அ.ராமசாமிபேரா. அ.ராமசாமி தமிழியல் துறை , மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் திருநெல்வேலி -11 ================================================================================================ ramasamy_59@hotmail.com ramasamytamil@gmail.com தொலைபேசி : 0462-2520879 / 9442328168 ===================================================================== 31-12-2008 நண்பர்களே வணக்கம்! எமது தமிழியல் துறை…
அறிவிப்புவணக்கம் தோழர்களே... நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் (www.thamizhstudio.com) எனும் குறும்படங்களுக்கான இணையத்தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்கள் இணையதளத்தின் நோக்கங்கள் கீழே விளக்கப்பட்டுள்ளன. எங்கள் இணையதளத்தின் முக்கிய நோக்கமே மற்றவர்கள் பயன் பெற வேண்டும்…
திலகபாமா,சிவகாசி காஞ்சிபுரம் இலக்கிய வட்டத்தின் அமைப்பாளரும் வெளிச்சம் இதழின் கௌரவ ஆசிரியருமான திரு.வெ.நாராயணன்( வயது 62) அவர்கள் அசாம் மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற போது உடல் நிலை சரியில்லாத நிலையில் 19.11.08 புதன் கிழமை…
அறிவிப்பு
இரா. குரு ராகவேந்திரன். இடஒதுகீட்டை விமர்ச்சனம் செய்வது தவறெனவும் தண்டிக்க சட்டமியற்றலாம் எனவும் திண்ணையில் கடந்த இதழில் திரு அப்துல் ரஹ்மான் அவர்கள் எழுதியிருந்தார்கள். அவருடைய நோக்கம் சரியாக இருந்தாலும் எதிர்பார்ப்பில் பிழை இருக்கிறது.…
அறிவிப்புகூர் கலை இலக்கிய வட்டத்தினரின் நாடோடிகளின் துயர்செறிந்த பாடல் கனடா தமிழ் கலை இலக்கிய மலர் வெளியீடு காலம்: 28. 12. 2008 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணி (15.00 17.00) இடம்: ஸ்கார்பரோ…
ந. அப்துல் ரஹ்மான், ஹாங்காங்முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கிற்கு இரங்கல் எழுதிய ’இந்தியா டுடே’ வன்மத்தைக் கக்கியுள்ளது. மத்திய அரசு வேலைகளில் இட ஒதுக்கீட்டை அமலுக்கு கொண்டு வந்தது தான் அவர் மீது உயர்…
தமிழநம்பி.ஐயா, வணக்கம். ஏறத்தாழ இரண்டாண்டுகளாகத் 'திண்ணை'யைப் படித்து வருகின்றேன். அரசியல், குமுகம், மொழி, கதை, பா, அறிவியல், தொழினுட்பம், இலக்கியம், திறனாய்வு, அறிவிப்பு, பெரும்பாலும் அறிவடிப்படையிலான முரண் கருத்து மறுப்புகள் போன்ற பலகூறுகளிலும் அரிய…
அறிவிப்பு:சமூக நீதிக் காவலர் திரு.வி.பி.சிங் நினைவு அஞ்சலிக் கூட்டம் & வி.பி சிங்கை இழிவுபடுத்தி செய்தி வெளியிட்ட “இந்தியா டுடே”விற்கு கண்டனக் கூட்டம் நினைவுகளைப் பகிர்வோர்: விடுதலை இராசேந்திரன் இரா.அதியமான் அ.மார்க்ஸ் ஞாநி ஆதவன்…
அருளடியான்முன்னாள் பிரதமர் வி.பி. சிங் மறைந்தார். இவர் குறுகிய காலமே ஆட்சி செய்தாலும், இந்தியாவின் மிகச் சிறந்த பிரதமராக இருந்தார். மண்டல் குழு அறிக்கையை அமலாக்கினார். பாபர் மசூதியைக் காப்பாற்றுவதற்காக தன் பதவியை இழந்தார்.…