திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

நியூ ஜெர்சி திரைப்படவிழா – தேதி : செப்டம்பர் 23 சனிக்கிழமை காலை 10 மணி முதல் 6 மணி வரை

அறிவிப்புசாதனையாளர்களின் வரலாறுகளின் திரைப்படப்பதிவுகள் தேதி : செப்டம்பர் 23 சனிக்கிழமை காலை 10 மணி முதல் 6 மணி வரை ஆவணப்படங்கள் : எம் எஸ் சுவாமிநாதன் (இயக்கம் : அம்ஷன் குமார்) அப்துல்…

ஓர் கலைஇலக்கியவாதியின் மத துவேஷம்

தாஜ்'வெங்கட் சாமிநாதன்' நவீனஇலக்கியப் பரப்பில் வெகுவாக அறியப்படும் பெயர். கலைநுட்ப ஆக்கங்களை விமர்சனச் சகிதமாய் வாசகர் பார்வைக்கு வைப்பதில் தமிழில் இவர் மாதிரி, இவர் மட்டும்தான். வயதும் அனுபவமும் அப்படி! இசை, சிற்பம், ஓவியம்,…

கடிதம்

என்னார்2 பொழுது - 1 நாள் 15 நாள் - 1 பக்கம் (பட்சம் ) 2 பக்கம் - 1 நாள் (சரியா அல்லது ஒரு மாதமா?) 30 நாள் - 1…

நியூ ஜெர்சி திரைப்படவிழா – தேதி : செப்டம்பர் 23 சனிக்கிழமை காலை 10 மணி முதல் 6 மணி வரை

அறிவிப்பு சாதனையாளர்களின் வரலாறுகளின் திரைப்படப்பதிவுகள் தேதி : செப்டம்பர் 23 சனிக்கிழமை காலை 10 மணி முதல் 6 மணி வரை ஆவணப்படங்கள் : எம் எஸ் சுவாமிநாதன் (இயக்கம் : அம்ஷன் குமார்)…

நியூ ஜெர்சி திரைப்படவிழா – தேதி : செப்டம்பர் 23 சனிக்கிழமை காலை 10 மணி முதல் 6 மணி வரை

அறிவிப்பு சாதனையாளர்களின் வரலாறுகளின் திரைப்படப்பதிவுகள் தேதி : செப்டம்பர் 23 சனிக்கிழமை காலை 10 மணி முதல் 6 மணி வரை ஆவணப்படங்கள் : எம் எஸ் சுவாமிநாதன் (இயக்கம் : அம்ஷன் குமார்)…

மருத்துவக் கல்லூரியில் கௌசல்யா என்ற ஏழை மாணவிக்கு உதவுங்கள்

வேண்டுகோள்அன்பான வலைப்பதிவு நண்பர்களே, இப்பதிவை சற்று சிரமம் எடுத்து முழுவதும் வாசிக்கும்படி, வாசகர்களாகிய உங்களுக்கு, முதலில் ஒரு வேண்டுகோள் !!! சென்ற வருடம், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் தன் பட்டப்படிப்பைத் தொடங்கிய கௌசல்யா என்ற…

அறிவிப்பு

திண்ணைஜெயபாரதன் எழுதிவரும் "கிளியோபாத்ரா" பேரங்க நாடகமும், அவருடைய விஞ்ஞானக் கட்டுரையும், இந்த இதழில் இடம்பெறவில்லை. ஜெயபாரதன் அடுத்த வாரத்தில் தொடர்வார். திண்ணை

கடிதம் – மதம் மடுத்த சுரையா

நேசகுமார் பாபுஜி என்பவர் 1செப்டம்பர்,2006 திண்ணையில் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் எனது எண்ணச்சிதறல்களில் வந்துள்ள இரு தகவல்கள் பிழையானது என்று தெரிவித்துள்ளார். அவர் சுட்டிக் காட்டியுள்ள இரண்டாவது பிழையைப் பற்றி நான் சொல்வதற்கு…

கடிதம்

சையதுசின்னக்கருப்பன் அவர்களுக்கு நபிகள் தாயின் காலடியில் சுவர்ககம் இருக்கிறது என குறிப்பிட்டது வணங்க அல்ல.ஏனெனில் இறைவனுக்கு மாறுச்செய்யும் விஷயத்தில் பெற்றோருக்கு கட்டுப்படவேண்டியது இல்லை என்பதே இஸ்லாத்தின் நிலைபாடு. syed.amba@yahoo.co.uk