ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஇல்லத்துக்குப் போகிறோம் இப்போது காதலி ! திராட்சைக் கொடிகள் அங்கே தாவிப் படர்ந்திருக்கும் பந்தல் கம்புடன் ! நீ வருவதற்கு முன்…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Kahlil Gibran Paintings “Women’s Dream” "பூமியில் தோன்றிய மனித இனம் உன்னத இறைவனின் ஆன்மா. அந்த…
எஸ்ஸார்சிமனத்தால் பிணைபடு தேருடை அசுவினிகளே அழகர்களே உஷையைப் பின் பற்றுங்கள் எங்களுக்கு ஆவினம் மறப்புதல்வர் புரவி யொடு வளமை தாரும் வேள்விச்செல்வர் நீவிர் ஆங்கே அவிகொடுப்போர் யாம் பாதுகாப்புடை மனை தருக அறிஞர்களைக் காப்பவர்…
ப.மதியழகன்,வான்வெளியில் மேகங்களின் அணிவகுப்பைப் போன்றது மனதில் நினைவலைகள் உற்றுப் பார்த்தால் வெவ்வேறு உருவங்கள் புலப்படலாம் அம்முகில் கூட்டங்களில் கடிவாளமில்லாத புரவியென ஐம்புலன்கள், திசைக்கொன்றாய் மானிடனை இழுத்துச் சென்று சகதியில் அவனை விழவைத்து சுற்றத்தார் கைகொட்டிச்…
ஜனா கே நினைவுகளை கொறித்துக் கொண்டிருக்கும் தனிமை கணங்களுக்கு தீனி போடவாவது தேவை புதிய நினைவுகள் கிளம்பி போகமுடியாமல் காலெங்கும் அப்பிக்கிடக்கிறது ஞாபக சிலந்திகளின் நூலாம்படைகள் சுவர்களில் வழியும் வக்கிரங்கள் துரத்துகின்றன துர்நாற்றமென தப்பிக்கும்…
‘ரிஷி’ பனி கனத்துப் படர்ந்திருக்கும் கடற்கரைச் சாலையில் அவர்களிருவரும் நடந்துகொண்டிருக்கிறார்கள்... இரண்டு ஆண்கள் அல்லது ஓர் ஆண் ஒரு பெண்.... மொட்டைமரங்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் உறைபனி ஆயிரங்காத தூரத்திற்கப்பால் இங்கு விறைத்துப்போகச் செய்கிறது கைகால்களை. வழக்கம்போல்…
கு.முனியசாமிசுருள்மிகு கூந்தல் சிலவெண் இழைகள் பிறையிணை நெற்றி வில்லென புருவம் சிறுசிறு விழிகள் உயிரின் வெளிச்சம் வளைந்த இதழ்கள் தேனின் எச்சம் சங்கென கழுத்து சாய்ந்திட இரண்டு மாங்கனி மிஞ்சும் மன்மதக் கலசம் கண்ணம்…
ருத்ரா "போர் வேண்டாம்" என்ற புண்ணியர் பிறந்த இடம் "போர்"பந்தர்! அரபிக்கடலின் அலைகள் வருடும் அந்த ஆனைகளின் நாட்டிலிருந்து (குஜராத் என்றால் அது தானே அர்த்தம்) நோஞ்சானாய் ஒரு உருவம்! இந்த பூனையா வெள்ளை…
முத்துசாமி பழனியப்பன் வசைக்குச் சோம்பல் முறித்தெழுந்து ஊதுகுழாய் ஒத்தடம் பெற்றுப் பின் கருவேலங் குச்சியை கடித்துத் துப்பி கருப்பட்டித் தண்ணீர் குடித்து முடித்து நட்புக்களை ஒரு சுற்று நலம் விசாரித்து நேற்றிரவு கொள்ளவில்லையென மீதம்…
தினேசுவரி1. உன் மரணங்களும் என் இருத்தல்களும்.... என் வார்த்தைகளில் தினம் நிகழும் உன் மரணங்கள் எனக்கு பழக்கமாகிவிட்டது...... என் இருத்தல்கள் உன் மரணத்தால் நிகழ்வதாக நீ கருதினால் இப்பொழுதே மீண்டும் நீ இறந்து விடலாம்...…