திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

விரைவில் வெளிவரவிருக்கும் கூர் 2009

கூர் கலை, இலக்கிய வட்டம் கனடா தமிழ் கலை, இலக்கியத் தொகுப்புக்கான ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன. கவிதை, சிறுகதை, கட்டுரை எதுவாயினும் ஜூன் 30ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும். தொடர்புகளுக்கு:…

நர்கிஸ் – மல்லாரி சிறுகதை/ கவிதை போட்டி

அறிவிப்புநர்கிஸ் - மல்லாரி இணைந்து நடத்தும் "முகம்மது இஸ்மாயில் -இபுறாஹீம் பீவி நினைவு" சிறுகதை/ கவிதை போட்டி முதல் பரிசு: ரூபாய் 5000/- இரண்டாம் பரிசு: 3000/- மூன்றாம் பரிசு: 2000/ 10 ஆறுதல்…

எழுத்தாளர் “நிலக்கிளி” அ.பாலமனோகரனின் “BLEEDING HEARTS” நூல்

வெளியீட்டு விழாஎழுத்தாளர் “நிலக்கிளி” அ.பாலமனோகரனின் “BLEEDING HEARTS” நூல் வெளியீட்டு விழா இடம் -: மல்வேர்ண் நூலக அரங்கு MALVERN PUBLIC LIBRARY 30 SEWELLS ROAD, SCARBOROUGH காலம் -: எதிர்வரும் யூன்,…

மகாகவியின் ஆறுகாவியங்கள் வெளியீடு

வெளியீடுகாலம் சஞ்சிகையின் ஆதரவில் சுடர் ஏந்திய தொடர் ஓட்டம் மகாகவியின் ஆறுகாவியங்கள் வெளியீடு வாழும் தமிழ் புத்தகக் கண்காட்சி காலை 10.00 முதல் மாலை 6.00 வரை நிகழும் தொடர்புகளுக்கு: Scarborough Civic Centre…

பேராசிரியர் ஏ.எஸ். முகம்மது ர·பி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

வெங்கட் சாமிநாதன் கடந்த இரண்டு மூன்று வாரங்களாக, திண்ணையில் நடந்து வரும் வாதப் பிரதி வாதங்களைப் பார்த்து வந்தால், ஒரு தரப்பு புதிய பிரச்சினைகளை, கேள்விகளை எழுப்புவதும் எதிர் தரப்பு அவற்றை எதிர்கொள்ளாது அவதூறு…

நாகூர் ரூமியின் இலக்கிய அறிவு

கார்கில் ஜெய் ஸ்ரீ நேசகுமாரைப் பற்றி தூற்றியும் ஹிந்து மதத்தைப் பற்றி பல கேள்விகளைக் கேட்டும் எழுதிய பேராசிரியர் நாகூர் ரூமி அவர்கள், ஏதோ கல்லுரியில் துறைத்தலைவர் மற்றும் பேராசிரியராக இருக்கிறாரே என்ற ஆர்வ…

பேராசிரியர் நாகூர் ரூமிக்கு பதில்கள்

கார்கில் ஜெய் உங்களின் கேள்விகளுக்கும் பொய்களுக்கும் வருகிறேன் : // 1.மறைந்திருந்து வாலியைக் கொன்ற ராமனுக்கு நேசனாகத்தான் இருக்க விரும்புகிறீர்களா?// ராமபிரான் ஒன்றும் சரணடைந்தவர்களை முகம்மது நபி போல ஈவு இரக்கமின்றிக் கொல்லவில்லை. ஏன்…

வைகைச் செல்வியின் ஆவணப்படம் வெளியீட்டுப் படங்கள்

அனுப்பியவர் : சி. ஜெயபாரதன், கனடா கவிஞர் வைகைச் செல்வியின் தண்ணீர் பற்றிய ஆவணப்படம் மே மாதம் 9ம் தேதி சென்னையில் எழும்பூர் இக்சா மையத்தில் 10 மணிக்கு வெளியிடப்பட்டது. படத்தின் பெயர் :…

இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 1

நேசகுமார்இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் கடந்த வார திண்ணையில் எனக்கு பதிலளித்து எழுதியிருந்த அப்துல் கையூம்(http://www.thinnai.com/?module=displaystory&story_id=80905129&format=html), நாகூர் ரூமி(http://www.thinnai.com/?module=displaystory&story_id=80905126&format=html), ஹமீது ஜாஃபர், வஹ்ஹாபி ஆகியோரின் கடிதங்களைப் பார்த்தேன். எந்த வித்தியாசமும் இல்லை, அதே…