நடராஜா முரளிதரன் (கனடா) சூரியப் பந்தத்தைக் கைகளால் பொத்தி அணைத்து விட்டு சந்திரனுக்கு ஒளியைப் பாய்ச்சி விடும் கைங்கரியத்தில் ஆழ்ந்து போயிருக்கும் ஏன் தோழா நீ புனைவுக்காரன் சூனியமான சந்திரனைப் பிரவாகம் கொள்ள வைத்தது…
ஸ்ரீபன் சொர்க்கத்தின் வாசல் எங்கு தொடங்குகிறதோ தெரியாது நரகத்தின் வாசல் மட்டும் கொழும்பிலிருந்து தொடங்குகிறது சித்திரகுப்தர்கள் கையில் நீண்ட மரண சாசனங்கள் எமதர்மனுக்கு மட்டுமென்ன நீண்ட கால வழக்குகளை சடுதியில் முடித்து விடுமுறை போகும்…
வ.ஐ.ச.ஜெயபாலன் எரிந்த புல்வெளிகளில் இனி வரவுள்ள மழையையும் பூத்திடும் கனவுகளையும் பாடுகிற கவிஞனடி நான் கலங்காதே தாய்மண்ணே. என் அன்னையின் திருவுடல் புதைத்த பூமியைக் காத்து வீழ்ந்த பெண்களின்மீது சிங்கள பைலா பாடியும் ஆடியும்…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஒன்றை நீ அறிந்து கொள்ள வேண்டு மென்று நான் விரும்புகிறேன் ! இது எப்படி என்று தெரியும் உனக்கு ! பலகணி வழியே செந்நிறக் கிளை ஊடே தெரியும்…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா சுதந்திர மனிதர் நாம் ! சுதந்திர மனிதர்கள் நாம் ! கிழக்கையோ மேற்கையோ தழுவியோர் அல்லர் ! எல்லைக் கோடுகள் நமது இதயத்தில் இல்லை ! சிலுவை,…
ஹெச்.ஜி.ரசூல் கொத்து கொத்தாய் பூத்திருந்தன நிழல்கள் சொல்லாமல் கொள்ளாமல் பறித்தெடுத்து தனக்குத்தானே சூடிக் கொண்டது மரம். விடுபடா துக்கங்களோடு காம்புகள் தன்னந்தனியாய் தவித்திருக்க காலடித் தடங்களில் உதிர்ந்த கொன்றைமரப்பூக்கள் தீராத மரணத்தை எழுதிச் செல்கின்றன.…
செல்வராஜ் ஜெகதீசன் ஆசையே துன்பத்துக்கு காரணம் என்று புத்தன் ஆசைப்படாதவற்றால் ஆகிவராது துன்பம் என்பது வள்ளுவன் பலனை எதிர்பார்க்காதே பகவான் கீதையில் இங்கேயே இப்பொழுது இரு என்று ஓஷோ பற்றற்று இரு என்று பலப்பல…
கவிதா நோர்வே ஈழத்திலிருந்து எழுதுகிறேன்... தனிநாடு கேட்கிறார்களா எம் புதல்வர்கள் எம் புதல்வர்களைக் கேட்கிறதா தாய்நாடு விபரமறிந்தவர் யாரேனும் சொல்லுங்களேன் வெறுமையாய் கழியும் கணப்பபொழுதுகளில் என்னோடு பேசிக் கொண்டு நானும் அடையாளப்படுத்த முடியாத என்…
சாமிசுரேஸ் குளிர்பூத்துக் குருதி உறைந்திருந்த ஓர் நடுநிசியில் கண் விழித்தேன் முகத்தினில் வந்து மோதும் பயப்பூவை நுகர்ந்து உதிரத்தொடங்குகியது உடல் மரபுப்பெட்டியினுள் பூட்டித்தொங்கும் நினைவுகளின் உடலை மீறி புற்கள் முளைத்ததனால் மனக்கூறுகள் பிரித்தெடுக்கப்பட்டு சிதறிக்கிடக்க…
சக்தி சக்திதாசன் மனமெனும் ஆழியினுள் பார்வையெனும் தூண்டிலிட்டு இதயத்தைக் கொள்ளையிட்ட இனியவளே உன்னைத்தான் ..... வாலிபத்தின் எல்லையிலே வலது காலை வைத்தபோது நீ விரித்த வலையினிலே நான் விழுந்த வேளையிலே காதலென்னும் பாடலுக்கு கனவுகளை…