திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20101227_Issue

அரசியலும் சமூகமும்

கவனமுடன் படிக்க வேண்டிய நூல்…- விடுதலை -இஸ்லாமியப் பெண்ணியம் நூல்

ஹெச்.ஜி.ரசூல் இஸ்லாமியத்தை ஆன்மிக அடிப்படையில் அறிந்து கொள்ள திருக்குரான், நபி வழி தொகுப்பான அதீஸ் ஆகியவை உதவுகின்றன. இவை ஆண்சார்ந்த நலன்களின் அடிப்படையிலேயே அர்த்தப்படுத்தப்பட்டுள்ளன. புனித நூல்களில் பெண்ணிய கோட்பாட்டை விளக்க மறைக்கப்பட்ட பகுதிகளை…

ராகுல் காந்திக்கு திறந்த ஒரு கடிதம்

அரிந்தம் பந்தோபாத்யாய், தமிழாக்கம். சேஷாத்ரி ராஜகோபாலன் (Bandyopadhyay Arindam – பந்தோபாத்யாய் அரிந்தம் - ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம். (ஆங்கிலத்தில் 11-டிசம்பர்-2010இல் வெளிவந்தது) http://www.blogs.ivarta.com/An-open-letter-Mr-Rahul-Gandhi/blog-395.htm தமிழாக்கம் செய்தவர்: சேஷாத்ரி ராஜகோபாலன். முதல் பகுதியாக…

விளக்கு விருது திலீப் குமாருக்கு வழங்கப் படுகிறது : நடுவர்கள் குறிப்பு

நா கோபால்சாமி படைப்பிலக்கியம் என்ற வகையில் எண்ணிக்கையால் – 30க்கும் குறைவான சிறுகதைகளை எழுதியுள்ள திலீப்குமார், தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொள்ளவில்லை என்ற போதிலும், தமிழில் பன்முகத்தன்மை கொண்ட கதைகளை எழுதிய எழுத்தாளர். மூங்கில்…

அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 9 Onward Christian Soldiers முன்னேறும் கிறிஸ்துவ போர

ஜான் ஹார்ட்டுங் Onward Christian Soldiers முன்னேறும் கிறிஸ்துவ போர்வீரர்கள் யூத மதத்துக்கு அடிபணியாத யூத மதத்தின் கிளைமதமாக உருவாகியிருக்கும் கிறிஸ்துவ மதம் தான் தனது தெய்வத்தோடு செய்துகொண்டுள்ள புது ஒப்பந்தம், யூத மதம்…

அறிவிப்புகள்

தமிழ்ப் பேரறிஞர் ஈழத்துப்பூராடனார் கனடாவில் மறைவு

மு.இளங்கோவன் இலங்கை மட்டக்களப்பில் பிறந்து கனடாவில் வாழ்ந்து வந்த செல்வராசகோபால் என்னும் இயற்பெயர்கொண்ட ஈழத்துப்பூராடனார் தம் எண்பத்திரண்டாம் அகவையில் இயற்கை எய்தினார்(21.12.2010).திண்ணையில் இவரைப் பற்றியும், இவர் படைப்புகளைப் பற்றியும் பல அறிமுகக்கட்டுரைகள் முன்பு வெளியாகியுள்ளன.…

இலக்கிய வட்டம், ஹாங்காங் கூட்ட எண்: 30- கருத்தரங்கம்

இலக்கிய வட்டம், ஹாங்காங் இலக்கிய வட்டம், ஹாங்காங் கூட்ட எண்: 30- கருத்தரங்கம் பொருள்: மதிப்புரைகள் நாள்: திங்கட்கிழமை, 27 டிசம்பர் 2010 நேரம்: மாலை 6.00 முதல் 8.00 வரை இடம்: விரிவுரை…

அமீரகத் தமிழ் மன்றம் தனது 11-வது ஆண்டு விழா

ஜெஸிலாஅன்பு நண்பர்களுக்கு அமீரகத் தமிழ் மன்றம் தனது 11-வது ஆண்டு விழாவை வரும் பெப்ரவரி மாதம் 18ஆம் தேதி சிறப்பாகக் கொண்டாடவிருக்கிறது. எல்லா வருடங்களையும் போலவே இம்முறையும் ஆண்டு விழா மலரும் வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கிறது.…

நேர்காணல் மூன்றாம் இதழ் பற்றிய அறிவிப்பு

அய்யனார்அன்புக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். நேர்காணல் மூன்றாம் இதழ் பற்றிய அறிவிப்பு வெளியிடக் கேட்டுக் கொள்கிறேன். நேர்காணல் மூன்றாம் இதழில் புகழ் பெற்ற திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் திரு.ம. நாசர் நேர்காணல் இடம்பெறுகிறது.…

அறிவியலும் தொழில்நுட்பமும்

கணினி மேகம் (cloud computing) பகுதி 1

சித்ரா சிவகுமார், ஹாங்காங் 1 ஆப்பிரிக்காவில் இருக்கும் மகள், தமிழகத்தில் இருக்கும் தன் தந்தையிடம் பேசும் உரையாடல்: “அப்பா.. இன்னிக்கு குழந்தையோட பிறந்த நாள் விழா நல்லா நடந்தது” “நிறைய படங்கள் எடுத்தீங்களா!” “எடுக்காமலா?…

அணு ஆயுதத் தகர்ப்புக்கு முற்பட்ட அமெரிக்க அணுவியல் விஞ்ஞான மேதை ஹான்ஸ் பெத்தே (1906 – 2005)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா “ஒருவர் அமைதி நிலைநாட்ட விரும்பினால் அவர் போருக்குத் தயார் செய்ய வேண்டும்.” ரோமானியப் பொன்மொழி “சமாதானத்தை விழைவோர் கையில் ஆயுதப் பலம் இருந்தால்தான், உலகில் அமைதி…

இலக்கிய கட்டுரைகள்

தமிழின் செம்மொழித் தகுதிகள்

முனைவர் மு. பழனியப்பன் முனைவர் மு. பழனியப்பன் இணைப்பேராசிரியர்> மா. மன்னர் கல்லூரி>புதுக்கோட்டை செம்மொழி என்ற நிலையில் ஒரு மொழி ஏற்கப்பட வேண்டுமானால் அதற்கென்று சில தகுதிப்பாடுகள் தேவைப்படுகின்றன. செம்மொழி என்று ஒரு மொழி…

இவர்களது எழுத்துமுறை – 20 பாலகுமாரன்

வே.சபாநாயகம் 1. இலக்கியதாகம் கொண்டவனாக நான் என் வாழ்க்கையை ஆம்பிக்க வில்லை. வறுமையான சூழ்நிலையில் வளர்ந்தேன். ஆணாதிக்கத்தின் உச்சகட்டம்தான் என் அப்பா. இங்கே என் அம்மா மட்டுமல்ல, என்னைச் சுற்றி உள்ள என் சித்தி,…

கதைகள்

பரிமளவல்லி 26. வெற்றிலைக்கொடி (இறுதி அத்தியாயம்)

26. வெற்றிலைக்கொடி சனிக்கிழமைகாலை. ஏழுமணிக்கு இன்னும்சில நிமிடங்கள். விமானநிலையத்தில் அதிக கும்பலில்லை. சரவணப்ரியா சாமியையும், பரிமளாவையும் நுழைவிடத்திற்கு அருகே இறக்கினாள். சாமி பெட்டிகளை இறக்கி அவற்றை இழுத்துக்கொண்டு பரிமளாவுடன் விமானநிலையத்தில் நுழைந்தான். அவள் ‘செக்-இன்’…

முள்பாதை 61 (இறுதி அத்யாயம்)

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன் email id tkgowri@gmail.com அத்தை மறுநாள் புதுமணத் தம்பதிகளை மணையில் உட்கார வைத்து சத்யநாராயண பூஜை செய்ய வைத்தாள். ஊரில் எல்லோரையும் சாப்பிட அழைத்தார்கள். முதல்நாள்…

சாதாரண ஒரு சராசரி ஈயின் கதை

நட் ஹாம்சன் (நோர்வே) தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் நான் எழுதிக்கொண்டிருந்தேன். திறந்திருந்தது ஜன்னல். ஜன்னல்வழியே அந்த ஈ உள்ளே வந்தது. ஆக எங்கள் சிநேகம் ஆரம்பமானது. ஈ என் தலையைச்சுற்றி ஒரு ஆட்டம் போட்டது.…

வன்முறை 11

சூர்யா லட்சுமிநாராயணன்இதய நோயாளிகள் தவிர்க்க வேண்டிய 5 விஷயங்கள் தனது மனைவி இன்னொருவனுடன் படுக்கையில் இருப்பதை சென்னை தியாகராய நகரில் ஒரு கிரவுண்ட் விலை என்ன என கேட்பதை நகரப் பேருந்தின் பின்பக்க சீட்டில்…

நீங்க போட்ட எட்டு

T.V.ராதாகிருஷ்ணன்தனக்கு இதுபோன்றதொரு நிலைமை வரும் என தர்மலிங்கம்..அந்த நிமிடம் வரை நினைக்கவில்லை. அந்த ஊரில் இருந்த ஒரு பள்ளியில் எட்டாவது வகுப்பு ஆசிரியர் அவர்.கிட்டத்தட்ட இருபத்தைந்து வருட அனுபவம். அவரிடம் படித்த மாணவர்கள் பலர்..இன்று…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -10

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "தனக்கும் கடவுளுக்கும் இடையே கிறித்துவப் பாதிரியார் அல்லது சகபாடியின் தடையீட்டுக்கு எதிராகச் செய்யும் ஒரு மனித…

வெவ்வேறு சிறகுகள்…

ஸ்ரீஜா வெங்கடேஷ் காலை அனைவரையும் அலுவலகம் , கல்லூரிகளுக்கு அனுப்பிவிட்டு டிவியைப்போட்டாள் நித்யா. வழக்கமான மாமியார் , மருமகள் தகராறு , அந்தரங்கமான விஷயங்களை காமிராவின் முன் அரங்கேற்றுதல் என்று திருப்பித்திருப்பி அதே அசிங்கங்கள்தான்.வெறுப்போடு…

கலைகள்

சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 22

ரேவதி மணியன்சென்ற வாரம் இரண்டாம் வேற்றுமை (द्वितीया विभक्तिः ) எடுத்துக்காட்டில் बालः फलम् खादति (சிறுவன் பழம் சாப்பிடுகிறான்)என்ற வாக்கியத்தில் எதை/என்ன ? (किम्) என்ற வினாவை எழுப்பும்போது बालः किम खादति?…

கவிதைகள்

சமத்து

சிறி.ப.வில்லியம்ஸ் ஒரு சில புனைவுகளுடன் உனக்கான பதிலை எப்போதும் தயாராகவே வைத்திருக்கிறேன் எதிர்பார்க்கையில் மௌனமாயிருப்பதும் என்றைக்காவது திடுமென முற்றுகையிடுவதும் உன் போர்த்தந்திரமென புரிந்தே வைத்திருக்கிறேன் ஒன்றுவிடாமல் சோதனையிட்டும் ஒரு தடயத்தைக்கூட கண்டுபிடிக்கமுடியாத உன்னிலை பரிதாபகரமானது…

ஆழிப்பேரலை

ப.மதியழகன், கடலுக்கடியில் பூகம்பம் கண்களை கசக்கிப் பார்க்கிறோம் உண்மையில் ஆளுயர அலை எழும்பி வருகிறது ஆழ்கடலிலிருந்து கருமை நிற ராட்சச அலை கவ்விச் செல்கிறது மனிதர்களை சமுத்திர ராஜனுக்கு ராஜ்ய வெறிபிடித்தது தனது எல்லைகளைக்…

எனதாக நீயானாய்

எம்.ரிஷான் ஷெரீப்,இலங்கை ஏழு வானங்களும் நிரம்பி வழியும்படியான நேசத்தைப் பூத்திருக்கின்றன உனது விழிகள் சுகந்தம் வீசிப் பரவுமதன் பூரிப்பில்தான் செழிக்கிறேன் நானும் காலங்காலமாக மென்மையில் ஊறிக்கிடக்கும் மனமதில் எக் கணத்தில் குடியேறினேனோ இசைத்த கீதங்களின்…

என்னில் நிறைய

சின்னப்பயல் என்னைத்தேடி வரும் காதலைப் புறக்கணிப்பதால் எனக்கு காதல் அனுபவங்கள் இல்லை, எனக்குப்பிடித்த அவர்கள் புறக்கணிக்கும் இடத்தில் எப்போதும் நானிருப்பதாலும் எனக்கு காதல் அனுபவங்கள் இல்லை. இப்படி புறக்கணிப்பதும் புறக்கணிப்படுவதுமான அனுபவங்கள் தான் என்னில்…

திகட்டும் இசை

ராம்ப்ரசாத் கீச்சுக்குரலில் பாடிக்கொண்டிருந்தது அடுப்பு... ஊதுகுழல் அதன் பாடலுக்கு காதோரமாய் என்ன சொல்லிற்றோ... வெட்கத்தில் சிவந்தது அடுப்பு... தலைக்குமேல் உயர்த்திப் பிடித்திருந்த‌ பாத்திர இசைக் கருவியில் கன நேரமும் தாளங்கள்... இசை திகட்டும் வரை…

தொடர்பில் இருப்போம்

ராமலக்ஷ்மி- முகந்தழுவிச் சென்ற கடற்காற்றின் சில்லிப்பை அனுபவித்திருக்கையில், சோளத்தைக் காட்டிச் சிணுங்கியது மழலை. அதன் விரல்பிடித்து நடந்து மினுங்கும் தணலில் மஞ்சள்முத்துக்கள் வேகக் காத்திருந்து வாங்கித் திரும்பும் வழியில்.. சந்தித்தான் எதிர்பாராமல் ஆருயிர் நண்பனை…

தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்

தேனம்மை லெக்ஷ்மணன்பிழைத்த சிலிர்ப்பு..:- ********************************* வெனிஷியன் ப்ளைண்டுகளின் பின் நீர்த்தாவரங்கள்.. பனிச் சிகரங்கள்.. ட்ராலி சுமந்த தெர்மாஸ்களோடு படுக்கை விரிப்புகள் தினம்.. அறை மணத்திகள் தொடர்ந்து ஜெர்ம்களற்ற சாவ்லான் தரைகள் லிக்விட் சோப்புகளால் உடல்…

இவையெல்லாம் அழகுதான்

வருணன் செவிகள் செரிக்காத இசை விழிகள் புசிக்காத கவிதை நினைவுகள் தளும்பாத மனது கனவுகள் கலையாத இரவு இவையெல்லாம் அழகுதான் கூடவே சேர்த்துக் கொள்ளலாம் அறியாதவருக்காய் வழியும் ஒரு துளி கண்ணீரையும். -வருணன்

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கூடான வெள்ளைப் பூடு கவிதை -27

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா கண்ணில் படாமல் போனது தோட்டம் உனக்கு ! காரணம் அத்திப்பழம் வேண்டும் என்கிறாய் எந்த மரமாய் இருப்பினும் ! எழிற்…

பனிப்பிரதேச பேரழகி!

ரசிகன் ஒரு வெளிர்நீல மைதானத்தின் கீழ் பனிக்குவியல்களை உரிமை கோர நிதர்சனப்படுகிறது ஒரு புகைப்படம்! கொஞ்சம் எடுப்பாகவும் கொஞ்சம் மிடுப்பாகவும் வண்ணம் பூசிக்கொள்கின்றன அவள் அழகுகள்! மிதமாய் தூறல் விட்டுக்கொண்டே அங்குமிங்குமாய் சில புன்னகை…

நகைச்சுவை

எங்கள் தெரு புளியமரம்!

சபீர் நான் பிறந்து வளர்ந்த கடற்கரை கிராமத்தில் பள்ளிவாசலுக்கு அருகில் ஒரு புளிய மரமும் அதனை ஒட்டியும் சுற்றியும் அமைந்த சிமென்ட் மேடையும் எங்கள் பாட்டன் பூட்டன் சொத்தென நிழல் பரப்பி நிற்கும். படிப்பு…