திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

பொருள் மயக்கம்

வஹ்ஹாபி ஏக இறைவனான அல்லாஹ்வின் பல பெயர்களுள் ஒன்றுதான் 'வஹ்ஹாப்' எனும் பெயர். வஹ்ஹாப் என்ற அரபுச் சொல்லுக்கு நிகரற்ற பெருங் கொடையான் என்பது தமிழ்ப் பொருள். 'மிக்குயர்ந்த டிக்’ஷனரியிலிருந்து ...' என்ற தலைப்பில்…

ஒரு 40 பக்க நோட்டும் இரு நிகழ்வுகளும்

வஹ்ஹாபி "வகாபிகள் தர்காக்களை இடிக்க கடப்பாரைகளை தூக்கிக் கொண்டு வருகிறார்கள். சூபிஞானிகளின் சமாதிகளை தோண்டிப்பார்க்க மண்வெட்டிகளோடு அலைந்து திரிகிறார்கள்" என்பதாக குலாம் ரஸூல் திண்ணையில் குற்றம் சாட்டியிருந்தார் [ சுட்டி-1]. இக்குற்றச் சாட்டு எம்…

கண்ணகி சிலை விமரிசனங்களில் ஏன் இந்து விரோதக் காழ்ப்புணர்ச்சி?

ஜடாயு ஜூன்15 திண்ணை இதழில் 'கண்ணகி எதன் அடையாளம்?' கட்டுரையில், ராமாயணம் தொலைக்காட்சித் தொடர் போன்று சிலப்பதிகாரத்தைத் தொடராக்கும் கோரிக்கயைக் கண்டுகொள்ளாமல் அரசு விட்டுவிட்டதாக எழுதியிருக்கிறார். இது தவறு, சிலப்பதிகாரம் மத்திய அரசு பணித்ததன்…

மாப்பிள்ளைமார் கலகமும், இந்துத்துவத்தின் இடியாப்பச் சிக்கலும்

போனபெர்ட் கட்டுரையின் தலைப்பு: நான் என்ன சொல்ல, அன்னிபெசன்ட் சொல்லட்டும் மாப்பிள்ளைமார் கலகம் பற்றி. மாப்பிள்ளைமார் கலகம் பற்றி இடது சாரி வர்க்கப் போராட்டக் கண்ணோட்டமும், வலது சாரி மத வெறிக் கலவரக் கண்ணோட்டமும்…

எச்.முஜீப் ரஹ்மானின் கட்டுரைகள் குறித்து

மலரமுதன் அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு, நான் பல வருடமாக திண்ணையின் வாசகராக இருக்கிறேன்.அண்மைகாலமாக திண்ணையில் எழுதி வரும் எச்.முஜீப் ரஹ்மானின் இலக்கிய கட்டுரைகள் குறித்து ஒரு சில எண்ணங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.முஜீப் ரஹ்மானின்…

சர் சி வி ராமன் குறும்படம் வெளியீட்டு விழா

ஜி சாமிநாதன் 14 - 6 -2006 அன்று ரஷ்யன் கலாசார மையத்தில் நடந்த வெளியீட்டு விழாவிலிருந்து இயக்குனர் அம்ஷன் குமார் வரவேற்புரை மேடையில் ஜெயஸ்ரீ , எம் எஸ் சுவாமிநாதன், ஜெயசந்திர சிங்,…

கடிதம் – எஸ். இராமச்சந்திரன் ” இந்தியாவின் பாரம்பரியத் தொழில்நுட்பக் கல்வி முறை பற்றி… “

கற்பக விநாயகம் 1) வெடிமருந்தைச் சீனி எனப்பழம் பாடல் குறிப்பிட்டதனால், அவை சீனிக்கற்களைத் தான் குறிப்பிடுவதாய் ராமச்சந்திரன் கருதுகிறார். வெள்ளைச் சருக்கரையை அப்பகுதி மக்கள் சீனி என்றே வழங்குகின்றனர். நாட்டார் பாடல் ஒன்று, "தென்னையிலே…

பாரதி பஜனையில் மயங்கும் மக்கள்

கற்பக விநாயகம் 1) ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்தபோது அதைக் கண்டிக்காமல் இருந்த பாரதியின் கோழைத்தனத்திற்கும், அதே படுகொலையை ஆதரித்துப் பேசிய அன்னிபெசண்ட்டிடம் நல்லுறவு பூண்டிருந்த பாரதியின் நேர்மையற்ற செயலுக்கும், பழியை தமிழ்சமுதாயத்தின் மீது போடுவதென்றால்,…

கண்ணகி சிலை விவகாரம்: மறக்கப்பட்ட சில உண்மைகள்

திசைகள் அ.வெற்றிவேல் கண்ணகி சிலை மீண்டும் நிறுவப்பட்டது குறித்து, திருவாளர்கள்,சின்னக்கருப்பன்,நாக.இளங்கோவன், ஜடாயு,செல்வன் ஆகியோரின் ஆதரவான கருத்துக்களும்,ஜோதிர்லதா கிரிஜா அவர்களின் எதிர்மறையான கருத்துக்களும் வாசித்தேன். கண்ணகி சிலை ஏன் மறுபடியும் நிறுவப்பட வேண்டும் என்று ஜோதிர்லதா…

25.6.2006 அன்று சூரிச்சில் நடக்கவிருந்த ஒன்றுகூடல் தள்ளி வைப்பு

அறிவிப்பு25.6.2006 அன்று சூரிச்சில் நடக்கவிருந்த கலை இலக்கிய ஒன்றுகூடல் தவிர்க்கமுடியாத காரணத்தால் ஓகஸ்ட் மாதத்துக்குப் பின்போடப்பட்டுள்ளது. இதுபற்றிய விபரம் பின்னர் அறியத்தருகிறோம். சிரமத்துக்கு மன்னித்துக்கொள்ளுங்கள். நன்றி நட்புடன் ரவி ranr@bluewin.ch