அறிவிப்புபொ. கருணாகரமூர்த்தியின்இருநு}ல்கள் வெளியீடு. 1.கூடு கலைதல் - 11 சிறுகதைகளின் தொகுப்பு. 2.பெர்லின் இரவுகள் - நினைவலைகள். 28.12.2006 அன்று மாலை 18:00 மணி இடம் : Mathura Restaurant Kolonnen Str.43 19829…
சிங்கதுரைப் பாண்டியன் இவரின் இரண்டு திண்ணை கட்டுரைகளைப் படித்த பின்னர், புரிவது ப்ரவாஹனின் நோக்கம் சாதி ஒழிப்பு அன்று. தம் சாதி ஒரு காலத்தில் மேல் சாதியாகவும், பின்னர் வேளாளரின் சூழ்சியால் கீழிறக்கப் பட்டதாகவும்…
சூபி முகம்மது சூபி முகமது என்ற முகமூடியில் ஒளிந்து கொண்டிருக்கும் முஸ்லிம் அல்லாத ஒருவர் என்று என்னை முத்திரை குத்துகிறார் ஜாபர். ரொம்ப வேடிக்கையாக இருக்கிறது. ஹெச்.ஜி.ரசூல் இவ்விவாதங்களில் ஒருதடவை முகமூடியை கிழித்து வகாபியின்…
அறிவிப்புஃபிரான்சில் தமிழர் திருநாள்
அறிவிப்புமியாம்மாவில் திருவள்ளுவர் விழா
சிங்கதுரைப் பாண்டியன்கணேச நாடாரா, சாணார் இல்லை 'சான்றோரா'? ஓரே பொய்யை திரும்ப திரும்ப சொல்வதனால், சாணார் மூவேந்தர் குலம் ஆகமுடியாது. வரலாற்றுக்கு சான்றுகள் வேண்டும். சாணாரிடம் அது இல்லை. எனவே முக்குலத்தோரையும், வேளாளரையும் எவ்வளவுக்களவு…
வஹ்ஹாபி நவம்பர் 16, 2006 திண்ணை இதழில் இடம் பெற்றிருந்த எனது கடிதத்தில் நான்கு மாத ஓய்விற்குப் பின்னர் கொஞ்சமாவது தேறி வந்திருப்பாரே என்று நினைத்தால், சூபி எனக்குப் பதில் சொல்லப் போகிறாராம். நல்ல…
சந்திரவதனாவணக்கம் கிரிதரன், உங்கள் நடுவழியில் ஒரு பயணம் http://www.thinnai.com/?module=displaystory&story_id=10611306&format=html திண்ணையில் படித்தேன். நல்ல பதிவு. பணி முடிந்து இருப்பிடம் திரும்பும் சமயங்களில் இவ்விதம் 'பஸ்'சினை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சந்தர்பங்கள் எனக்கு மிகவும் பிடித்தமான பொழுதுகளிலொன்று.…
அறிவிப்புபுதுக்கோட்டை மன்னர் கல்லூரி கருத்தரங்கம் - 11/12/2006
ஹமீது ஜாஃபர் சென்ற நவம்பர் 24 ம் தேதி திண்ணையில் வந்த திருக்குர் ஆனில் மனுதர்மமா.......வைப் படிக்கும்போது இரண்டு விசயங்கள் தெளிவாகத் தெரிகின்றன. ஒன்று சூபி முகமது என்ற முகமூடியில் ஒளிந்துக்கொண்டிருக்கும் முஸ்லிம் அல்லாத…