திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

சிங்கப்பூர் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் நடத்தும் கருத்தாய்வு போட்டி. மூன்று முதல் பரிசுகள்- சிங்கப்பூருக்கு ஒரு வாரம் சுற்ற

குழலிஉலக அளவில் தமிழ் மொழியை போன்ற பழமையான செம்மொழிகள் மொழித் திரிபாலும், கிளைத்ததாலும் இன்று பயன்படுத்த ஆளின்றி வழக்கொழிந்து போய்விட்டன, ஆனால் தமிழ் மொழி மட்டும் பல்லாயிரம் ஆண்டுகளை கடந்தும் இளமையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றது,…

ஜெயமோகன் வாசகர் சந்திப்பு அறிவிப்பு – கனெக்டிகட்/நியூ ஜெர்சி மாநிலச் சந்திப்பு விவரங்கள்

ராஜன்தமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரும், சிந்தனையாளரும்,கட்டுரையாளரும், திரைப்பட வசனகர்த்தாவும், விமர்சகரும், பேச்சாளருமாகிய திரு.ஜெயமோகன் அமெரிக்க சுற்றுப் பிரயாணம் ஒன்றை வரும் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் மேற்கொள்ள இருக்கிறார். அவரது வாசகர் சந்திப்பு, பொது நிகழ்ச்சிகள்…

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் பத்தாவது குறும்பட வட்டம்.

அருண் & குணாநாள்: சனிக்கிழமை (11-07-09) இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது. நேரம்: காலை 10 மணி முதல் இரவு…

யுகமாயினியின் இலக்கியக் கூடல் – 3 ஆவது நிகழ்வு அழைப்பிதழ்

எம்.ரிஷான் ஷெரீப்.யுகமாயினியின் இலக்கியக் கூடல் - 3 ஆவது நிகழ்வுக்கான அழைப்பிதழை இத்துடன் இணைத்திருக்கிறேன். அவசியம் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்

நண்பர் சின்னக்கருப்பனுக்கு ஒரு கேள்வி?

பி.ஏ ஷேக் தாவூதுநீங்கள் ஓரின சேர்க்கைக்கு ஆதரவளிப்பதை பற்றியெல்லாம் எமக்கு எந்த கவலையுமில்லை. ஆனால் நீங்கள் எடுத்த வைத்த ஒரு (குப்பை) வாதத்தை (/* மதரீதியில், என்னுடைய மத புத்தகத்தில் என் கடவுள் இப்படி…

தமிழமுது எனும் சிறப்பு நாட்டிய நிகழ்ச்சி

கலைமாமணி.நர்த்தகி நடராஜ்பெருமதிப்புடையீருக்கு வணக்கம், 19.06.2009 மாலை:06.00 மணிக்கு, பாரதிய வித்யா பவன்,கிழக்குமாட வீதி,மைலாப்பூர், சென்னை-04-ல் நடைபெறவிருக்கும் எனது மாணவி குமாரி.யாழினி ராஜகுலசிங்கம்(கனடா) அவர்களின் தமிழமுது எனும் சிறப்பு நாட்டிய நிகழ்ச்சிக்கு வருகை தந்து சிறப்பிக்க…

நண்பர் வஹாபிக்கு நன்றி

நரேன்நண்பர் வஹாபிக்கு நன்றி அவருடைய இந்த வார நகைச்சுவை மிகவும் நன்றாக இருந்தது. எனக்கு நகைச்சுவை ரொம்ப பிடிக்கும். சிரிப்பை நிறுத்த மாட்டேன். இந்த வலக்கர விளக்கம் பற்றி பெண்ணுரிமை இயக்கத்தினர் என்ன நினைக்கிறார்கள்?.…