திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

கவிதை நூல் “கருவறைப் பூக்கள்” 26-01-09 ல் வெளியீடு

மலர்விழி இளங்கோவன்வணக்கம் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களும், பொங்கல் வாழ்த்துக்களும். எனது முதல் கவிதை நூல் "கருவறைப் பூக்கள்" 26-01-09 ல் வெளியீடு காணவிருப்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நூல் அறிமுக விழாவிற்கு வருகை…

தமிழர் திருநாள் (தாயகக் கவிதைகள்) வெளியீட்டு நிகழ்வு

வசீகரன்.சிஅன்புள்ள நண்பர்களுக்கு, வணக்கம். என்னுடைய இரண்டாவது கவிதை நூல் "தமிழர் திருநாள்" சார்பாக உங்களை தொடர்பு கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். என்னுடைய படைப்புகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக நீங்கள் அளித்து வரும் ஆதரவுக்கும் அன்புக்கும் இத்தருணத்தில்…

எஸ்ஸார்சி எழுதிவரும் “வேதவனம்”

எஸ். கிருஷ்ணமூர்த்திஅன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, அன்பர் எஸ்ஸார்சி தொடர்ந்து எழுதிவரும் "வேதவனம்" அற்புதமாக இருக்கிறது. குறுகத்தரித்த உபநிஷதம் என்று சொல்லலாம். தமிழ்ப் பதிவுகளுக்கு நடுவே குந்துமணி போலத் திகழும் "திண்ணை"க்கு வேதவனம் ஒரு மகுடம்.…

பயணக் கட்டுரைகள் ” திசைகளின் தரிசனம் “

திலகபாமாநண்பர்களே எனது பயணக் கட்டுரைகள் காவ்யா வெளியீடாக " திசைகளின் தரிசனம் " என்ற தலைப்பில் வெளி வந்து விட்டது அன்புடன் திலகபாமா

அம்பைக்கு இயல் விருது2008ம் ஆண்டுக்கான இயல் விருது

அறிவிப்புதற்காலத் தமிழ் இலக்கியத்தின் முதல் பெண்ணிய எழுத்தாளர் என்று அறியப்படும் அம்பைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இந்த வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது, கேடயமும் 1500 டொலர்கள்…

பிரபல எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவர்களின் மூன்று புத்தம்புதிய நூல்கள்

அறிவிப்பு/செய்தி2008 ஆம் ஆண்டில் பிரபல எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவர்களின் மேலும் மூன்று புத்தம்புதிய நூல்கள் பிரசுரமாகியுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். நூல் விவரங்கள்/ குறிப்புகள் 1) மனிப்பிரிகை (நாவல்) அவனுக்கும் அவளுக்கும்…

தீபச்செல்வனின் ‘பதுங்கு குழியில் பிறந்த குழந்தை’ புத்தகம் வெளியீடு

தமிழ்நதி தீபச்செல்வனின் பதுங்குகுழியில் பிறந்த குழந்தை கவிதைப்புதத்கம் சென்னையில் நடைபெறுகின்ற புத்தகக்கண்காட்சியில் வரும் 12ம் திகதி மாலை 6மணிக்கு கவிஞர் சுகுமாரன் தலைமையில் வெளியிடப்படுகின்றது. வன்னி கிளிநொச்சியை சேர்ந்த தீபச்செல்வன் போர் பற்றி பல…

நர்கிஸ் -மல்லாரி பதிப்பகம் இணைந்து நடத்திய ‘முகம்மது இஸ்மாயில் -இபுராஹிம் பீவி நினைவு ‘ நாவல் -கட்டுரைப் போட்டி

DR.HIMANASYED நர்கிஸ் -மல்லாரி பதிப்பகம் இணைந்து நடத்திய 'முகம்மது இஸ்மாயில் -இபுராஹிம் பீவி நினைவு ' நாவல் -கட்டுரைப் போட்டியின் இறுதிகட்டத் தேர்வில் இடம் பெற்றோர் பட்டியல் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு நமக்கு…

காலம் சஞ்சிகையின் 31 வது இதழ் வெளிவந்துவிட்டது!

செழியன்காலம் சஞ்சிகையின் 31 வது இதழ் வெளிவந்துவிட்டது! “என்று தணியும் இந்த துயரத்தின் நெருப்பு?” என்ற ஆசிரியர் தலையங்கத்துடன் காலம் சஞ்சிகையின் 31 வது இதழ் வெளிவந்துள்ளது. இந்த இதழில் அனார், சோலைக்கிளி, கௌசல்யா,…