சி. ஜெயபாரதன், கனடா.நக்கீரனை எதிர்த்து அந்தக் காலத்தில் ஒரு பரமசிவன்தான் தோன்றினார். ஆனால் என்னை எதிர்த்துத் தற்போது இரண்டு நீலகண்டன் தோன்றி யுள்ளனர்! என் மதிப்புக்குரிய மாபெரும் அரசியல், அறிவியல் எழுத்தாள நண்பர் அரவிந்தன்…
அறிவிப்புNational folklore support center
வஹ்ஹாபிசென்றவாரம் (12.10.2006) திண்ணையின் அரசியலும் சமூகமும் பகுதியில் இடம் பெற்ற குலாம் ரஸூலின் 'திருக்குர்ஆனின் புனிதம் சார்ந்த கற்பிதங்கள் ...' என்ற கட்டுரை, திண்ணையின் முஸ்லிம் வாசகர்களுக்கு வியப்பையோ சினத்தையோ அல்லது இரண்டையுமோ ஏற்படுத்தியிருக்கலாம்.…
சூபிமுகமது1)மவ்லிது ஒதினால் அல்லாவின் அருள் கிடைக்கும் என்று நம்புவது மட்டும்தான் பிதுஅத் என வகாபி சப்பைக் கட்டுவது பரிதாபத்திற்குரியது.(சில குழுவினர் அருள் கிடைக்குமென நம்புகிறார்கள் உங்களால் அதற்கென்ன செய்யமுடியும்) நபிகள்நாயகம் சொல், செயல்,அனுமதிக்குள் வராதது…
இப்னு பஷீர்இஸ்லாமின் அடிப்படை 'இறைவன் ஒருவன்' என்ற நம்பிக்கை. இந்த நம்பிக்கையின் கிளைகள்தான், முஹம்மது (ஸல்) அவர்கள் இறுதித் தூதர், திருக்குர்ஆன் முழுவதுமே இறைவனின் வாக்கு, மறுமை உண்டு என்பது போன்ற நம்பிக்கைகள். முஸ்லிம்கள்…
எஸ். அரவிந்தன் நீலகண்டன்திரு.வஜ்ரா சங்கருக்கு திரு.ஜெயபாரதன் அவர்களின் பதிலைக் கண்டேன். ஜெயபாரதன் அனுபவம் வாய்ந்த எழுத்தாளர். அற்புதமான அறிவியல் கட்டுரைகளை எழுதியுள்ளவர். அவரது நாட்டுப்பற்று பாரம்பரியமானது. இளைஞர்களால் கடைபிடிக்கத்தக்கது. அத்தகைய சிறந்த மனிதர் இந்த…
அறிவிப்பு; பலர் இலக்கியத்தைப் புறம்பாகவும் வாழ்வைப் புறம்பாகவும் வைத்திருக்கிறபோது, தன் வாழ்வையே இலக்கியமாக்கிக் கொண்டவர் ஏ.ஜே. நல்ல படிப்பாளி, புலமையாளர், அறிவுஜீவி, நூல் மதிப்பீட்டாளர், ஆங்கில-தமிழ் எழுத்தாளர், விமர்சகர், ஆங்கில-தமிழ், தமிழ்-ஆங்கில மொழிபெயர்ப்பாளர், பத்திரிகையாளர்,…
கோவை ஞானி என்றழைக்கப்படும் முற்போகுத் தமிழ் எழுத்தாளர் திரு பழனிசாமி கடந்த ஒன்பது வருடங்களாக லண்டன்வாழ் நாவலாசிரியை இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தாலும் , கோவை ஞானி என்றழைக்கப்படும் முற்போகுத் தமிழ் எழுத்தாளர் திரு பழனிசாமி அவர்களாலும்…
அறிவிப்புதொடரும் என்ற இலக்கிய இதழின் இந்தக் காலாண்டிற்குரிய இதழ் தற்போது வெளிவந்திருக்கிறது. இதில் எழுத்தாளர் ஜெயகாந்தனின் பதில்கள், சிற்பி பால சுப்பிரமணியத்தின் பேட்டி (நிறைவுப் பகுதி), வழிகாட்டும் நேபாளம் (கட்டுரை), சாயுச்சியம் அல்லது அழிச்சாட்டியம்…
புதியமாதவி, மும்பை.மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம் மற்றும் இலெமுரியா நூல் வெளியீட்டகம், மும்பை இணைந்து வழங்கும் நூல்கள் அறிமுக விழா. சு.குமணராசன் எழுதிய : பார்வையின் நிழல்கள் நங்கை குமணராசன் எழுதிய :…