திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20090416_Issue

அரசியலும் சமூகமும்

சம்பந்தரின் சமூக மீட்சியும், கழுவேற்ற கற்பிதங்களும் – 1

ஜடாயுசம்பந்தரின் சமூக மீட்சியும், கழுவேற்ற கற்பிதங்களும் ஜடாயு பெரியபுராணத்தில் சேக்கிழார் பெருமான் திருஞான சம்பந்தரைப் பல்வேறு அடைமொழிகளால் சிறப்பித்துக் கூறுகின்றார். அதில் “இந்த மாநிலத்தின் இருள் நீங்கிட வந்த வைதிக மாமணி” என்ற தொடர்…

சம்பந்தரின் சமூக மீட்சியும், கழுவேற்ற கற்பிதங்களும் – 2

ஜடாயுமதக் காழ்ப்பா? சம்பந்தரது தேவாரப் பாடல்களில் மதக் காழ்ப்பு அதிகம் இருக்கிறது என்று தற்போதைய இலக்கியவாதிகள் கூறுகிறார்கள். சம்பந்தரின் ஒவ்வொரு பதிகத்திலும் “திருக்கடைக்காப்பு” என்று சொல்லப்படும் கடைசிப் பாடலுக்கு முந்தைய பாடலில் புத்த,சமண மதங்களாகிய…

காதலைத் தேடும் பெண்

நடேசன் செல்லப்பிராணிகளை வைத்திருப்பவர்கள் வேலைகளை முடித்து ; வீடுதிரும்பிய பின்புதான் அவைகளில் கவனம் செலுத்துவார்கள். இதைக்கருதி ஆஸ்திரேலியாவில் எல்லா மிருக வைத்தியர்களும் இரவு ஏழரை மணி வரை தொழில் செய்வார்கள். சனிகிழமைகளிலும் கிளினிக்கை திறந்து…

வார்த்தை ஏப்ரல் 2009 இதழில்

பி கே சிவகுமார்இன்று புதிதாய்ப் பிறந்தோம் - பி.கே. சிவகுமார்கார்ட்டூன் - துக்காராம் கோபால்ராவ்வாசகர் கடிதங்கள்’அன்பான சஹிருதயரே! (கேள்வி-பதில்) - ஜெயகாந்தன்நண்பன் - கமல்ஹாசன்திராவிட இயக்கத்தின் கோர்பசேவ்: அறிஞர் அண்ணாவும் தமிழக வரலாறும் -…

நினைவுகளின் தடத்தில் – (29)

வெங்கட் சாமிநாதன் ஆனால் என் கும்பகோண ஸ்தல சஞ்சாரங்கள் எல்லாம் ஒரு எல்லைக்குட்பட்டே இருந்தாக வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. அரசலாற்றைத் தாண்டி கும்பகோணம் எல்லையில் கால் வைத்ததும் நேராகப் போகும் சாலை யின் வலது…

அறிவிப்புகள்

படைப்பாளுமைகள் சி. மணி, அப்பாஸ் நினைவு

லீனா மணிமேகலைவணக்கம் தமிழ்க் கவிஞர்கள் இயக்கம் சார்பாக நம்மை விட்டு பிரிந்து சென்ற படைப்பாளுமைகள் சி. மணி, அப்பாஸ் அவர்களை நினைவு கூர்ந்து நிகழவிருக்கும் கூட்டத்திற்கு நேசத்துடன் அழைக்கிறோம்.(அழைப்பு இணைக்கப்பட்டுள்ளது) தவறாமல் கலந்துக் கொள்ள…

தமிழ்ப் புத்தாண்டு சித்திரை ஒன்று தான், தை ஒன்றாக இருக்கமுடியாது என்று திரு இரா.குரு.ராகவேந்திரன்

கோவிந்தசாமிதமிழ்ப் புத்தாண்டு சித்திரை ஒன்று தான், தை ஒன்றாக இருக்கமுடியாது என்று திரு இரா.குரு.ராகவேந்திரன் எழுதியுள்ளார். சித்திரை ஒன்று புத்தாண்டாகவும் தை ஒன்று பொங்கல் (மகர சங்கராந்தி) எனக் கொண்டாடும் வழக்கம் எவ்வாறு வந்தது…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! நாசா செவ்வாய்க் கோள் காலநிலை அறியும் விண்ணுளவித் தேர்ந்தெடுப்பு !(கட்டுரை 56 பாகம் -3)

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா "செவ்வாய்க் கோளின் வாயுச் சூழ்வெளி இழப்புத் தொடர்ந்து வினா எழுப்பும் ஒரு புதிராக இருந்து வருகிறது. மேவன் திட்டம் அப்புதிரை விடுவிக்க உதவி புரியும்.…

இலக்கிய கட்டுரைகள்

அசோகமித்திரன் 77: தொகுப்பு: சுப்ரபாரதிமணியன்

சுந்தரக் கண்ணன் முன்னோடிகளற்ற புதிய எழுத்துப் பாணி அசோகமித்திரனுடையது. பிரக்ஞை பூர்வமான எளிமை, தாமரையிலை நீர்த்தன்மை,காயப்படுத்தாத எள்ளல் இவையே அவருடைய தனித்தன்மை. வாழ்வின் மீதான அக்கறை , கவலை, மனிதாபிமானம், அன்பு, முதிர்ச்சி, பக்குவம்,…

சங்கச் சுரங்கம் – 10 : பெரும்பாணாற்றுப் படை

சு. பசுபதி, கனடா 'ட்ரிங்' என்று தொலைபேசி அடித்தது. எங்கள் குடும்ப வைத்தியர் மங்கம்மா தான். "உங்கள் இரத்தப் பரிசோதனை முடிவுகள் வந்துவிட்டன. வாருங்கள், உங்கள் உடல், உணவு, ஔடதம் . . அந்த…

கதைகள்

விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தொன்று

இரா.முருகன் ரெண்டு பக்கமும் காய்த்துக் குலை தள்ளி இருந்த வாழை மரங்களுக்கு நடுவே துர்க்கா பட்டன் தவழ்ந்து கொண்டிருந்தான். ஆன, ஆன, கொம்பன் ஆன. வேகம் போ ஆன. திருசூர் பூரம் போ ஆன.…

காட்சி

கே.எஸ்.சுதாகர் நாங்கள் மலை அடிவாரத்திற்குப் போனபோது விடிந்திருந்தது. வெளியே சற்றுக் குளிரும் பனிப்புகாருமாக இருந்தது. கொஞ்ச நேரம் பஸ்சிற்குள்ளே இருந்துவிட்டு மலை ஏறத் தொடங்கினோம். 'தாயினும் நல்ல தலைவரென்றடியார் தம்மடி போற்றிசைப்பார்கள்' அப்பா தேவாரம்…

நிழற்படங்கள்

எம்.ரிஷான் ஷெரீப் நான் அப்படிக் கேட்டிருக்கக் கூடாதுதான். மிகவும் சோகத்துக்குள்ளான அந்த நண்பரது கண்கள் எனது கண்களை நேரே பார்த்தன. பின்னர் தாழ்ந்துகொண்டன. அறையிலிருந்த என் கணவர் 'என்னடா இது?' என்பது போல முறைப்புமில்லாமல்…

ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -6 (இறுதிக் காட்சி)

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா Lincoln Memorial Washington D.C. ( Last Image 10) ஓ காப்டன் ! என் காப்டன் ! ஓய்ந்தது நம் பயங்கரப் பயணம் ! கப்பல் தளங்கள்…

எதிர்வீட்டு தேவதை

மனுநீதி பார்க்கும் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் அழகு என் எதிர்வீட்டு தேவதை. அவளின் அப்பன்காரன் கொஞ்சம் சிடு சிடு எதற்கெடுத்தாலும் சண்டைக்கு வருவான். அம்மா கொஞ்சம் பரவாயில்லை ஆனாலும் எல்லாரிடத்திலும் சகஜமாக பேசமாட்டார்.…

கவிதைகள்

தேடும் என் தோழா

நடராஜா முரளிதரன் (கனடா) சூரியப் பந்தத்தைக் கைகளால் பொத்தி அணைத்து விட்டு சந்திரனுக்கு ஒளியைப் பாய்ச்சி விடும் கைங்கரியத்தில் ஆழ்ந்து போயிருக்கும் ஏன் தோழா நீ புனைவுக்காரன் சூனியமான சந்திரனைப் பிரவாகம் கொள்ள வைத்தது…

நரகம்

ஸ்ரீபன் சொர்க்கத்தின் வாசல் எங்கு தொடங்குகிறதோ தெரியாது நரகத்தின் வாசல் மட்டும் கொழும்பிலிருந்து தொடங்குகிறது சித்திரகுப்தர்கள் கையில் நீண்ட மரண சாசனங்கள் எமதர்மனுக்கு மட்டுமென்ன நீண்ட கால வழக்குகளை சடுதியில் முடித்து விடுமுறை போகும்…

பாடுக மனமே

வ.ஐ.ச.ஜெயபாலன் எரிந்த புல்வெளிகளில் இனி வரவுள்ள மழையையும் பூத்திடும் கனவுகளையும் பாடுகிற கவிஞனடி நான் கலங்காதே தாய்மண்ணே. என் அன்னையின் திருவுடல் புதைத்த பூமியைக் காத்து வீழ்ந்த பெண்களின்மீது சிங்கள பைலா பாடியும் ஆடியும்…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -32 << காதல் ஊடல்கள் ! >>

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஒன்றை நீ அறிந்து கொள்ள வேண்டு மென்று நான் விரும்புகிறேன் ! இது எப்படி என்று தெரியும் உனக்கு ! பலகணி வழியே செந்நிறக் கிளை ஊடே தெரியும்…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)<< வாழ்க்கையின் விளையாட்டுக் களம் >> கவிதை -5 பாகம் -2

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா சுதந்திர மனிதர் நாம் ! சுதந்திர மனிதர்கள் நாம் ! கிழக்கையோ மேற்கையோ தழுவியோர் அல்லர் ! எல்லைக் கோடுகள் நமது இதயத்தில் இல்லை ! சிலுவை,…

தொலைந்த செடிகளின் புன்னகை

ஹெச்.ஜி.ரசூல் கொத்து கொத்தாய் பூத்திருந்தன நிழல்கள் சொல்லாமல் கொள்ளாமல் பறித்தெடுத்து தனக்குத்தானே சூடிக் கொண்டது மரம். விடுபடா துக்கங்களோடு காம்புகள் தன்னந்தனியாய் தவித்திருக்க காலடித் தடங்களில் உதிர்ந்த கொன்றைமரப்பூக்கள் தீராத மரணத்தை எழுதிச் செல்கின்றன.…

எதைச் சொல்வீர்கள்?…

செல்வராஜ் ஜெகதீசன் ஆசையே துன்பத்துக்கு காரணம் என்று புத்தன் ஆசைப்படாதவற்றால் ஆகிவராது துன்பம் என்பது வள்ளுவன் பலனை எதிர்பார்க்காதே பகவான் கீதையில் இங்கேயே இப்பொழுது இரு என்று ஓஷோ பற்றற்று இரு என்று பலப்பல…

ஒத்திவைக்கப்பட்ட சப்தங்கள்….

கவிதா நோர்வே ஈழத்திலிருந்து எழுதுகிறேன்... தனிநாடு கேட்கிறார்களா எம் புதல்வர்கள் எம் புதல்வர்களைக் கேட்கிறதா தாய்நாடு விபரமறிந்தவர் யாரேனும் சொல்லுங்களேன் வெறுமையாய் கழியும் கணப்பபொழுதுகளில் என்னோடு பேசிக் கொண்டு நானும் அடையாளப்படுத்த முடியாத என்…

அழகியநெருடல்

சாமிசுரேஸ் குளிர்பூத்துக் குருதி உறைந்திருந்த ஓர் நடுநிசியில் கண் விழித்தேன் முகத்தினில் வந்து மோதும் பயப்பூவை நுகர்ந்து உதிரத்தொடங்குகியது உடல் மரபுப்பெட்டியினுள் பூட்டித்தொங்கும் நினைவுகளின் உடலை மீறி புற்கள் முளைத்ததனால் மனக்கூறுகள் பிரித்தெடுக்கப்பட்டு சிதறிக்கிடக்க…

தழும்பு வலிக்கிறது

சக்தி சக்திதாசன் மனமெனும் ஆழியினுள் பார்வையெனும் தூண்டிலிட்டு இதயத்தைக் கொள்ளையிட்ட இனியவளே உன்னைத்தான் ..... வாலிபத்தின் எல்லையிலே வலது காலை வைத்தபோது நீ விரித்த வலையினிலே நான் விழுந்த வேளையிலே காதலென்னும் பாடலுக்கு கனவுகளை…

நகைச்சுவை

நாகூர் – ஒரு வேடிக்கை உலகம்

அப்துல் கையூம் “வேடிக்கை” என்ற வார்த்தைக்கு நாகூர் அகராதியில் விதவிதமான அர்த்தங்கள் உண்டு. ஒரே வார்த்தையை ஓராயிரம் அர்த்தத்தில் உபயோகிப்பதே ஒரு வேடிக்கைதானே? ஓராயிரம் என்றால் துல்லியமாக ஓராயிரம் என்று கணக்கில் கொள்ளலாகாது. ஓராயிரம்…