அறிவிப்பு காலம் சஞ்சிகை 26வது இதழில் (ய+ன்-2006), முனைவர் எம். சஞ்சயன், வெங்கட்சாமிநாதன், திலகபாமா, அ.முத்துலிங்கம், சுமதி ரூபன், செல்வா கனகநாயகம், என்.கே. மகாலிங்கம், மணி வேலுப்பிள்ளை, டானியல் ஜீவா போன்ற பலர் எழுதியுள்ளனர்.…
அறிவிப்புதேசிய பாரம்பரியக் கலை பாதுகாப்பு மையம்
அருணகிரிஇந்தி, இந்தியா, இந்தியன் என்ற கட்டுரையில் பலரது கருத்துக்களும் ஒரே கட்டுரையில் இடம் பெற்றிருப்பதால் முன்னுக்குப்பின் முரணான கருத்துக்கள் ஒரே கட்டுரையில் இருப்பது படிப்பவருக்குக் குழப்பம் விளைவிக்கலாம். இதனைத் தவிர்க்க ஒவ்வொருவர் பெயரையும் சேர்த்து…
சூபிமுகமது சமாதிவழிபாடு என்னும் கபருசியாரத்தை அவமதிக்கும் வகாபியின் கடிதம் கண்டேன். தர்காக்களில் அடங்கப்பட்டிருக்கும் இறைநேசர்களது சூபிஞானிகளின் நினைவிடங்களை நாடிச்செல்வதை திருக்குரானோ ஹதிசோ தடுக்கிறது என்று ஆதாரம் காட்டமுடியுமா.. மஸ்ஜிதுக்கும் தர்காவுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை…
பத்ரிநாத்கூற்றும் கூத்தும் சகோதரி ஜோதிர்லதா கிரிஜா ஒவ்வொரு வரிக்கும் விளக்கம் சொல்லச் சொல்கிறார். அது சாத்தியமே இல்லை. அவர் எழுதிய கடிதத்தின் கோணத்தை வைத்துத்தான் அவர் புரிதலின் மீதான என் எதிர்வினை கருத்துக்களைச் சொன்னேன்..…
ஜடாயுஜூன்-15 திண்ணை இதழில் வந்த தாஜ் எழுதிய 'விமரிசனங்களும் எதிர்வினைகளும்' அருமையான கட்டுரை. விமரிசன ஜாம்பவான்களான பல எழுத்தாளர்களின் நடை, அணுகுமுறை, மதிப்பீடுகள், யுக்திகள் பற்றி ஒரே கட்டுரையில் சுருக்கமாகப் படிக்கக் கிடைத்தது பாக்கியம்.…
தங்கமணிதிண்ணை ஆசிரியருக்கு: ஜடாயு எழுதிய' "ஞான. ராஜசேகரனின் பாரதி - சில திரைப்படத் திரிபுகள்" கட்டுரையில் குறிப்பிட்ட ஒரு மேற்கோள் தொடர்பாக இதை எழுதுகிறேன். "என் பொண்ணு ஒரு ஆதி-திராவிட பையனையோ வேற சாதிப்பையனையோ…
நாஞ்சிலன் இந்த ஜூன் மாதம் எட்டாம் தேதி திண்ணை இணைய இதழில், " இஸ்லாம் சம்பந்தமான உரையாடல்களுக்கு ஒரு எதிர்வினை" என்ற, எச் முஜீப் ரஹ்மான் எழுதிய கட்டுரை ஒன்றைக் கண்டேன். இஸ்லாம் சம்பந்தமான…
வஹ்ஹாபி ஏக இறைவனான அல்லாஹ்வின் பல பெயர்களுள் ஒன்றுதான் 'வஹ்ஹாப்' எனும் பெயர். வஹ்ஹாப் என்ற அரபுச் சொல்லுக்கு நிகரற்ற பெருங் கொடையான் என்பது தமிழ்ப் பொருள். 'மிக்குயர்ந்த டிக்’ஷனரியிலிருந்து ...' என்ற தலைப்பில்…
வஹ்ஹாபி "வகாபிகள் தர்காக்களை இடிக்க கடப்பாரைகளை தூக்கிக் கொண்டு வருகிறார்கள். சூபிஞானிகளின் சமாதிகளை தோண்டிப்பார்க்க மண்வெட்டிகளோடு அலைந்து திரிகிறார்கள்" என்பதாக குலாம் ரஸூல் திண்ணையில் குற்றம் சாட்டியிருந்தார் [ சுட்டி-1]. இக்குற்றச் சாட்டு எம்…