திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

மாண்புமிகு மந்தியாரும் மதிப்பிற்குரிய பன்றியாரும்

வஹ்ஹாபி "குரங்குகளும், பன்றிகளும் அல்லாவின் படைப்பினங்கள் இல்லையா? அவற்றை ஏன் தாழ்ந்தவைகளாக சித்தரிக்க வேண்டும்...." என்ற கேள்வியோடு சென்றவாரத் திண்ணை (நவம்பர் 9, 2006) இதழில் 'ஹெச்.ஜி.ரசூலின் வார்த்தைகள் வகாபிய போதையை தெளியச் செய்யுமா...'…

ஒன்றும் ஒன்றும் ஒன்று

வஹ்ஹாபி "ஜாகிர் நாயக் என்னும் காலிப்பாத்திரம் - முஸ்லிம் அறிவுஜீவிகளின் தரம் இதுதானா?" என்ற கேள்வியை எழில் என்பவர் சென்ற வாரத் திண்ணையில் எழுப்பியுள்ளார். "முஸ்லீம் அல்லாதவர்களுக்கு அவர்களது மதம் உண்மையான மதம் என்று…

கனவுகள்..காட்டாறுகள்.. சதாரா மாலதியின் கவிதைகள்

நாகரத்தினம் கிருஷ்ணா படைப்புலகில் பாசாங்குகளை உணமையாகச் சொல்பவர் அநேகம், சதாரா மாலதி உண்மைகளை பாசாங்குகளாகச் சொல்பவர். சதாரா மாலதியின் கவிதைகளில் தோய்ந்து, அவரைச் சரியாய்க் கொலுவில் நிறுத்த லதா ராமகிருஷ்ணனுக்கு மாத்திரமே சாத்தியம், அதை…

ஒரு நாள் முழுதும் இலக்கியம்

அறிவிப்பு கனடா காலம் சஞ்சிகையின் ‘வாழும் தமிழ்’ புத்தகக் கண்காட்சி நவம்பர் 25 சனிக்கிழமை, காலை 9 மணியில் இருந்து இரவு 9மணிவரை நிகழவுள்ளது. ஸ்காபரோ சிவிக் சென்ரரில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான…

வஹி – ஒரு விளக்கம்

ஹமீது ஜா·பர் கடந்த அக்டோபர் திங்கள் 12 தேதி திண்ணையில் திரு H.G.ரசூல் எழுதிய “திருக்குர்ஆனின் புனிதம் சார்ந்த கற்பிதங்கள்” என்ற தலைப்பில் வந்த கட்டுரை, மறு வாரம் நண்பர் இபுனு பஷீரின் மறுப்பும்…

ஹெச்.ஜி.ரசூலின் வார்த்தைகள் வகாபிய போதையை தெளியச் செய்யுமா…

சூபிமுகம்மது 1. 2006 நவம்பர் 3 திண்ணை இதழில் பாபுஜி கூறுகிறார் ''மவ்லீது ஓத வருகிறவர்கள் குர்ஆனை படிக்க வராதிருந்தார்கள்....'' எந்த நேரத்தில், எந்த ஊரில் யார் வரவில்லை என்று கூறுவாரா? தமிழகம் முழுவதும்…

ஸ்ரீ குருஜி நூற்றாண்டு விழா சிந்தனையாளர் அரங்கம்

அறிவிப்பு ஸ்ரீ குருஜி நூற்றாண்டு விழா சிந்தனையாளர் அரங்கம் இடம்: ஜனரஞ்சனி அரங்கம், காந்தி பார்க் எதிர்புறம், கும்பகோணம் நாள்: ஐப்பசி 27 ( 13.11.06), திங்கள் கிழமை நேரம்: சரியாக மாலை 5.30…