திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்

அறிவிப்புதமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் குமரிமாவட்டம் கலை இலக்கிய மூன்றுநாள்முகாம் ------------------------------------- சி.எஸ்.ஐ.ரிட்ரீட் மையம், முட்டம் மே22.23.24 வெள்ளி,சனி,ஞாயிறு ----------------------------------------- மே22 பிற்பகல் 3.00மணி முதல் அமர்வு - வரலாற்று எழுத்தியல் அகத்தியர்-தமிழ் சமூகத்தின்…

தமிழ் வகுப்பு ஐந்தாம் ஆண்டு விழா

இளம் இந்திய நண்பர்கள் குழு ஹாங்காங்இளம் இந்திய நண்பர்கள் குழு ஹாங்காங் அன்புடன் அழைக்கிறோம் தமிழ் வகுப்பு ஐந்தாம் ஆண்டு விழா நாள்: வியாழக்கிழமை, மே 28, 2009 நேரம்: மதியம் 3.00 முதல்…

கலைவாணர் நூற்றாண்டு விழா/புதுமைப் பித்தன் நூற்றாண்டு விழா

கவிஞர் கி் பாரதிதாசன்அன்புடையீர்! அருந்தமிழ்ப் பற்றுடையீர் வணக்கம் பிரான்சு கம்பன் கழகம் நடத்தும் கலைவாணர் நூற்றாண்டு விழா புதுமைப் பித்தன் நூற்றாண்டு விழா நாள்: 23-05-2009, 24-05-2009 சனி, ஞாயிறு பிற்பகல் 14-00 மணிமுதல்…

திரு நாகூர் ரூமி என்கின்ற பேராசிரியர் ஏ.எஸ்.முஹம்மது ரஃபி அவர்களுக்கு

கால்கரி சிவா அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு, இந்த வார திண்ணையில் நாகூர் ரூமி என்ற பேராசிரியர் எஸ்.ஏ. முகமது ரஃபி அவர்கள் http://www.thinnai.com/?module=displaystory&story_id=80905126&format=html இந்த கடிதத்தை திரு நேசகுமார் என்பவருக்கு திண்ணை வாயிலாக அனுப்பியிருந்தார்.…

இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 2

நேசகுமார்எழுத இன்னும் நிறைய இருக்கிறது என்றாலும், நேரம் மற்றும் படிப்பவர்களின் பொறுமை ஆகியவை கருதி அப்துல் கையூமின் சில கருத்துக்களுக்கு மட்டும் பதிலளித்திட விழைகின்றேன். மற்றவை குறித்து (குறிப்பாக திரு. ஹமீது ஜாஃபர் அவர்களுக்கு)…

நீயும் பொம்மை நானும் பொம்மை -சிறுகதை

நாகரத்தினம் கிருஷ்ணா நண்பர் ஷங்கர நாராயணனின் சிறுகதைகளை பொதுவாக சுவைத்து வாசிக்கிற வழக்கம். இக்கதை என்னை வெகுவாகக் கவர்ந்தது. ஓர் அசலான எழுத்தாளருக்கு மட்டுமே இத்தனை லாவகமாக சொற்களை கையாளவரும், அழகாக சொல்லவும் வரும்.…

நேசகுமாருக்கு என் பதில்

அப்துல் கையூம் --------------------------------------- நேசமிலா நேசகுமாருக்கு, நாகூர் ஹனீபாவை பத்தி மிகவும் சுவையா எழுதியிருந்தேன்னு உங்க கடுதாசியை தொடங்கி இருந்தீங்க. பாக்க சந்தோஷமா இருந்துச்சு. கடைசியிலே பாத்தா ஆடு மழையிலே நனையுதேன்னு ஓநாய் கவலைபட்ட…

அ.முத்துலிங்கம் ஐம்பது ஆண்டுகள் இலக்கியப்பணி- ஒரு நிகழ்வு

அறிவிப்புஅங்கதம் ஆறாத கதை சொல்லலுக்கு ஐம்பது ஆண்டுகள் அ.முத்துலிங்கம்; எனும் அங்கதம் ஆறாத கதைசொல்லியின் ஐம்பது ஆண்டுகள் இலக்கியப்பணி- ஒரு நிகழ்வு 23 May, Saturday 20009 (5pm- 7pm) Munk center, 1…

மலேசிய தீவிர இலக்கிய சிற்றிதழ் – அநங்கம் மே 2009

கே.பாலமுருகன்மலேசிய தீவிர இலக்கிய சிற்றிதழ் - அநங்கம் மே 2009 அநங்கம் மே இதழில்: பத்தி 1. நிர்வாணம் மட்டும் நவீனமல்ல (சை.பீர்முகமது) 2. ஒப்புதல் வாக்குமூலமாக இரண்டு பெண் குரல்கள் (கோ.புண்ணியவான்) 3.…