திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

கஅபா ஒரு சிறுவிளக்கம்

ஹமீது ஜா·பர் ஒன்றைப் பற்றிய கருத்து அல்லது பொருள் அல்லது அபிப்பிராயம் கொள்வது ஒருவரது தனிப்பட்ட சுதந்திரம். யார் எதைப் பற்றியும் எந்த கருத்தையும் கொள்ளலாம், ஆனால் அதை வெளிப்படுத்தும்போதுதான் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.…

மனிதகுல எதிரிகள்

மஹ்மூத் அல் ஹஸன் இந்தியாவை மீண்டும் ஒரு முறை அதிர்வுக்குள்ளாக்கியுள்ளது, கடந்த 11 ஆம் தேதி நடந்த மும்பை தொடர் குண்டு வெடிப்பு. அப்பாவிகளை அநியாயமாகக் கொன்றுவிட்டனர் இரக்கமற்ற கொலையாளிகள். வருங்காலத்தைப் பற்றிய வண்ணக்…

உடன்படிக்கையில் இரு மறுப்புகள்

வஹ்ஹாபி முஸ்லிம்களின் வேதமான அல்குர்ஆன் அருளப் பட்டது "படைத்த உம் இறைவனின் பெயரால் ஓதுவீராக!" என்ற முதல் கட்டளையோடு [096:001]. இறைமறையை, "படைத்த என் இறைவனின் பெயரால் ..." என்று எந்த முஸ்லிமும் ஓதத்…

பாரதத்தின் பூஜ்யக் கண்டுபிடிப்பு ஏற்கப்பட்ட வரலாற்று உண்மை

ஜடாயு ஜுன்29 திண்ணை இதழில் "அந்தக் காலத்தில் புஷ்பக விமானங்கள் இருந்தன" என்ற தலைப்பிட்ட கட்டுரையில், "..இந்தியா தான் பூஜ்யத்தைக் கண்டுபிடித்தது என ஆரம்பித்து 'ரிக் வேத மந்திரங்கள், ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டைப் பேசுகிறது'…

உள்ளே இருப்பதென்ன?

மஹ்மூத் அல் ஹஸன்திண்ணை 30/06/06 இதழில் சூபிமுகமது பெயரில் வெளியான கடிததத்தில் //அதுசரி கபாவின் வெளியே ஹரம்சரீபில் தொழுகை நடத்தும் அதேசமயத்தில் வருடத்திற்கு ஒருமுறை மட்டும் கபாவின் வாசல் திறக்கப்படுகிறது. சவுதி மன்னர் சார்ந்த…

நாஞ்சிலனின் பார்வைக்கு

எச்.முஜீப் ரஹ்மான் எனது கடிதம் ஒன்றுக்கு பதில் எழுதிய நாஞ்சிலனின் பலவீனம் ஈனக்குரலாக ஒலித்திருக்கிறது.வெறுனே விவாதம் என்ற பேரில் குரான்,ஹதீதுகளை மேற்கோள் காட்டுவது பெரிய விஷயமல்ல. இஸ்லாத்தின் பெயரில் அர்த்தமற்ற பரபரப்புகளுக்கு நான் முக்கியத்துவம்…

நியாயமான கேள்விகள்

வஹ்ஹாபி 'கபாவில் சமாதியா?' என்ற தலைப்பில் 'சூபிமுகமது' என்பார் திண்ணையில் [சுட்டி-1] எனக்காகச் சில கேள்விகளை வைத்திருந்தார்: 1) தர்காக்களில் அடங்கப்பட்டிருக்கும் இறைநேசர்களது-சூபிஞானிகளின் நினைவிடங்களை நாடிச்செல்வதை திருக்குரானோ ஹதிசோ தடுக்கிறது என்று ஆதாரம் காட்டமுடியுமா?…

மயக்கம் தெளியவில்லை

ஹமீது ஜா·பர் "ஏக இறைவனான அல்லாஹ்வின் பல பெயர்களுள் ஒன்றுதான் 'வஹ்ஹாப்' எனும் பெயர்" இந்த வார்த்தையை வஹாபி என்றென்றும் நன்றாக நினைவில் நிறுத்திக்கொண்டால் தெளிவு பிறந்துவிடும். ஆனால் இல்லையே! முதல் பத்தியில் இதை…