அறிவிப்புதமிழ்பிரவாகத்தின் அறிவிப்பு வரும் மே மாதம் 1ம் திகதி தனது முதலாம் ஆண்டு பூர்த்தியை தமிழ் பிரவாகம் மிகச் சிறப்பாக கொண்டாடும் இலக்குடன் வலை உலகில் இலக்கிய ஆர்வத்துடன் இருக்கும் சகலரும் பங்கேற்கும் வண்ணம்…
வஹ்ஹாபி சிரிப்பு என்பது மனிதனுக்கு "இறைவன் கொடுத்த வரம்" என்று ஆத்திகர்களும் "இயற்கையின் அன்பளிப்பு" என்று நாத்திகர்களும் வகை பிரிப்பர். வரமோ அன்பளிப்போ, சிரிப்பதால் மனிதனுக்கு நலன் விளைவது மட்டும் உண்மை என்று அறிவியல்…
அறிவிப்புமறைந்த எழுத்தாளர் அசுரனின் சுற்றுச்சூழல் ஆர்வலரும், புதிய தென்றல் இதழ் இணை ஆசிரியரும், மனித உரிமைப் போராளியுமான தி. ஆனந்தராம்குமார் (எ) அசுரன் அவர்கள் அண்மையில் அவரது 38ஆம் வயதில் மறைந்தது அறிந்திருப்பீர்கள். தன்னுடைய…
அறிவிப்பு தொன்மம் மற்றும் நவீன தமிழ் இலக்கியம் சார்ந்த உரையும் உரையாடலும் இலக்கிய அன்பர்களால் ஏற்பாடு செய்யப்பெற்றுள்ளது. நாள் : 12-04-2008 சனிக்கிழம காலம்: 3-00 மணிமுதல் 6-00 மணிவரையில் இடம் : Salle…
பி.கே.சிவகுமார்தெளிவுற அறிந்திட, தெளிவுபெற மொழிந்திட "வார்த்தை". ஏப்ரல் 2008 முதல் புதிய மாத இதழ். எனிஇந்தியன்.காம் குழும வெளியீடு. முதல் இதழை அலங்கரிப்பவர்கள்: லதா ராமகிருஷ்ணன் நிர்மலா தமிழச்சி தங்கபாண்டியன் சல்மா ஜெயகாந்தன் வே.…
அழைப்பிதழ்ஊழிக் கூத்து அழைப்பிதழ் velirangarajan2003@yahoo.co.in
அழைப்பிதழ் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்! நாள்: ஏப்ரல் 6, 2008 (ஞாயிறு) மாலை ஆறு மணி இடம்: தக்கர்பாபா வித்யாலயா, 58, வெங்கட் நாராயணா சாலை, தி. நகர், சென்னை…
அழைப்பிதழ்மக்கள் சக்தி இயக்கம் - மத்திய மாநில பட்ஜெட் பொது விவாதம் அழைப்பிதழ்
அறிவிப்புகாபிர்பத்வா,ஊர்விலக்கம் முஸ்லிம் உரையாடல் காபிர்பத்வா,ஊர்விலக்கம் முஸ்லிம் உரையாடல் என்றதொரு நூல் தற்போது வெளிவந்துள்ளது. கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் அவர்தம் குடும்பத்தின் மீது நிகழ்த்தப்பட்ட இரட்டை வன்முறைக்கு எதிரான 102 பக்கங்களைக் கொண்ட கருத்துப் பதிவு…
March 27, 2008 • By
கிரிஜா மணாளன் சிதம்பரம் ஆலயச் சிற்றம்பல மேடையில் பக்தர்கள் அனைவரும் தேவாரம் பாடலாம் என்று பிப்ரவரி 29 ஆம் தேதியன்று தமிழ் நாடு அரசு ஆணை பிறப்பித்தும் அந்த அரசாணையை மதிக்கவில்லை சிதம்பரத் திலுள்ள…