India Foundation for the Arts India Foundation for the Arts in collaboration with The India International Centre Cordially invite you to the screening of the…
மலர்மன்னன்ஜூலை 24, 2009 திண்ணையில் வஹ்ஹாபிக்குச் சில கேள்விகளையும் நேசகுமாருக்குச் சில விளக்கங்களையும் அளித்துள்ள ஸ்ரீ முகமது அமீன் கடிதம் படித்து மகிழ்ந்தேன். தமிழ் முகமதியரிடையே சுயமாகச் சிந்திப்பதைத் துணிவுடன் வெளியிட முன்வருவோரின் எண்ணிக்கை…
பாஸ்டன் பாலாஜி
பி.ஏ.ஷேக் தாவூத்சமூக அக்கறையுடன் எழுதுவதாக சொல்லிக் கொள்ளும் நண்பர் சின்னக்கருப்பனின் கட்டுரையிலும், அதிலிருந்து நான் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலிலும் சமூக அக்கறை இல்லாததாலேயே மீண்டும் எதிர்வினையாற்ற வேண்டிய நிலைக்கு நான் தள்ளப்பட்டிருக்கிறேன்.…
முகம்மது அமீன்முதலில் நேசக்குமாருக்கு என் சிறு விளக்கம் எழுதப்படுகிறது. பிறகு வஹ்ஹாபி அவர்களிடம் என் கேள்விகள் கேட்கப்படுகின்றன. முகம்மது நபி அவர்கள் பற்றி பற்பத்தாயிரம் கூற்றுகள் ( அரபியில் 'ஹதீஸ்கள்' அல்லது 'ஹதீதுகள்' எனப்படுபவைகள்)…
மலர்மன்னன்அம்பையின் அம்மா ஒரு கொலை செய்தாள் சிறுகதையைப் பற்றி வெ.சா. எழுதியிருப்பதை திண்ணையில் படித்தேன். அச்சிறுகதை பின்னர் பலவாறு பிரபலமடைந்ததையும் அவர் குறிப்பிட்டிருந்தார். முதலில் இலக்கியச் சிந்தனை என்கிற அமைப்பில் முந்தைய மாதத்தின் சிறந்த…
வஹ்ஹாபிசரக்கில் இல்லாவிட்டாலும் தலைப்பிலாவது இருக்கட்டும் என்ற நோக்கில், "ஜன்னத்தில் மதுக்குடங்கள் தாங்கிய 72 சுவன கன்னிகைகளை எதிர்நோக்கி" என்ற கவர்ச்சிகரத் தலைப்போடு வெ.சா திண்ணையில் எழுதியிருந்தார் [சுட்டி - 1]. அதில் அவர் புதிதாக…
சின்னக்கருப்பன்மக்களிடையே மனிதநேயம் வளர்ப்பதாக சொல்லிக்கொள்ளும் ஷேக் தாவூது விபச்சாரிகளிடமும் திருடர்களிடமும் மனித நேயம் பார்க்கமுடியவில்லை என்பது வருத்தமாகத்தான் இருக்கிறது. எல்லா விபச்சாரிகளும் விபச்சாரத்தை விரும்பி எடுத்துக்கொள்வதில்லை. திருடர்களும் திருடுவதற்காகவே திருடுவதில்லை. அவர்களுக்கு வயிற்றில் கனலும்…
பாலு மணிமாறன்சிங்கப்பூரில் தமிழகத்தின் தஞ்சை கூத்தரசன், மலேசியாவின் பாண்டித்துரை கலந்து கொள்ளும் இலக்கிய விழா தி.மு.க இலக்கிய அணிச் செயலாளர் தஞ்சை கூத்தரசன், 'மலேசியப் புகழ்' பாண்டித்துரை கலந்து கொள்ளும் இலக்கிய விழா சிங்கப்பூரில்…
தமிழநம்பி.ஐயா, வணக்கம். மதிப்பிற்குரிய நாகரத்தினம் கிருட்டிணா அவர்களின் அறிவியல் புனைகதை "எந்திர சாதி, சோலார் கோத்திரம்" படித்தேன். மிக அருமை! எத்தனை அறிவியல் முன்னேற்றம் ஏறபட்டாலும் தன்னலக்கார மாந்தன் தனக்குள்ளே பிரிவுகளை ஏற்படுத்திக் கொண்டு,…