திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

தமிழ் தொழுகையில் குர்ஆனிய வசனங்கள்

சூபி முகமது தமிழ் தொழுகை குறித்த விவாதத்தில் மொழி பற்றிய குர்ஆனின் அணுகுமுறை என்பதே முஸ்லிம்களுக்கு உணர்த்துதல் என்பதான அடிப்படைச் சார்ந்ததாகும். தமிழ் தெரிந்த முஸ்லிம்களுக்கு வெறும் அரபு மொழி உச்சரிப்பு எந்த புரிதலையும்…

சிந்திக்கும் திறன் கொண்ட சிந்தனையாளர்களுக்கு

கற்பக விநாயகம் மண்டைக்காட்டில் கலவரம் போது, சுந்தர ராம சாமி வீட்டில் தான் தங்கியதை மலர்மன்னன் சொல்லியிருந்தார். சுந்தர ராமசாமியின் வாசகனான நான் அவரை மிகவும் 'முற்போக்கான எழுத்தாளராக'க் கருதியதன் காரணமாய், அதனை என்னால்…

சுந்தர் காளியின் “திருமுகமும்,சுயமுகமும்” – பண்பாட்டாய்வுக் கட்டுரைகள் புத்தகம்

அறிவிப்பு திருமுகமும்,சுயமுகமும் - பண்பாட்டாய்வுக் கட்டுரைகள் சுந்தர் காளி- 96 பக்கங்கள்- முதல் பதிப்பு(2005)- ரூ 40 அணிந்துரை (முனைவர் இ.முத்தையா, தலைவர், நாட்டுப்புறவியல் துறை, மதுரை காமராசர் பல்கலைகழகம்) முன்னுரை 1,ஒன்றிப்பில்லா சமூகங்கள்:…

மே 11 – 14 ஓண்டெரியோவில் தமிழ் ஆய்வாளர்கள் கருத்தரங்கு

அறிவிப்புமே 11 - 14 ஓண்டெரியோவில் தமிழ் ஆய்வாளர்கள் கருத்தரங்கு அறிவிப்பு கலந்து கொள்வோர் பார்னி பேட், இ அண்ணாமலை, வ கீதா, தேவகாந்தன் மற்றும் பலர். நிகழ்ச்சி நிரல் PDF கோப்பு நிகழ்ச்சி…

வசவுகளும் விஸ்வாமித்ராவும்

பரிமளம் {உங்கள் கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு படியுங்கள். நான் என்னை எதிர்த்து ஆபாச வசவுகள் திண்ணையில் வந்தது என்று எங்கு கூறியுள்ளேன் என்று தயவு செய்து கூற முடியுமா? "கடுமையான வசவுகளுடன் எதிர்கொண்ட…

சுடர் ஆய்வுப் பரிசு

அறிவிப்பு தலித்தியம், பெண்ணியம் நாட்டுப்புறவியல் சமூகவியல், மானுடவியல் அறிவியல், சூழலியல் - ஆகிய துறைகளில் ஆய்வுக் கட்டுரைகளை வரவேற்கிறோம். தேர்ந்தெடுக்கப்படும் 5 கட்டுரைகளுக்குத் தலா ரூ. 2000 சுடர் ஆய்வுப் பரிசும் பாராட்டுச் சான்றிதழும்…

மனுஷ்ய புத்திரன் மலேசிய வருகை

அறிவிப்புஅறிவிப்பு மனுஷ்ய புத்திரன் மலேசிய வருகை 'உயிர்மை இதழ்' ஆசிரியரும்,கவிஞருமான மனுஷ்ய புத்திரன் மலேசியா வருகிறார். 7.5.2006,மாலை மணி 6.00க்கு மலாயா பல்கலைக்கழக 2 ஆம் தங்கும் விடுதியில் இலக்கிய கலந்துரையாடல் நடைபெரும். இதனைத்தொடர்ந்து…

இவர்கள் அழிக்கப்படவேண்டும்

ஹமீது ஜா·பர். 1400 ஆண்டுகளுக்கு முன் அரேபியாவின் பாலைப் பிரதேசத்தில் கொள்கை இல்லாமல், நாகரீகமில்லாமல், பண்பாடில்லாமல், கல்வி அறிவு இல்லாமல், ஒற்றுமை இல்லாமல் சிறுச் சிறு குழுக்களாக தான்தோன்றித்தனமாக வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்த அறிவீனர்களை முஹம்மது…

கடிதம்

விஸ்வாமித்ரா ம வெங்கடேசன் அவர்கள் எழுதிய ஈ வெ ரா ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் என்ற புத்தகம் குறித்து இங்கு பல கட்டுரைகள் எழுதியிருந்தேன். அதைப் படித்து விட்டுச் சென்று அந்த நூலினைப் பற்றிய…

கற்புக் கனல் அன்னை மர்யம்

மஹ்மூத் அல்ஹஸன்இம்மாதம் 27 ஆம் நாள் திண்ணை இதழில் வஹ்ஹாபிக்கு மறுப்புத் தெரிவிப்பதற்காக ஸூஃபி முஹம்மத் எனும் பெயரில் வெளியான கடிதத்தின் சொற்றொடர்கள் அல்லாஹ்வின் தூய மறையுடன் மோதும் அல்லது அல்லாஹ்வின் மறையை ஐயுறும்…