திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

25.6.2006 அன்று சூரிச்சில் நடக்கவிருந்த ஒன்றுகூடல் தள்ளி வைப்பு

அறிவிப்பு25.6.2006 அன்று சூரிச்சில் நடக்கவிருந்த கலை இலக்கிய ஒன்றுகூடல் தவிர்க்கமுடியாத காரணத்தால் ஓகஸ்ட் மாதத்துக்குப் பின்போடப்பட்டுள்ளது. இதுபற்றிய விபரம் பின்னர் அறியத்தருகிறோம். சிரமத்துக்கு மன்னித்துக்கொள்ளுங்கள். நன்றி நட்புடன் ரவி ranr@bluewin.ch

கடிதம்

ஜோதிர்லதா கிரிஜாஅன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு. வணக்கம். சகோதரர் பத்ரிநாத் அவர்களின் கடிதம் கண்டேன். தாம் வைத்ததை ஒருவர் அப்புறப்படுத்த, அவர் அப்புறப்படுத்தியதை முன்னவர் மறுபடியும் வைப்பதில் கவுரவப் பிரச்சினையே இல்லையா? இந்த விசயத்தில் “ஜெ”…

ஜோதிர்லதா கிரிஜா போன்றோரின் கருத்து பற்றி

நவநீதகிருஷ்ணன் ஜோதிர்லதா கிரிஜா போன்றோரின் கருத்து பற்றி “ஆக, சோரம் போன கணவனைத் திரும்ப ஏற்றமைக்காகவும், அவன் திரும்பி வந்த நாள் வரையில் தான் சோரம் போகாதிருந்தமைக்காகவும் கண்ணகி “கற்புக்கரசி” என்று போற்றப்படுகிறாள்.” -ஜோதிர்லதா…

புதிய காற்று மாத இதழ் & இஸ்லாமிய இலக்கியப் பேரவை

அறிவிப்புபுதிய காற்று மாத இதழ் & இஸ்லாமிய இலக்கியப் பேரவை இணைந்து நடத்தும் இஸ்லாமியக் கருத்தியல் கலந்துரையாடல் 2006 ஜூன் 10-11 சனி,ஞாயிறு ஒயாசிஸ் உணவகம்,அழகர் கோவில் மதுரை தொடக்க விழா:ஜூன் 10.காலை 10…

வகாபிகளின் புதிய திருக்குர் ஆன்

ஹெச்.ஜி.ரசூல் இப்னுபசீர் சென்றவார தனது திண்ணை விவாதத்தில் இரு கேள்விகளை கேட்டிருந்தார். கேள்வி1 எழுத்தாளர் வகாபி அப்துல்வகாபை அல்லாவாக உருவகப்படுத்தி இருந்தார் என்றால் அதை ஹெச்.ஜி.ரசூல் சுட்டிக் காட்ட முடியுமா.. பதில் அ)நபிமுகமது வகாபிகளின்…

ஜனாப் வஹாபியின் குழப்பம்

ஹமீது ஜா·பர் "இஸ்லாம்" என்ற வார்த்தைக்குப் பொருள் அனைத்து முஸ்லிம்களுக்கும் தெரிந்த ஒன்றே. என்றாலும் வஹாபி கேட்டிருப்பது அவரது பரந்த மனப்பான்மையைக் காட்டுகிறது. நான் கற்றவரையிலும் இஸ்லாம் என்ற வார்த்தை 'சலாம்' என்ற மூலச்…

செக்கும் சிவலிங்கமும்..

பத்ரிநாத் கண்ணிகி சிலை விசயத்தில் கலைஞருக்கு மனக் கசப்பு, கெளரவப் பிரச்சனை என்று மதிப்பிற்குரிய சகோதரி ஜோதிர்லதா கிரிஜா எந்த கோணத்தில் சொல்கிறார் என்பது தெரியவில்லை. கலைஞரின் மன வருத்தம் ஒரு பண்பாட்டுப் படையெடுப்பைப்…