சொல்வனம்நண்பர்களே, சொல்வனம் என்ற புதிய மாதமிருமுறை இணைய இதழைத் தொடங்கியிருக்கிறோம். இந்த இதழை http://www.solvanam.com என்ற முகவரியில் படிக்கலாம். சிறுகதை, இலக்கியக் கட்டுரைகள், புத்தகவிமர்சனம், அறிவியல் சர்ச்சைகள், சமூகம், இசை, வாழ்வியல் ரசனை, மொழிபெயர்ப்பு,…
அறிவிப்புஉலகத் திருக்குறள் பேரவையின் மூன்றாவது மாநில மாநாடு வரும் ஜுன் 20-21 ஆகிய இருநாள்களில் வேலூர் இரத்தினகிரியில் நடைபெற உள்ளது, திருவள்ளுவர் சிலை திறப்பு மற்றும் அறிஞர்கள் பாராட்டு- மற்றும் ஆய்வரங்கம் ஆகியன நிகழ…
காலச்சுவடுகவிஞர் ராஜமார்த்தாண்டன் அஞ்சலிக் கூட்டம் நாள்: ஜூன் 14, 2009 நேரம்: மாலை 5:30 இடம்: இக்சா மையம், பாந்தியன் சாலை, எக்மோர். தலைமை: சுகுமாரன் பங்குபெறுவோர்: ஞானக்கூத்தன் ஆ.இரா.வேங்கடாசலபதி யூமா வாசுகி மற்றும்…
நினைவஞ்சலி06.06.2009 அன்று சாலை விபத்தில் காலமாகிய கவிஞர் ராஜ மார்த்தாண்டனுக்கு ஓர் நினைவஞ்சலிக் கூட்டம் இடம்: 36, Salamander Street Scarborough, ON காலம்: 14.06.2009 ஞாயிறு, பிற்பகல் 6.30 மணி தொடர்புகட்கு: (647)…
கருத்தரங்கம்அன்புடன் அழைக்கிறோம் (ஒரு புரிதலை நோக்கிய பயணம்) நாள் : 14 ஜூன் 2009, ஞாயிற்றுக்கிழமை நேரம் : மாலை மணி 4.00 முதல் 6.30 மணி வரை இடம் : தேசிய நூலகம்,…
ஹமீது ஜாஃபர்இஸ்லாமிய ஆய்வும் எனது இலையுதிர் காலங்களும் என்ற பெயரில் புலம்பல்களே நிறைந்திருக்கின்றனயொழிய உருப்படியாக எதுவுமில்லை. கேள்வியை விட்டுவிட்டு எங்கெங்கேயோ சுற்றிக்கொண்டிருக்கிறார். கேள்விக்கான பதில் எங்கேயும் காணமுடியவில்லை. செய்தி தெரிந்தால்தானே எழுதமுடியும்? தம்மை அறிவாளியாகப்…
'தமிழ்க் கவிஞர்கள் இயக்கம்' கடந்த இரண்டாண்டுகளில் வெளிவந்த சில நவீன கவிதைப் பிரதிகளை முன்வைத்து ஆய்வுகளையும் உரையாடல்களையும் 'தமிழ்க் கவிஞர்கள் இயக்கம்' முன்னெடுக்கிறது. நவீன தமிழ்க் கவிதையில் உருவாகியிருக்கும் பன்மைத்துவப் போக்குகளை பிரதிநிதித்துவப்படுத்தி அவற்றின்மேல்…
தமிழ் ஸ்டுடியோ.காம்தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் ஒன்பதாவது குறும்பட வட்டம் மற்றும் சிறந்த வலைப்பதிவர் விருது வழங்கும் விழா. நாள்: சனிக்கிழமை (13-06-09) இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம்…
அறிவிப்புநர்கிஸ் - மல்லாரி இணைந்து நடத்தும் "முகம்மது இஸ்மாயில் -இபுறாஹீம் பீவி நினைவு" சிறுகதை/ கவிதை போட்டி முதல் பரிசு: ரூபாய் 5000/- இரண்டாம் பரிசு: 3000/- மூன்றாம் பரிசு: 2000/ 10 ஆறுதல்…
அறிவிப்புநவீன தமிழ் இலக்கிய கருத்தரங்கம்