திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

அளவற்று அடக்கியாள்பவனும் நிகரற்று பயங்கரம் செய்பவனுமாகிய…..

சூபிமுகமது 1)மனுதர்மத்தை திருகுரானில் தேடும் சூபியின் மாறாத மடத்தனம்(திண்ணையில் மாறாத்தனம் என்றிருப்பது வாகாபி தளத்தில் இவ்வாறுள்ளது.)குறித்து வகாபி பேசுகிறார்.இந்நிலையில் எனது கட்டுரைவரிகளை சற்று ஞாபகப்படுத்த விரும்புகிறேன். வகாபியின் மதிப்புக்குரிய பன்றியார் புகழ்வார்த்தை திருகுரான் பன்றியை…

டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள் – டிசம்பர் 6, 2006 புதன் கிழமை மாலை ஐந்து மணி

அறிவிப்பு டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள் நாள், நேரம்: டிசம்பர் 6, 2006 புதன் கிழமை மாலை ஐந்து மணி இடம்: தமிழ் நாடு அரசு அலுவலர் சங்கக் கட்டிடம், நீலி வீராசாமிதெரு, திருவல்லிக்கேணி,…

இல்லாத இடம் தேடும் …

வஹ்ஹாபி மனுதர்மத்தைக் குர்ஆனில் தேடுகின்ற சூபியின் மாறாத்தனம் கடந்த வாரத் திண்ணையில் [சுட்டி-1] வெளிப் பட்டிருக்கிறது. "மனிதர்களே!" என்று மொத்த மனுக்குலத்தையும் விளித்து, "நீங்கள் அனைவரும் ஒரேயொரு தாய்-தகப்பனின் வழி வந்தவர்கள்" என்றும் "உங்கள்…

திருக்குரானில் மனுதர்மமா…

சூபிமுகமது வகாபியின் மதிப்புக்குரிய பன்றியார் புகழ்வார்த்தை, திருக்குரான் பன்றியை அவமதிப்பதற்கு ஈடுசெய்வதாக குறிப்பிடுகிறார். மனுதர்மம் பிராமண ,சத்திரிய,வைசிய,சூத்திர பஞ்சம பிரிவினயையும் கொடுந்தீண்டாமையையும் பிறப்பின் அடிப்படையில் நிறுவுகிறது.திருக்குரான் இந்த மனுதர்ம கொடுஞ்கோன்மையை வணங்கும் தெய்வத்தின் அடிப்படையில்…

இனவாதப் பேயை மிதிக்கும் இந்துமதம், இந்திய தேசியம்; துதிக்கும் துரோகக் கும்பல்கள்

ஜடாயு ருவாண்டாவின் ரத்த அழிவின் பின்புலத்தில் "ஆரிய" வாதம் என்ற அருமையான, கருத்தாழம் மிக்க கட்டுரையை திரு. அருணகிரி திண்ணை (நவ .17) இதழில் எழுதியிருக்கிறார். இந்தியச் சூழலில் இனவாதம் பற்றிய சில எண்ணங்களை…

இருளும் மருளும் நேச குமாரும் – சில வரிகள்!

பாபுஜிஇருளும் மருளும் இஸ்லாமும்" என்ற தலைப்பில் எனக்கு சில வரிகளை நேச குமார் என்ற பெயரில் உத்வேகத்தில் எழுதி வருகிற இஸ்லாமோஃபோபிக் நபர் கடந்த 19 அக்டோபர் அன்று எழுதியதை இன்று தான் பார்க்க…

திருக்குர்ஆன்(புனிதம் சார்ந்த) கற்பிதமா…………?

ஹமீது ஜா·பர் அது உயர்நிலைப் பள்ளி, கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிக்கூடம் திறந்த மறு நாள் அல்லது இரண்டாம் நாள், முதல் ஆங்கில வகுப்பு, ஆசிரியர் வந்தார், முதல் பாடத்தைத் தொடங்கினார். I -…