திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

புதிய காற்று மாத இதழ் & இஸ்லாமிய இலக்கியப் பேரவை

அறிவிப்புபுதிய காற்று மாத இதழ் & இஸ்லாமிய இலக்கியப் பேரவை இணைந்து நடத்தும் இஸ்லாமியக் கருத்தியல் கலந்துரையாடல் 2006 ஜூன் 10-11 சனி,ஞாயிறு ஒயாசிஸ் உணவகம்,அழகர் கோவில் மதுரை தொடக்க விழா:ஜூன் 10.காலை 10…

திருக்குரானின் எதிர் கொள்ளல்கள்

ஹெச்.ஜி.ரசூல் தமிழில் ஐவேளைத் தொழுகை நடத்துவது தொடர்பான சூபி முகமது விவாதத்தில் ஹமீது ஜாபர் ஒரு முக்கிய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். திருக்குரானிய தமிழ் மொழிபெயர்ப்பு அ.கா.அப்துல் ஹமீதுபாகவி அப்துல்வகாபு, ஐ.எப்.டியின் மெளதூதி, காதியானிப்பிரிவு, வகாபிகுழுமத்தின்…

கடிதம்

ரெ.கா.இரா.மு.வின் எடின்பரோ குறிப்புகளில் கவிஞர் சந்திப்பு அங்கமும் அதை அவர் சொல்லியிருந்த விதமும் மிக அழகு. ப்ரையன் ஜோன்ஸ்டனின் அவரின் அப்பா பற்றிய கவிதையும் மிக அருமையாக இருந்தது. பார்க்கும்போது தமிழில் வரும் நவீன…

மிக்குயர்ந்த டிக்’ஷனரியிலிருந்து …

வஹ்ஹாபிமிக்குயர்ந்த டிக்’ஷனரியிலிருந்து ... வஹ்ஹாபி கடந்த வாரத் திண்ணை (25.05.2006) இதழில் 'அறிவு ஜீவிகள்.........?!' என்ற தலைப்பில் ஒரு கடிதம் (http://www.thinnai.com/?module=displaystory&story_id=80605263&format=html) வெளியாகி இருந்தது. அதில், "இஸ்லாம் என்றால் என்ன பொருள் என்றே தெரியாமல்…

எது மோசடி?

இப்னு பஷீர் 1. "இஸ்லாத்தை வகாபிசமாகவும், வகாபை அல்லாவாகவும் உருவகப்படுத்தி எழுதும் திண்ணை எழுத்தாளர் வகாபியின் குரல் அப்பட்டமான ஒரு வரலாற்று மோசடியாகும்." என்று இரண்டு வாரங்களுக்கு முன்பு சொன்ன ஹெச்.ஜி. ரசூல் சென்ற…

நாளை நாடக அரங்கப்பட்டறை

அறிவிப்புநாளை நாடக அரங்கப்பட்டறையின் 2006ம் ஆண்டுக்கான அளிக்கை யூன் மாதம் 3ம், 4ம் திகதிகளி;ல் ரொரன்டோவில் இடம்பெற இருக்கிறது. இம் முறை "ஒரு காலத்தின் உயிர்ப்பு" எனும் நாடகத்தை அரங்கேற்றுகிறோம். இவ் நாடகத்தில் திரு.…

கடிதம்

ரத்தினவேலுசேதுபதிகளின் தானங்கள்- சில வரலாற்றுக்குறிப்புகள் கற்பக விநாயகம் //முருகாயி எனும் பெண் கொடை கொடுத்து சிறையெடுக்கப்பட்ட சேதி துவாக்குடி செப்பேட்டிலும் பதிவாகியுள்ளன. இதே சேதுபதி மன்னர் ஆலங்குளத்தில் மொக்குபுலித்தேவன் மகள் அழகிய நல்லாளை 20…

கடிதம்

நேச குமார்திண்ணை ஆசிரியருக்கு, கடந்த இருவாரங்களில் சிலர் திண்ணையில் அதிகமாக மதம்/இஸ்லாம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் வருவது குறித்து குறைபட்டுக் கொண்டுள்ளார்கள். இவற்றில் குறிப்பாக ஜடாயுவின் கடிதத்துக்கு பதிலாக சில விஷயங்களை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.…