திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

தமிழ்பிரவாகத்தின் அறிவிப்பு

அறிவிப்புதமிழ்பிரவாகத்தின் அறிவிப்பு வரும் மே மாதம் 1ம் திகதி தனது முதலாம் ஆண்டு பூர்த்தியை தமிழ் பிரவாகம் மிகச் சிறப்பாக கொண்டாடும் இலக்குடன் வலை உலகில் இலக்கிய ஆர்வத்துடன் இருக்கும் சகலரும் பங்கேற்கும் வண்ணம்…

அடையாளங்களை அழித்துக் கொள்ளும் சிலேட்டுகள்

வஹ்ஹாபி சிரிப்பு என்பது மனிதனுக்கு "இறைவன் கொடுத்த வரம்" என்று ஆத்திகர்களும் "இயற்கையின் அன்பளிப்பு" என்று நாத்திகர்களும் வகை பிரிப்பர். வரமோ அன்பளிப்போ, சிரிப்பதால் மனிதனுக்கு நலன் விளைவது மட்டும் உண்மை என்று அறிவியல்…

மறைந்த எழுத்தாளர் அசுரனின் சிந்தனைகளைத் தொகுத்து வெளியிடும் திட்டம்

அறிவிப்புமறைந்த எழுத்தாளர் அசுரனின் சுற்றுச்சூழல் ஆர்வலரும், புதிய தென்றல் இதழ் இணை ஆசிரியரும், மனித உரிமைப் போராளியுமான தி. ஆனந்தராம்குமார் (எ) அசுரன் அவர்கள் அண்மையில் அவரது 38ஆம் வயதில் மறைந்தது அறிந்திருப்பீர்கள். தன்னுடைய…

தமிழுலகத்தின் ஆதரவில் – ‘பிரான்சு இலக்கியக் கூடல்’- மூன்றாம் சுற்று

அறிவிப்பு தொன்மம் மற்றும் நவீன தமிழ் இலக்கியம் சார்ந்த உரையும் உரையாடலும் இலக்கிய அன்பர்களால் ஏற்பாடு செய்யப்பெற்றுள்ளது. நாள் : 12-04-2008 சனிக்கிழம காலம்: 3-00 மணிமுதல் 6-00 மணிவரையில் இடம் : Salle…

வார்த்தை – ஏப்ரல் 2008 இதழில்…

பி.கே.சிவகுமார்தெளிவுற அறிந்திட, தெளிவுபெற மொழிந்திட "வார்த்தை". ஏப்ரல் 2008 முதல் புதிய மாத இதழ். எனிஇந்தியன்.காம் குழும வெளியீடு. முதல் இதழை அலங்கரிப்பவர்கள்: லதா ராமகிருஷ்ணன் நிர்மலா தமிழச்சி தங்கபாண்டியன் சல்மா ஜெயகாந்தன் வே.…

எனிஇந்தியனின் வார்த்தை இதழ், நான்கு புதிய புத்தகங்கள் வெளியீடு

அழைப்பிதழ் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்! நாள்: ஏப்ரல் 6, 2008 (ஞாயிறு) மாலை ஆறு மணி இடம்: தக்கர்பாபா வித்யாலயா, 58, வெங்கட் நாராயணா சாலை, தி. நகர், சென்னை…

காபிர்பத்வா,ஊர்விலக்கம் முஸ்லிம் உரையாடல் – நூல் வெளிவந்துள்ளது

அறிவிப்புகாபிர்பத்வா,ஊர்விலக்கம் முஸ்லிம் உரையாடல்   காபிர்பத்வா,ஊர்விலக்கம் முஸ்லிம் உரையாடல் என்றதொரு நூல் தற்போது வெளிவந்துள்ளது. கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் அவர்தம் குடும்பத்தின் மீது நிகழ்த்தப்பட்ட இரட்டை வன்முறைக்கு எதிரான 102 பக்கங்களைக் கொண்ட கருத்துப் பதிவு…

தில்லைச் சிற்ற‌ம்ப‌ல‌ மேடையில் ஏறிய‌து த‌மிழ்! …மார்ச் 2 அன்று!

கிரிஜா ம‌ணாள‌ன் சித‌ம்ப‌ர‌ம் ஆல‌ய‌ச் சிற்ற‌ம்ப‌ல‌ மேடையில் ப‌க்த‌ர்க‌ள் அனைவ‌ரும் தேவார‌ம் பாட‌லாம் என்று பிப்ர‌வ‌ரி 29 ஆம் தேதிய‌ன்று த‌மிழ் நாடு அர‌சு ஆணை பிற‌ப்பித்தும் அந்த‌ அர‌சாணையை ம‌திக்க‌வில்லை சித‌ம்ப‌ரத் திலுள்ள‌…