திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

நேச குமார் என்ற பெயரில் எழுதுபவர் கவனத்திற்கு:

பாபுஜிநேச குமார் என்ற பெயரில் எழுதும் இஸ்லாமோஃபோபிக் நபர், தன்னுடைய கருத்துக்களையும், எழுத்துக்களையும் 'இனங்'கண்டுக்கொண்டவர்களுக்குப் பொதுவான ஒரு பதிலைக் கடந்த வாரத் திண்ணையில் கடை பரப்பியிருக்கிறார். 'இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்' என்ற நூலுக்கு…

நியூஜெர்ஸி சிந்தனை வட்டம் நடத்திய திரைப்பட விழா

செய்திசெப்டம்பர் 23, 2006 சனி காலை 10 மணி முதல் மாலை ஆறு மணி வரை சிந்தனை வட்டம் நடத்திய திரைப்பட விழா ஹில்ஸ்பரோ, நியூ ஜெர்ஸி நகராட்சி அரங்கத்தில் நடைபெற்றது. ஏற்கனவே 2004-ல்…

கடிதம்

வஜ்ரா ஷங்கர் திண்ணையில் திரு. சி. ஜெயபாரதன் எழுதும் உலகக் கண்டங்களுக்குப் புது மார்க்கம் தேடிய திட வைராக்கியத் தீரர்கள்-2 மகா அலெக்ஸாண்டர் (கி.மு:356-323) என்ற தொடர் கட்டுரை கண்டேன். அதில் அலெக்ஸாண்டர் புருஷோத்தமனை…

கடிதம்

நாகூர் ரூமிஅன்புள்ள திண்ணை ஆசிரியருக்கும், திண்ணை வாசகர்களுக்கும், வணக்கம். கொஞ்ச காலமாகவே திண்னையில் இஸ்லாத்தைப் பற்றிய விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சிலர் இஸ்லாத்தின் மீதும் நபிகள் நாயகம் (ஸல்)…

சிறப்புச் செய்திகள்-2

வஹ்ஹாபி கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாத முடவன், "வானம் ஏறி வைகுண்டம் போவேன்" என்று வாய்ச் சவடால் விட்டானாம். வாசகர்களுக்கு விளங்கியிருக்கும்! திண்ணையில் கடை விரித்து, குலாம் ரஸூல் விற்க முயன்ற மவ்லிதுச்…

கருத்துக்கள் குறித்து சில கருத்துக்கள் – ரசூல், பாபுஜி,விஸ்வாமித்ரா,ரூமி, வெ.சா

நேசகுமார்திண்ணையில் கடந்த சில வாரங்களாக எனது மற்றும் பலரின் எழுத்துக்கள் குறித்த விவாதங்கள் நிகழ்ந்து வருவதைப் பார்க்கிறேன். இவற்றைப் பற்றிய எனது கருத்துக்களை முழுமையாகப் பகிர்ந்து கொள்ளுதல் என்பது நீண்ட நெடிய பயணமாகவே எனக்குப்…

விலைபோகாத போலித்தனங்கள்.

இறை நேசன்நேசகுமார் என்பவரின் போலித்தனத்தையும் அவரது உள்நோக்கத்தில் இருக்கும் இஸ்லாத்தின் மீதான வெறுப்பையும் பி கே சிவகுமார் தனது புத்தகத்தில் அம்பலப் படுத்தி விட்டார் என்பதால் வெங்கட் சாமினாதன் என்ற இலக்கிய விமர்சகருக்கு பி…

அட்லாண்ட்டிக்கு அப்பாலும் அதற்கு அப்பாலும் – வெ சா – நாகூர் ரூமி – நேசகுமார் மற்றும் பி கே சிவகுமார்

விஸ்வாமித்திராபி கே சிவகுமார் என்பவர் திண்ணையில் தான் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக அதில் ஒரு சில கட்டுரைகள் குறித்து எழும் சர்ச்சைகளைத் திண்ணையிலும் பிற இட…

முகமூடி ஏதும் இல்லாததே வெ சாவின் தனித் தன்மை

மலர் மன்னன் வெங்கட் சாமிநாதனை அவரது எழுத்தின் வாயிலாக நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகவும், அவரது எழுத்தின் ஈர்ப்பாலேயே அவரை இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக நேரடியாகவும் அறிவேன். இலக்கிய மதிப்பீடு என்று வருகிறபோது விருப்பு வெறுப்பு,…

நிழல் சண்டை

ஹெச்.ஜி.ரசூல் எனது தெளகீது பிராமணர்களின் கூர்மழுங்கிய வாள்களும் - வெட்டுப்பட்ட சில பண்பாட்டுத் தலைகளும் கட்டுரை தொடர்பாக (வஹ்) ஹாபியின் பரிதாபத்துக்குரிய கடிதம் வாசித்தேன். முதலில் ஹாபியின் குளறுபடிகள் குறித்து திண்ணை வாசகர்கள் தெளிவு…