திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

அகண்ட பஜனை

தமிழ்நெறியன் பள்ளிக்கூட பாடபுத்தகங்களுக்கும் என்ஸைக்ளோப்பீடியாக்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. உதாரணமாய், "ஆதிகாலத்திலிருந்து தமிழை வளர்ப்பதற்கு முதல், இடை, கடை சங்கங்கள் இருந்தன, இச்சங்கங்கள் இயல்-இசை-நாடகத்தின் மூலம் தமிழை வளர்த்தன; கடைச் சங்கம் என்றால் கடைசி…

அஞ்சலியிலும் சாதி துவேஷமா?

ஜடாயுஅன்புள்ள ஆசிரியருக்கு, சென்ற திண்ணை இதழில் வ.ஐ.ச ஜயபாலன் என்பவர் சுஜாதா பற்றிய தன் "அஞ்சலி"க் கட்டுரையில் இப்படி எழுதிக் கொண்டு போகிறார் - ".. எனினும் என்னுடைய தமிழக நண்பர்கள் சிலர் அவர்…

கிழிபடும் POAக்கள்

வஹ்ஹாபி சென்ற வாரத் திண்ணையில் நேச குமாருடைய [சுட்டி-1] கடிதம் படித்ததிலிருந்து என் பள்ளித் தோழன் ஜீனா கணேசன் எனது சிந்தனையில் ஒருவார காலமாக இடம் பிடித்துக் கொண்டான். ஜீனா என்பது அவனுடைய இனிஷியல்…

வார்த்தை – ஏப்ரல் 2008 இதழில்…

பி.கே.. சிவகுமார் தெளிவுற அறிந்திட, தெளிவுபெற மொழிந்திட "வார்த்தை". ஏப்ரல் 2008 முதல் புதிய மாத இதழ். எனிஇந்தியன்.காம் குழும வெளியீடு. முதல் இதழை அலங்கரிப்பவர்கள்: லதா ராமகிருஷ்ணன் நிர்மலா தமிழச்சி தங்கபாண்டியன் சல்மா…

பன்முக நோக்கில் திருக்குறள் – தேசியக்கருத்தரங்கம்

அறிவிப்பு (Thirukkural - A Multi Disciplinary Approach National Seminar) தமிழ்த்துறை,பெரியார் பல்கலைக்கழகம்,சேலம் சேலம் பெரியார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை 'பன்முக நோக்கில் திருக்குறள்' என்னும் தலைப்பில் தேசியக்கருத்தரங்கு ஒன்றினை மார்ச்சு 26,27,28 -…

தமிழ் பிரவாகம் – இலக்கியப் போட்டி

அறிவிப்புஅன்புடன் நண்பர்களுக்கு! வணக்கம்! ஆங்கில மொழியின் ஆதிக்கத்தில் இருந்த இணையத் தளத்தில் தமிழ் மொழியின் பங்களிப்பை பெருக்குவதில் தமிழ் குழுமங்கள் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன என்றால் மிகையாகாது. தமிழ் மொழியை சுவாசிக்கும் அத்தனை…

Tamilnadu Thiraippada Iyakkam

அறிவிப்புTamilnadu Thiraippada Iyakkam, Federation of Film Societies of India (TSLO) And National Folklore Support Centre Jointly present Contemporary World Cinema 26.03.2008 6.00 P.M.: Carravaggio Derek…

காக்கை எச்சமிட்டும் களங்கமடையாத பாரதி சிலை

கார்கில் ஜெய் திப்பு சுல்தான் மற்றும் பாரதி பற்றி கட்டுரைகளை எழுதியதன் மூலம் முகமதிய அடிப்படைவாத எழுத்தாளர்களின் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுக்கு ஒரு வெளிப்படையான அளவுகோலாக திகழும் இப்னு பஷீர் அவர்களுக்கு என் நன்றி.…