திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

கவிதா நிகழ்வு

அறிவிப்பு கனடா – தமிழ் எழுத்தாளர் இணையம் கவிதா நிகழ்வு இடம்: ஈஸ்ரவுண் பாங்குவற் மண்டபம் East Town Banquet Hall 2648 Eglington Avenue East Room 2 காலம்: பெப்ரவரி 16,…

நேற்றிருந்தோம்

அறிவிப்புநேற்றிருந்தோம் நண்பர்களே! நேற்றிருந்தோம் நிகழ்ச்சியின் அடுத்த கூட்டம், 27-04-2008 , மாலை 0400 மணிக்கு, அங் மோ கியோ சமூக நூலகத்தின் தக்காளி அறையில் துவங்கும், திரு. செ.பா.பன்னீர்செல்வம், நேற்றைய சிங்கப்பூரின் வாழ்வினை நம்மோடு…

வார்த்தை ஏப்ரல் 2008 இதழ்

பி.கே. சிவகுமார்"உடன்படாதோரை வெறுக்காத மரபு, மாற்றுக் கருத்துகளை மதிக்கிற நாகரீகம், கண்ணியமான உரையாடல்கள் மூலமே நெருங்க முடியுமென்ற புரிதல், பொதுநோக்கத்திற்கான சமரசங்கள் மூலமே முன்னகர முடியுமென்ற ஜனநாயகப் பண்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட எவரும்…

கோசவோ குறித்து திண்ணையில் வெளி வந்துள்ள இந்தக்கட்டுரை

பிரக்ஞை ரவிசங்கர்மிக நன்றாக ஒரு வரலாற்றுச் சிக்கலை விரித்துள்ள கட்டுரை, அடக்கி வாசிக்கப்பட்டிருக்கிறது ஒரு விதத்தில் எனக்குப் பிடிக்கிறது. இந்த முறை, நிறைய வாசகர்களை உள்ளிழுக்கலாம். ஆனால் எதையும் எல்லா ஊடகங்களிலும், பெரும் உருப்பெருக்கம்…

எனிஇந்தியனின் வார்த்தை இதழ், நான்கு புதிய புத்தகங்கள் வெளியீடு

அழைப்பிதழ்அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்! நாள்: ஏப்ரல் 6, 2008 (ஞாயிறு) மாலை ஆறு மணி இடம்: தக்கர்பாபா வித்யாலயா, 58, வெங்கட் நாராயணா சாலை, தி. நகர், சென்னை -…

மறைந்த எழுத்தாளர் அசுரனின் சிந்தனைகளைத் தொகுத்து வெளியிடும் திட்டம்

அறிவிப்புமறைந்த எழுத்தாளர் அசுரனின் சுற்றுச்சூழல் ஆர்வலரும், புதிய தென்றல் இதழ் இணை ஆசிரியரும், மனித உரிமைப் போராளியுமான தி. ஆனந்தராம்குமார் (எ) அசுரன் அவர்கள் அண்மையில் அவரது 38ஆம் வயதில் மறைந்தது அறிந்திருப்பீர்கள். தன்னுடைய…

தமிழுலகத்தின் ஆதரவில் – ‘பிரான்சு இலக்கியக் கூடல்’- மூன்றாம் சுற்று

அறிவிப்பு தொன்மம் மற்றும் நவீன தமிழ் இலக்கியம் சார்ந்த உரையும் உரையாடலும் இலக்கிய அன்பர்களால் ஏற்பாடு செய்யப்பெற்றுள்ளது. நாள் : 12-04-2008 சனிக்கிழம காலம்: 3-00 மணிமுதல் 6-00 மணிவரையில் இடம் : Salle…

‘திண்ணைப் பேச்சு – அன்புள்ள வஹாபி’ பற்றி

தேவமைந்தன்அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். இன்றுதான், 28/03/2008 வெள்ளிக்கிழமை திண்ணையைப் பார்க்க இயன்றது. ஓய்வில்லாத பணிகளுக்கிடையிலும் நான் வாசிக்க வாய்த்த - திண்ணையில் வந்துள்ள தங்களின் ‘திண்ணைப் பேச்சு - அன்புள்ள வஹாபி’ என்ற…

முகமதியர் பார்ப்பனர் சர்ச்சை: ஒரு குறுக்கீடு

மலர்மன்னன்வட நாட்டுக்காரரான காந்திஜி முகமதியரை முஸல்மான் என்றும் முஸ்லிம் என்றும்தான் குறிப்பிட்டார், நான்தான் வேண்டும் என்றே முஸ்லிம்களை முகமதியர் என்று குறிப்பிடுகிறேன் என்று அன்பர் வஹ்ஹாபி என் மீது குற்றம் சுமத்தியதும், இனியாகிலும் மலர்…