நளன்மின்சாரம் நின்ற இரவொன்றில் ஒளிரும் அகலின் வெளிச்சத்தில் கட்டவிழ்த்து திளைக்கிறீர்கள் நானோ எரியும் திரியின் வேதனையில் மௌனித்திருக்கின்றேன். கொடி காற்றில் அழகாய் பறப்பதாயெண்ணி உளமகிழ்கின்றீர்கள் நான் நினைத்துக்கொண்டிருகின்றேன் அது விடுதலையின்கண் துடிப்பதாய். நீங்கள் பூத்து…
பா. சத்தியமோகன்ஒரு பறவை பறக்கும்போது பார்த்திருக்கிறோம் இறக்கும்போது? நடுவானில் நீந்தும்போது இறக்க நேரிட்டால் எங்கு வீழுமோ அங்கு சென்று பார்த்தால் தெரியலாம் அச்சமயம் அப்பறவை மழைபோல் வீழுமோ? இறக்கப் போகும் பறவையைப் பற்றி எதற்கு…
அகரம் அமுதாகாற்றில் எழுந்து கணக்காய் நனிவிரைந்து மாற்றார்க்குத் தப்பிவிடின் மண்வீழ்ந்து –தோற்றாராய் ஆக்கத் தெரிந்த அழகிறகுப் பந்தே!என் ஏக்கமறிந் தென்னவள்கண் ஏகு! ஏகும் முனமென் இளநெஞ்சைத் தொட்டுப்பார்! வேகும் அவள்நினைவின் வெப்பத்தால்; -ஆகம்* இழைபோல்…
-பனசை நடராஜன், சிங்கப்பூர்பூமியின் பொறுமையும், கடலின் கட்டுப்ப்பாடும் பூகம்பத்தால், சுனாமியால் 'தோற்கிறது' சிலநேரம்.. மரங்களும், மாளிகைகளும் நிமிர்த்திய நெடுஞ்சாலைகளாய் விண்ணோக்கி முன்னேறுமுன் வேராய், அடித்தளமாய் மண்ணுக்குள் 'இறங்குகிறது'.. முன்சென்று முட்டுதற்கு 'பின்செல்ல' வேண்டுமென்று ஆடுகளுக்கேப்…
தை.ரூசோபக்கத்து வீட்டுக்கு பத்திரமான பாதை பட்ட"த்து மேதைகளுக்கு பரிசு மேடை கதை கேட்க காத்திருக்கும் காற்று காக்கைக்கும் காதலருக்கும் வேடந்தாங்கல் சூரியனின் தாகம் தணிக்கும் மொட்டைமாடியின் ஈரத்துணிகள் மல்லாந்து படுத்த இல்லத்தின் இனிய குடை…
தினேசுவரி, மலேசியாசில வண்ணங்கள் இழந்ததாக நான் கண்ட கனவுகளில் தூரிகைகள் இருத்தலை உறுதி செய்தது..... மரங்களுக்கான என் பச்சை நிறமும் வானத்திற்கான என் நீல நிறமும் களவாடப் படும் சாத்தியங்கள் இருப்பினும் என் சகவாசம்…
ஆர் கணேஷ்என் மனைவியின் சினேகிதியும் அவளின் நான்கு வயது மகனும் ஒரு விபத்தில் பலியாகினர் மெதுவாய்... பத்திரமாய்... உடையாமல் பார்த்துக் கொள்.... என்று கூறியவண்ணம் நான் ஒவ்வொரு முறை அவள் கொடுத்த குபேர விளக்கை…
கே.பாலமுருகன்1 சொற்கள் உடைந்து தவறியப்போது ஒவ்வொரு சொற்களின் வலைவுகளிலும் நெளிவுகளிலும் சிறு சிறு துண்டுகளென நான் சேர்க்கப்பட்டிருந்தேன். கோழைத்தனமாக அதிகாரத்திற்குப் பயந்தபோது அறைக்குள் நெளிந்து துடித்தழுதபோது தோல்விகளைக் கண்டு உலர்ந்து கிடந்தபோது சோம்பலில் நாள்முழுக்க…
விஜய்கங்கா1) பாகை 360 வேட்டைக் கணை கண்டு மீள்கணத்தில் வேற்றிசை திறம்பிடும் பட்சிகளின் பயண வரிசை நகர கோலாலம் இறங்கும் இரவின் நுனியில் கோரகம் புரிகிறது செங்கோகயம் குளத்தினின்றும் மேற்பாதை சூரியன் செங்கடலில் குளித்தெழுந்திட…
ஹெச்.ஜி.ரசூல்தொலைந்து போன சொர்க்கங்களின் வாசல்கள் திறக்கவே இல்லை. என் பாதங்களில் மண்டியிட்டு ஆர்வமிகுதி தேடலில் அலைக்கழிந்தபோது பூமியில் தூர வீசப்பட்டேன் நட்சத்திரங்களின் ஒளி சுமந்து அலைந்து திரிந்த கஸ்தூரி நறுமண மேகங்கள் இரவின் இருள்…