அறிவிப்புஅன்புடன் நண்பர்களுக்கு! வணக்கம்! ஆங்கில மொழியின் ஆதிக்கத்தில் இருந்த இணையத் தளத்தில் தமிழ் மொழியின் பங்களிப்பை பெருக்குவதில் தமிழ் குழுமங்கள் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன என்றால் மிகையாகாது. தமிழ் மொழியை சுவாசிக்கும் அத்தனை…
அறிவிப்புTamilnadu Thiraippada Iyakkam, Federation of Film Societies of India (TSLO) And National Folklore Support Centre Jointly present Contemporary World Cinema 26.03.2008 6.00 P.M.: Carravaggio Derek…
அறிவிப்புஇடமாற்றம்: சுஜாதாவின் பெங்களூர் நினைவஞ்சலிக் கூட்டம் சுஜாதாவின் நினைவஞ்சலிக் கூட்டம் தமிழ்சங்கத்தில் நடைபெறுவதாக உள்ளது. முன்னர் கப்பன் பார்க்கில் நடைபெறுவதாக இருந்தது. இப்போது பெங்களூர் தமிழ்சங்கத்தில் நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவருடன் நெருங்கிப் பழகிய பார்த்தசாரதி…
நேசகுமார்பார்ப்பனர், சங்கராச்சாரி, சனாதனம் என்ற தலைப்பில் திரு.வஹ்ஹாபி அவர்கள் எழுதியிருந்த மடலை கடந்த வார திண்ணை இதழில் கண்டேன் (http://www.thinnai.com/?module=displaystory&story_id=80803061&format=html). எனது கருத்துக்கள் சில: 1. இத்தனை மடல்களுக்குப் பிறகு //"பார்ப்பனர்", "சங்கராச்சாரி" என்ற…
அறிவிப்பு பகுதியில் வெளியிட வேண்டுகிறேன் ======================================== திருச்சி மாவட்ட சிற்றிதழாளர்கள் நடத்தும் மகளிர்தினக் கவியரங்கம். நாள்: 16.03.2008 நேரம்: மாலை 05.30 மணி இடம்: தமிழக அய்க்கப் அரங்கம் (சத்திரம் பேருந்து நிலையம் அருகில்)…
அறிவிப்புவணக்கம். நம் தமிழ் சமூகத்தின் அனைத்து விசயங்களையும் உள்ளடக்கி அதிகாலை.காம் ( www.adhikaalai.com) எனும் ஒரு புதிய இணைய தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவிலிருந்து இத்தளம் இயக்கப்படுகிறது.உலகத்தின் 20 -க்கும் மேற்பட்டுள்ள நாடுகளில் எமது…
கிரிஜா மணாளன்சுஜாதா அவர்கள் ஓர் பன்முக வித்தகராக விளங்கி பல துறைகளிலும் தன் முத்திரையைப் பதித்தவர். அவரது இழப்பு இலக்கிய உலகுக்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாக அமைந்துவிட்டது. எழுத்துலக ஜாம்பவான் என்றழைக்கப்பட்ட திரு. சாவி…
பி.கே. சிவகுமார் ஏப்ரல் 2008-லிருந்து எனிஇந்தியன்.காம் குழுமம் சார்பாக "வார்த்தை" மாத இதழ் வெளிவருவது அறியப்பட்டதே. "வார்த்தை" மாத இதழ் வெளிவருவதை முன்னிட்டு சந்தாதாரர்களுக்குச் சிறப்புச் சலுகையாக சந்தா விலைகள் குறிப்பிட்ட காலத்திற்குக் குறைக்கப்பட்டிருக்கின்றன.…
அறிவிப்புஎழுத்தாளர் சுஜாதாவிற்கு பெங்களூரில் ஒரு நினைவஞ்சலிக் கூட்டம் பல்வேறு துறைகளில் ஆர்வலர்களையும், படிப்பாளிகளையும், எழுத்தாளர்களையும் உருவாக்கியவரும், உயர்தர இலக்கியவாதியும், அறிவியற் தமிழ் முன்னோடியுமான திருவாளர் சுஜாதா அவர்கள் கடந்த ஃபிப்ரவரி 27ம் தேதியன்று ஆசாரியன்…
வணக்கத்துக்குரியவன் திரு ரவி ஸ்ரினிவாஸ் (1) சொல்லிக்கொண்டது போல், ஜெயமோகன் பற்றி அவர் எழுதிய கருத்துக்கள் 2 பைசா பெறுமானமுள்ளவை அல்ல. "Not worth the paper it's printed on" என்று ஒரு…