திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

குலாமின் உள்மனத்தூண்டல்

இப்னு பஷீர் "காபிர் என்பவர் பிறர் ஒருவரின் கருத்தை நிராகரிப்பவரே." குலாம் அவர்களின் அக்டோபர் 26 திண்ணை கடிதத்தில் உள்ள இந்த வாசகத்தை மறுப்பு எதுவும் சொல்லாமல் ஏற்றுக் கொள்கிறேன். 'காபிர் ' என்ற…

“இஸ்லாம் ஏற்றுக்கொள்ளும் புதுமைகள்” என்ற இப்னு பஷீர் கட்டுரை

பாபுஜி"இஸ்லாம் ஏற்றுக்கொள்ளும் புதுமைகள்" என்ற கட்டுரை இப்னு பஷீர் கடந்த வாரத் திண்ணையில் சிறப்பாகவே எழுதியிருக்கிறார். மறுமை நன்மையை நாடி, இறைவணக்கம் என்ற அளவில் செய்யப்படுகிற காரியங்களில்; இறைஅருளை எதிர்பார்த்துச் செய்யப்படுகிற அமல்களில், அவை…

அருந்ததிராய்களும் கருத்து கனிமொழிகளும் எங்கே?!

முத்து கிருஷ்ணன் மனிதஉரிமைக்கும், பெண்ணுரிமைக்கும் குரல் கொடுக்கும் (கொடுப்பதாய் சொல்லிக்கொள்ளும்) அருந்ததிராய், கனிமொழி, ப்ருந்தாகரத், சுரையா போன்றோர் சமீபத்தில் உத்திரபிரதேசத்தில் இம்ரானா என்ற இஸ்லாமிய பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை பற்றி வாய் திறவாதது ஏன்?…

சிறப்புச் செய்திகள்-4 அல்லது பகுத்தறிவுப் பால்

வஹ்ஹாபி கடந்த (26 அக்டோபர், 2006) திண்ணைப் பதிப்பில், 'துண்டு துண்டாக்கப் பட்ட நான்கு பட்சிகளில் உடல்கள்' என்பதாக குலாம் ரஸூல் என்னென்னவோ பிதற்றி இருந்தார் [சுட்டி-1]. வழக்கம்போல தொடக்கத்திலேயே என்னுடைய பெயரைப் பற்றி,…

துண்டு துண்டாக்கப்பட்ட நான்கு பட்சிகளின் உடல்கள்

ஹெச்.ஜி.ரசூல் 1. தனது உண்மை முகத்தை வெளிச்சம் போட்டு காட்டத் தயங்கும் ஹாபி என்ற நபரே ஒரு புனைவு. ஹதீஸ் நெறிப்படிதான் சிறுநீர் கூட கழிக்கவேண்டும் என்று பேசும் இவர் மாறுவேடம் பூண்டு எழுதுவதற்கு…

இஸ்லாம் ஏற்றுக் கொள்ளும் புதுமைகள்!

இப்னு பஷீர் அக்டோபர் 19 தேதியிட்ட திண்ணையில் சூபிமுகமது என்பவர் 'வகாபிய பார்ப்பனீயத்தின் மூடநம்பிக்கை' என்ற தலைப்பில் 'பித்அத்' எனப்படும் இஸ்லாத்தில் புதிதாக நுழைக்கப்பட்ட செயல்பாடுகளைப் பற்றி சில கருத்துக்களை முன்வைத்திருக்கிறார். 'நபிகள் நாயகம்…

கருமையம் நிகழ்ச்சி – தொடரும் முஸ்லிம்களின் அவலங்கள்

அறிவிப்புகருமையம் நிகழ்ச்சி - தொடரும் முஸ்லிம்களின் அவலங்கள் பழிகொண்ட தாயகமே நவம்பர் 4 சனிக்கிழமை மாலை ஆறு மணி SCARBOROUGH CIVIC CENTER 150 BOROUGH DR SCARBOROUGH ON McCowanellesmere karumaiyam@gmail.com