திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

” இடை ” பற்றிய கட்டுரைக்கு ஒரு இடைச் செருகல்

வைதீஸ்வரன் அப்துல் கைய்யூம் பெண்களின் ''பாடல் பெற்ற ஸ்தலமான '' இடையைப் பற்றி பல கோணங்களிலும் விவரித்திருந்தார் ஸ்வாரஸ்யமான நடை யோட்டம்... '' இஞ்சி '' இடுப்பு பாடல் பிரபலமான போது அது எல்லோரையும்…

இணையப்பயிலரங்கு

மு.இளங்கோவன்அன்புடையீர் வணக்கம் தமிழ் இணையப்பயிலரங்கு திருச்செங்கோட்டில் நடக்க உள்ளது பார்த்து மகிழவும் http://muelangovan.blogspot.com/ அன்புள்ள மு.இளங்கோவன்

அறிவோர் கூடல் நிகழ்வு

சு. குணேஸ்வரன் இலங்கை யாழ்ப்பாணம் பருத்தித்துறை து. குலசிங்கம் அவர்களின் ஒருங்கிணைப்புடன் நடைபெறும் அறிவோர் கூடல் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் நடைபெற்றது. இதன் நான்காவது நிகழ்வு 01.03.2009 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதில் துவாரகனின்…

அறிவியல் புனைகதை பரிசளிப்பு விழா

தமிழ்மகன்அன்புடையீர், வணக்கம். அமரர் சுஜாதா நினைவு அறக்கட்டளை - ஆழி பதிப்பகம் இணைந்து நடத்தும் அறிவியல் புனைகதை பரிசளிப்பு விழாவில் நான் எழுதிய `கிளாமிடான்' சிறுகதை முதல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. வாழ்த்த வாருங்கள். நாள்…

திண்ணையில் ஜெயமோகனுடன் ஓர் உரையாடல் குறித்து…

ஜடாயு அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு, சென்ற திண்ணை இதழில் அ.முத்துலிங்கம் ஜெயமோகனுடன் நிகழ்த்திய உரையாடல் அருமை. இருவருமே நான் விரும்பிப் படிக்கும் எழுத்தாளர்கள். ஒரு தேர்ந்த எழுத்தாளர் இன்னொரு தேர்ந்த் எழுத்தாளரிடம் பேசினால் எப்படியிருக்கும்…

மறைந்த படைப்பாளுமைகள் கிருத்திகா மற்றும் சுகந்தி சுப்ரமணியன்

அழைப்புவணக்கம் மறைந்த படைப்பாளுமைகள் கிருத்திகா மற்றும் சுகந்தி சுப்ரமணியன் அவர்களுக்கு நினைவு கூட்டத்தை அணங்கு சார்பாக ஏற்பாடு செய்திருக்கிறோம். தவறாமல் கலந்துக் கொள்ள வேண்டும். அன்புடன் லீனா மணிமேகலை (அழைப்பு இணைக்கப்பட்டுள்ளது )

ஊடகவியலாளன் சத்தியமூர்த்தியை நினைவுகூர்ந்து அஞ்சலி

அறிவிப்புபேரினவாத சிறிலங்கா அரசின் கொடூர எறிகணைத் தாக்குதலில் படுகொலையுண்ட ஊடகவியலாளன் சத்தியமூர்த்தியை நினைவுகூர்ந்து அஞ்சலிக் கூட்டம் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளிலும் வாழ்ந்து வரும் தமிழ் பேசும் மக்கள் வரலாற்றில் என்றுமில்லாத வகையில் சோகத்தில்…

அடவி காலாண்டிதழ்

தில்லை முரளிஅடவி காலாண்டிதழ் ஜனவரி 2009 நாடகம் தற்கொலை செய்த விவசாயிகள்- மகாராசன் உரையாடல் செஸ்லாவ் மிலோஸ் - அசோக் வாஜபேயி கட்டுரை சினிமா மற்றும் நாவல்: கதையாடலில் ஏற்படும் பிரச்சினைகள் இட்டாலோ கால்வினோ…

தமிழ்நூல்.காம் வழங்கும் வாழ்வியற் களஞ்சியம் மற்றும் ஈழத்து நூல்கள்

சசிரேகா vaazhviyar Kalanjiyam and Eelam Titles brought to you by tamilnool.com வாழ்வியற் களஞ்சியம் - 14 தொகுதிகள் - Vaazhvhiyar Kalanjiyam 14 Vols இலங்கை தமிழ்ச் சுடர்மணிகள் -…