எச்.முஜீப் ரஹ்மான்நாஞ்சிலன்கள் மற்றும் வஹ்ஹாபிகளின் ஆறாவது அறிவுக்கு,,,,,,, நாஞ்சிலன் எனது எதிர்வினையில் சொல்லப்பட்ட கருத்துக்களை இன்னும் விளங்காமல் பதில் சொல்லிக் கொண்டிருப்பது சத்தியமாக உள்நோக்கம் கொண்டது அல்ல என்று நம்புவோம்.எனக்கு தமிழ் இலக்கணம் தெரியாது…
சூபிமுகமது வர வர வகாபி நல்லதொரு ஜோக்காளராக மாறிவிட்டார். கபாவின் உள்ளே என்ன இருக்கிறது என்ற கேள்விக்கு காற்று இருக்கிறது என்ற அவரது பதில் வெகுஜோர். மகாமுஇபுராகீம் வார்த்தைக்கு நபி இபுராகீம் நின்ற இடம்,ஹஜ்ஜின்…
July 27, 2006 • By
S.D. நெல்லை நெடுமாறன், அ. கணேசன் பொய்களை விட அரைகுறை உண்மைகள் ஆபத்தானவை என்ற எங்களுடைய கட்டுரைக்கு எதிர்வினையாக திரு. சதுரகிரி வேள் கடிதம் ஒன்றை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். எங்களுடைய கட்டுரையே கற்பக விநாயகத்தின்…
மலர்மன்னன்அன்புள்ள ஆசிரியருக்கு, மறுபடியும் என்ன பிரச்சினை, ஏன் எழுதுவதை நிறுத்திவிட்டாய் என்று கேட்டு திண்ணை வாசகர்களிடமிருந்து மின்னஞ்சல்கள் வந்துகொண்டேயிருக்கின்றன. தனிப்பட பதில் எழுதியபின்னரும் மேலும் மேலும் அதே தொனியில் வேறு பலரிடமிருந்து அஞஞ்சல்கள் வருவது…
சதுரகிரி வேள்Dear Sir, This is in response to the recent article in Thinnai by Mr.Nellai Nedumaran and Mr.Ganesan. As usual, he has again tried projecting…
அறிவிப்பு இடம் : கருத்தரங்கு அறை, காளீஸ்வரி கல்லூரி நாள்: 28.7.06 வெள்ளிக் கிழ்மை "புதுமைப் பித்தனில் பூமத்திய ரேகை" _ஆய்வுக் கட்டுரைகள் கண்ணாடிப் பாதரட்சைகள் _திலகபாமா நூல்கள் வெளியீட்டு விழா ?புதுமைப் பித்தனில்…
வஹ்ஹாபி மவ்லிதுகளின் ஒரேயொரு சொல்லெடுத்தும் பொருள் சொல்லாத 'மவ்லிதுகளின் அர்த்தப் பரப்புகள்' திண்ணையில் சென்ற வாரம் பரத்தப் பட்டிருந்தன [சுட்டி-1]. அதில், "அரபு மொழியிலமைந்த மவ்லிதுகளை நேரடி மொழிப்பெயர்ப்பை அளித்து அதற்கு மாசு கற்பிக்கும்…
என்னார்'சாத்தன்', அல்லது 'சாத்தனார்' என்னும் பெயர் 'சாஸ்தா' என்னும் வடமொழிப் பெயரின் திரிபு. 'சாஸ்தா' என்பது புத்தருக்குரியபெயர்களுள் ஒன்று என்பது 'அமரகோசம்', 'நாமலிங்கானுசாசனம்' முதலிய வடமொழி நிகண்டுகளால் அறியப்படும். எனவே, 'சாஸ்தா' என்னும் சொல்லின்…
July 13, 2006 • By
ஹமீது ஜா·பர் ஒன்றைப் பற்றிய கருத்து அல்லது பொருள் அல்லது அபிப்பிராயம் கொள்வது ஒருவரது தனிப்பட்ட சுதந்திரம். யார் எதைப் பற்றியும் எந்த கருத்தையும் கொள்ளலாம், ஆனால் அதை வெளிப்படுத்தும்போதுதான் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.…
மஹ்மூத் அல் ஹஸன் இந்தியாவை மீண்டும் ஒரு முறை அதிர்வுக்குள்ளாக்கியுள்ளது, கடந்த 11 ஆம் தேதி நடந்த மும்பை தொடர் குண்டு வெடிப்பு. அப்பாவிகளை அநியாயமாகக் கொன்றுவிட்டனர் இரக்கமற்ற கொலையாளிகள். வருங்காலத்தைப் பற்றிய வண்ணக்…