வஹ்ஹாபிசென்ற வாரத் திண்ணை [11.05.2006] இதழில் வெளியான மூன்று கடிதங்களுக்கு இங்கு நான் பதில் சொல்லியாக வேண்டும். முதலாவதாக, "ஏகப்பட்ட அரபு மொழி மற்றும் இஸ்லாமிய சமய வழக்கிலுள்ள சொற்களைப் போட்டு விளக்கங்கள், அல்லது…
இப்னு பஷீர் நெதர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் அயான் ஹிர்ஸி அலி ஒரு பொய் சொன்னதால் தமது பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டிருக்கிறது. சோமாலியாவின் ஒரு முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த இவர் 1992-ல் நெதர்லாந்தில் தஞ்சம்…
அறிவிப்புஇயக்குனர் அஜீவன் : சந்திப்பு கனக்டிகட் தமிழ்க் குறும்பட இயக்குனர்களில் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான அஜீவன் .படங்கள் திரையிடல் , கலந்துரையாடல் இம்மாதம் (மே) 27 சனிக்கிழமை மணி 2 நடக்கவிருக்கிறது. கனெக்டிகட் மில்போர்டில்…
அறிவிப்புஇயக்குனர் அஜீவன் : சந்திப்பு நியூ ஜெர்சி தமிழ்க் குறும்பட இயக்குனர்களில் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான அஜீவன் .படங்கள் திரையிடல் , கலந்துரையாடல் இம்மாதம் (மே) 28 ஞாயிற்றுக் கிழமை மணி 2 நடக்கவிருக்கிறது.…
இப்னு பஷீர்அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, ஹெச்.ஜி. ரசூலின் 'அல்லாவும் வகாபும்' என்ற கட்டுரையை படித்தபோது வியப்பு மேலிட்டது. அதைப் படிக்க நேர்ந்த எனது நண்பர் ஒருவர் சொன்னார், "ஒரு முஸ்லிமின் எழுத்து நடைபோலவே தெரியவில்லையே!"…
ச. பெரியசாமி. சில தமிழ்ப் பண்பாடுகள். ஒரு பக்கம் ஊருக்கு நாலு வைப்பாட்டிகள் வைத்துக்கொள்வது. இன்னொரு பக்கம் கண்ணகிக்கு சிலையும் வைப்பது. நடக்க, இருசக்கர, முச்சக்கர மற்றும் நாற்சக்கர வண்டிகள் செல்லப் பயன்படும் சாலையின்…
அரவிந்தன் நீலகண்டன்திரு.ரவி ஸ்ரீனிவாஸின் இட ஒதுக்கீடு குறித்த கட்டுரை மிகவும் தெளிவாகவும் நடுநிலையுடனும் ஒரு உணர்ச்சிப் பூர்வமான பிரச்சனையை அணுகியிருந்தது. குறிப்பாக இப்பிரச்சனை குறித்த சட்ட நிலைபாடுகளை அறிந்து கொள்ள மிகவும் உதவியாக இருந்தது.…
நேசகுமார்திண்ணை புதிய வடிவமைப்பு குறித்து நேசகுமார் அன்புள்ள திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு, கடந்த சில வாரங்களாக திண்ணை புதிய வடிவில் வந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறேன். இப்புதிய வடிவமைப்பு குறித்து சில கருத்துக்களைச் சொல்ல விழைகிறேன்:…
ஜடாயு அன்புள்ள ஆசிரியருக்கு, சமீப காலமாக 'திண்ணை'யில் முஸ்லீம்கள் மற்றும் இஸ்லாம் பற்றிய பகுதிகள் தேவைக்கு அதிகமான அளவு வந்து கொண்டிருக்கின்றன. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் மற்றும் திண்ணை வாசகர்கள் இவர்களில் எத்தனை பேர்…
ஹெச்.ஜி.ரசூல் இஸ்லாத்தை வகாபிசமாகவும், வகாபை அல்லாவாகவும் உருவகப்படுத்தி எழுதும் திண்ணை எழுத்தாளர் வகாபியின் குரல் அப்பட்டமான ஒரு வரலாற்று மோசடியாகும். வகாபிகளின் தலைவரென முகமது நபியைச் சொல்வதும், வகாபுடைய கருத்துக்களே அல்குர்ஆன் என்று கூறுவதும்…