சூபிமுகமது 1)மனுதர்மத்தை திருகுரானில் தேடும் சூபியின் மாறாத மடத்தனம்(திண்ணையில் மாறாத்தனம் என்றிருப்பது வாகாபி தளத்தில் இவ்வாறுள்ளது.)குறித்து வகாபி பேசுகிறார்.இந்நிலையில் எனது கட்டுரைவரிகளை சற்று ஞாபகப்படுத்த விரும்புகிறேன். வகாபியின் மதிப்புக்குரிய பன்றியார் புகழ்வார்த்தை திருகுரான் பன்றியை…
அறிவிப்பு டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள் நாள், நேரம்: டிசம்பர் 6, 2006 புதன் கிழமை மாலை ஐந்து மணி இடம்: தமிழ் நாடு அரசு அலுவலர் சங்கக் கட்டிடம், நீலி வீராசாமிதெரு, திருவல்லிக்கேணி,…
அறிவிப்புகுடும்ப வன்முறை பற்றிய கருத்தரங்கம் டிசம்பர் 3 ஸ்கபரோ சிவிக் செண்டர் அறிவிப்பு [karumaiyam.womenworkshop@gmail.com]
வஹ்ஹாபி மனுதர்மத்தைக் குர்ஆனில் தேடுகின்ற சூபியின் மாறாத்தனம் கடந்த வாரத் திண்ணையில் [சுட்டி-1] வெளிப் பட்டிருக்கிறது. "மனிதர்களே!" என்று மொத்த மனுக்குலத்தையும் விளித்து, "நீங்கள் அனைவரும் ஒரேயொரு தாய்-தகப்பனின் வழி வந்தவர்கள்" என்றும் "உங்கள்…
அறிவிப்பு 25-11-2006 சனிக்கிழமை மாலை 5:30 மணி
சூபிமுகமது வகாபியின் மதிப்புக்குரிய பன்றியார் புகழ்வார்த்தை, திருக்குரான் பன்றியை அவமதிப்பதற்கு ஈடுசெய்வதாக குறிப்பிடுகிறார். மனுதர்மம் பிராமண ,சத்திரிய,வைசிய,சூத்திர பஞ்சம பிரிவினயையும் கொடுந்தீண்டாமையையும் பிறப்பின் அடிப்படையில் நிறுவுகிறது.திருக்குரான் இந்த மனுதர்ம கொடுஞ்கோன்மையை வணங்கும் தெய்வத்தின் அடிப்படையில்…
November 23, 2006 • By
ஜடாயு
ஜடாயு ருவாண்டாவின் ரத்த அழிவின் பின்புலத்தில் "ஆரிய" வாதம் என்ற அருமையான, கருத்தாழம் மிக்க கட்டுரையை திரு. அருணகிரி திண்ணை (நவ .17) இதழில் எழுதியிருக்கிறார். இந்தியச் சூழலில் இனவாதம் பற்றிய சில எண்ணங்களை…
பாபுஜிஇருளும் மருளும் இஸ்லாமும்" என்ற தலைப்பில் எனக்கு சில வரிகளை நேச குமார் என்ற பெயரில் உத்வேகத்தில் எழுதி வருகிற இஸ்லாமோஃபோபிக் நபர் கடந்த 19 அக்டோபர் அன்று எழுதியதை இன்று தான் பார்க்க…
November 16, 2006 • By
ஹமீது ஜா·பர் அது உயர்நிலைப் பள்ளி, கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிக்கூடம் திறந்த மறு நாள் அல்லது இரண்டாம் நாள், முதல் ஆங்கில வகுப்பு, ஆசிரியர் வந்தார், முதல் பாடத்தைத் தொடங்கினார். I -…
அறிவிப்புநாள் முழுதும் இலக்கியம் - நவம்பர் 25 சனிக்கிழமை அறிவிப்பு அழைப்பிதழ் pdf கோப்பு தொடர்புக்கு : kalam@tamilbook.com