திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

நண்பர் வஹாபிக்கு நன்றி

நரேன்நண்பர் வஹாபிக்கு நன்றி அவருடைய இந்த வார நகைச்சுவை மிகவும் நன்றாக இருந்தது. எனக்கு நகைச்சுவை ரொம்ப பிடிக்கும். சிரிப்பை நிறுத்த மாட்டேன். இந்த வலக்கர விளக்கம் பற்றி பெண்ணுரிமை இயக்கத்தினர் என்ன நினைக்கிறார்கள்?.…

இன்னும் கொஞ்சம் … நட்புடன்!

வஹ்ஹாபி வெ.சாவுக்கான வலக்கர விளக்கம் என்ற எனது கட்டுரைக்குப் பின்னர், தாம் குறிப்பிட்ட, "023:006 இறைவசனத்தில் பெண்களை ஏலம் போடுவது இல்லைதான்" என்று வெ.சா ஒப்புக் கொண்டிருக்கிறார் [சுட்டி-1]. அவருக்கு நன்றி! "குர்ஆன் என்ன…

கவிதா ஜெயச் சந்திரன் -நேச குமாரின் கட்டுரைகளைப் பற்றி

நந்திதாபேரன்புமிக்கீர் வணக்கம் செல்வி/திருமதி கவிதா ஜெயச் சந்திரன் நேச குமாரின் கட்டுரைகளைப் புகழ்ந்து விட்டுக் கடைசியில் RSS பற்றி எழுதி இருப்பது மனதுக்கு நெருடலாக இருக்கிறது என்று எழுதி இருக்கிறார், எல்லோருடைய கருத்துககளையும் தாங்கி…

உன்னதம் சூன் மாத இதழ் இலங்கைச் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது.

கௌதம சித்தார்த்தன்உன்னதம் சூன் மாத இதழ் இலங்கைச் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. கட்டுரைகள் 1. புலிகளின் வீழ்ச்சியும் சர்வதேச சூழ்ச்சியும் - கலையரசன் 2. புனித இரத்தக்களியாட்டம் - யமுனா ராஜேந்திரன் 3. இஸ்மாயில் பேஹ்:…

சொல்வனம் 26-06-2009 இதழின் உள்ளடக்கம்

சொல்வனம்அன்புள்ள நண்பர்களே, சொல்வனம் 26-06-2009 இதழின் உள்ளடக்கம்: http://www.solvanam.com முன் செல்லும் பெண்ணின் தோளில் பூத்த மழலைச் சிரிப்பில் - 'கவிஞர் ராஜமார்த்தாண்டனை' முன்வைத்து வெங்கட் சாமிநாதனின் கட்டுரை பெயரிலென்ன இருக்கிறது? - வ.ஸ்ரீனிவாஸன்…

உலகத் திருக்குறள் பேரவையின் மூன்றாவது மாநில மாநாடு

அறிவிப்புஉலகத் திருக்குறள் பேரவையின் மூன்றாவது மாநில மாநாடு வரும் ஜுன் 20-21 ஆகிய இருநாள்களில் வேலூர் இரத்தினகிரியில் நடைபெற உள்ளது, திருவள்ளுவர் சிலை திறப்பு மற்றும் அறிஞர்கள் பாராட்டு- மற்றும் ஆய்வரங்கம் ஆகியன நிகழ…

வசதி போலப் பொருள் கொள்ளவா சொற்கள்?

மலர்மன்னன் பெண்களுக்கு இருப்பது மதிமுகம், கயல் விழிகள் என்றோ, இளைஞனைக் காளை என்றோ பழங் காலக் கவிகள் வர்ணனை செய்திருப்பதைப் படித்துவிட்டு அவற்றை முற்றிலுமாக அணு பிசகாமல் அர்த்தப் படுத்திக் கொண்டு குதர்க்கம் செய்யக்…

‘வலக்கர விளக்கம்’

நரேன்அன்புள்ள ஆசிரியருக்கு திண்ணையில் சென்ற வாரம் வெளியான 'வலக்கர விளக்கம்' பற்றிய உரை படித்தேன். சிரிப்பை வரவழைத்தது. மத நம்பிக்கையாளர்கள் எப்படி பட்ட பிற்போக்குத்தனமான நம்பிக்கைகளையும் நியாயப்படுத்துவார்கள் என்பதற்கு எடுத்து காட்டாக இருந்தது. நல்ல…