செண்பக ஜெகதீசன்
…
நல்ல மனைவிவர தட்சணையாய்
நாலுவகைப் பொருள்கேட்டு
நாயகர்கள் அலைவதாலே
தங்கிப்போய்விடுகின்றன
தங்கமான
கன்னிமலர்கள் முற்றி
கண்ணீரில்
காய்ந்து ஜன்னலோரமாய்…!
தாய் கேட்டாலும்
மகன் கேட்டாலும்
தண்டிக்கப்படவேண்டியது
அவர்கள்தானே,
கண்ணியமான பெண்
ஏன் பெறுகிறாள்
காத்திருக்கும் தண்டனை…!
-செண்பக ஜெகதீசன்…
- முள்பாதை 54
- உள்ளொன்று வைத்து…
- வால்மீன் ஹார்ட்லியைச் சுற்றி ஆராய்ந்த நாசாவின் விண்ணுளவி
- மதுரைக்காஞ்சியில் காஞ்சித்திணை
- இவர்களது எழுத்துமுறை – 14 டாக்டர். மு.வரதராசனார்
- தமிழ நம்பி அவர்கள் எழுதியுள்ள கவிதைக்கு ஓர் பின்னூட்டம்
- பிரான்சு கம்பன் கழக ஒன்பதாம் ஆண்டு விழா
- மரித்தோரின் திருநாளில்
- பத்திரமும் தைரியமும்
- கவிஞனாகும் முன் சில ஆயத்தங்கள்
- மாடவீதி
- சுவர் சாய்ந்த நிழல்கள் …!
- திரவநீர் கனவுகள்
- எதிர்பார்ப்புகள்
- பிரியாத பிரிவுகள்
- மழை நாள்
- ஐந்தறிவு பார்வை!
- தண்டனை
- பரிமளவல்லி 19. இதாகா நீர்வீழ்ச்சி
- தாய்மை
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -3
- வெளிச்சம்..
- முகம்
- அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 5 Evolutionary Ethics பரிணாமவியல் ஒழுக்கங்கள்
- புண்பட்ட பூமி, புண்பட்ட மனங்கள் – மதச்சுதந்திரமும் மதச்சார்பின்மையுமா மருந்து?
- தலித் இலக்கிய நிராகரிப்பின் எதிரொலி
- ஹிந்துஸ்தானின் இன்றைய நிலைமை:
- காற்றோடு காற்றாய்…
- கானலென்றறியாமல்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) சிறுவரோடு விளையாடும் ஞானி கவிதை -24 பாகம் -2
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)இயற்கையும், மனிதனும் கவிதை -36 பாகம் -3
- நம்பிக்கை
- நினைவிழத்தல்
- மீட்சியற்ற வனத்தின் கானல்