திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

லண்டனில் நடக்கவிருக்கும் 33வது இலக்கிய சந்திப்பு

அறிவிப்பு கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் லண்டனில் நடக்கவிருக்கும் 33வது இலக்கிய சந்திப்பு ஐரோப்பாவில் வாழும் இலங்கைத்தமிழர்களின்; 33வது இலக்கிய சந்திப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 23,24ம் திகதிகளில் லண்டனில் நடைபெறவிருக்கிறது. இலங்கையில் நடந்து…

கலை இலக்கிய ஒன்றுகூடல்

அறிவிப்புநாள் : 27.08.2006 ஞாயிறு நேரம் : 14.00 – 20.00 இடம் : VOLKSHAUS Stauffacherstrasse 60 8004 Zurich _ கலை இலக்கிய ஒன்றுகூடல் _ நளாயினியின் கவிதை நூல்கள் அறிமுகம்…

கடிதம்

பரிதமிழ் இசை , தமிழர் இசை, தமிழ் மொழி , தமிழர் மொழி> என்ற தலைப்பில் திண்ணையில் ஒரு கட்டுரை படிக்க நேரிட்டது. "தமிழிசை என்ற பெயரில் அரசியல்வாதிகள் நடத்தும் கூத்துகள் வெறும் போலி"…

கடிதம்

ஜெயமோகன்ஆசிரியருக்கு, சென்ற இதழில் தாஜ் என்பவர் எழுதிய கடிதம் கண்டேன். இவர் என்னை தனிப்பட்ட முறையில் அறிந்தவர் போல் எழுதியிருந்ததை ஒட்டி இக்கடிதம். இவர் எனக்கு பத்து வருடங்கள் முன் சில வாசகர் கடிதங்கள்…

இஸ்லாமிய தீவிரவாதத்தைப் பூசி மெழுகும் இப்னு பஷீர்

ஜடாயு திண்ணை ஜூலை-27 இதழில் ‘குண்டு வெடிப்பில் குளிர்காயும் சண்டாளர்கள்’ என்ற தலைப்பில் தேசத்துரோக உள்நாட்டு ஜிஹாதி தீவிரவாதிகளுக்கும் லஷ்கர் –ஏ-தொய்பாவுக்கும், பாகிஸ்தானுக்குமே வக்காலத்து வாங்கும் தொனியில் இப்னு பசீர் என்பவர் எழுதியிருக்கிறார். “எந்த…

ஒப்புக்கொண்ட உண்மை

நாஞ்சிலன் 27/07/2006 திண்ணை இதழில், எனக்கு மறுமொழி கூற வந்த முஜீப், இப்போதுதான் நான் கூறியிருந்த உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். அவர் எனக்கு எழுதிய மறுமொழியில், “உங்கள் பதில், சரியாக வாசித்தபோதும் விளங்காத தன்மையுடன் இருப்பது…

களையிழந்தக் கச்சேரிகள்

வஹ்ஹாபி ஒரு காலத்தில் பாமரத் தமிழ் முஸ்லிம்களைச் சுரண்டிக் கொழுத்த அரபுப் பாட்டுக் கச்சேரிகளைத் தாங்கிப் பிடிக்க வேண்டி, 'மவ்லிதுகளின் பண்பாட்டு அரசியல்' செய்வதற்கு குலாம் ரஸூல் திண்ணையில் படாத பாடு பட்டிருக்கிறார் [சுட்டி-1].…