உலகப்பண்பாட்டிற்குத் தமிழ் பக்தி இலக்கியங்கள்/இயக்கங்களின் பங்களிப்பு

மயிலாடுதுறை அ வ அ கல்லூரிமின்தமிழ் அன்பர்களே, வணக்கம். இந்தியமொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூர், தமிழ்ச் செம்மொழித் திட்ட நிதி நல்கையில் உலகப் பண்பாட்டிற்குத் தமிழ்ப் பக்தி இலக்கியங்கள் / இலக்கியங்களின் பங்களிப்பு என்னும்…

“சங்க இலக்கிய வார விழா—தமிழ்நாடு முழுவதும் 100 ஊர்களில்”

நா.முத்து நிலவன்மைசூர்-செம்மொழி தமிழ் உயராய்வு மையமும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் இணைந்து நடத்தும் இவ்விழாக்கள், (சங்க இலக்கியங்களை வெளிஉலகம் அறியச்செய்த உ.வே.சாமிநாதர் பிறந்த பிப்ரவரி 19ஐ உள்ளடக்கிய) பிப்ரவரி 16 முதல் 24…