திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

கடிதம்

பாபுஜிஇப்னு பஷீர் எழுதிய 'ஜிஹாத் எனும் இஸ்லாமிய கடமை!' மிகச்சிறப்பான கட்டுரை. முயற்சித்தல் எனும் பொருளுடைய -ஜிஹாத்- என்கிற சொல்லின் மீது பயங்கரவாத வர்ணம் பூசுகிற முஸ்லிம் பெயருடைய மூடர்களையும், அவ்வாறு பூச வைத்தும்,மேலும்…

கடிதம்

Mani ManikSelective elimination and survival of the fittest ------------------------------------------------- There are many responses all over the media in the issue of Israel vs Lebanon. In…

கள்ளர் சரித்திரம்

என்னார்வணக்கம் நண்பர்களே, சென்ற நூற்றி இருபத்திரண்டாண்டுகளுக்கு முன் தஞ்சை நடுக்காவிரியில் முத்துசாமி நாட்டாருக்கும் தைலம்மாளுக்கும் நன்மகளாய் அவதரித்து பாவால் சுவை வளர்க்கும் பைந்தமிழைக் கற்றுயர்ந்த நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் ஐயா அவர்கள் 12-04-1884ல்…

நளாயினி தாமரைசெல்வன் எழுதிய ‘நங்கூரம்’, ‘உயிர்த்தீ’ ஆகிய நூல்கள் வெளியீடும் ,அறிமுகமும்

அறிவிப்பு அழைப்பிதழ் சுவிஸ் எழுத்தாளர் கவிஞர் நளாயினி தாமரைசெல்வன் எழுதிய 'நங்கூரம்', 'உயிர்த்தீ' ஆகிய நூல்கள் வெளியீடும் ,அறிமுகமும் ----------------------------------------------------------------------- இடம்:இக்ஷா சென்டெர், எழும்பூர், சென்னை -8 நாள்: 25-08-2006 மாலை 0600 மணி…

செங்கடலை தாண்டி- வஜ்ரா ஷங்கர் அறிய

எச்.பீர்முஹம்மது 1 கடந்த ஆறாண்டுகளாக நான் திண்ணை.காமை கவனித்து வரும் நிலையில் பல பெயர்கள், பல இமெயில் முகவரிகள் போன்றவற்றை வைத்துக் கொண்டு ஒரே நபரே இவற்றை பயன்படுத்தி எழுதுவது நடந்து கொண்டிருக்கிறது. நான்…

கடிதம்

வஜ்ரா ஷங்கர்திண்ணையில் வெளிவந்த எச். பீர்முகம்மது அவர்களின் "புறாக் வாகனம் உள்ளே போகிறது- டெல் அவிவிலிருந்து பெய்ரூட் வரை" என்ற கட்டுரை படித்தேன். லெபனான் ஹெஸ்பல்லா, இஸ்ரேல் பிரச்சனையத் தொடாமல், இஸ்ரேல் உருவான சரித்திரத்தைப்…

வேளாளரின் வரலாற்றுத் திரிபுகள் என்ற தலைப்பில் ப்ரவாஹன் எழுதியதற்கு

வேளாளரின் வரலாற்றுத் திரிபுகள் என்ற தலைப்பில் ப்ரவாஹன் எழுதியதற்கு என்னால் முடிந்த விளக்கத்தைக் கொடுத்துள்ளேன் . தெளிவாக கொடுக்க வில்லை என்றாலும் குறிப்புகளால் கொடுத்துள்ளேன் சந்தேகம் வந்தால் எனது மின்னஞ்சல் கொடுக்கவும் மூவேந்தர்கள் முக்குலத்தோரே…

கடிதம்

வஜ்ரா ஷங்கர் திண்ணையில் திரு. சின்னக்கருப்பன் அவர்கள் எழுதிய ஜூலை 27 அன்று வெளியான மத்தியகிழகுப் போரும் இந்தியாவும் என்ற கட்டுரை கண்டேன்... அவர் மத்திய கிழக்கில் நடந்து வரும் போர் பற்றி முழுவிபரங்கள்…

அர்ச்சகராகும் உரிமை மற்றும் வெங்கட்சாமிநாதனின் கேள்வி

கற்பக விநாயகம் 'அனைத்து இந்துக்களே ஒன்று திரளுங்கள்' என்று ஒரு குரல் 90களின் ஆரம்பத்தில் தமிழ்நாட்டிலும் இந்துத்துவ சக்திகளின் வாயில் இருந்து ஒலித்தது. இங்கிருந்த ஒரு சக்தி தேவதையும் அதனை வழிமொழிந்தபடியே செங்கல் எடுத்துக்…