லதாமகன்கடவுளுக்கு முன்னதான ஜாதகக் கட்டங்களில் இடையறாது சுழலும் சோழிகள் திரும்பி விழுகின்றன சதுரங்க ஆட்டங்களில் சிப்பாய்களை இழந்த ராஜாக்கள் பயந்திருக்கின்றனர் ராணிகள் அருகில். வண்ணம் மாறிவிழும் சீட்டுக்கள் கோமாளியாக்கிக் கொண்டிருக்கிறது பிரித்தாடும் கடவுளை. மனிதர்களின்…
ஹேமா(சுவிஸ்)************************************* ஓதிக் கட்டப்பட கயிற்றோடு யானையின் முடியும் சாத்தானின் சாபமும் விஷத் தேளின் ஊர்ந்த எச்சமுமாய் தோல் உரசிய காந்தலுடன் முகம் தவறிய ஓர் நாளில் பறந்துகொண்டிருந்தது அந்தச் சர்ப்பம். சற்றுக் கண்மூடி மௌனித்த…
மூலம் - தர்மசிறி பெனடின் தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை மொழிபெயர்ப்புக் கவிதை காவலரணிலிருந்த இராணுவ வீரனுக்குத் தங்கம்மா சொன்ன கவிதை முதியவளான என்னில் துப்பாக்கிக் கத்தியால் குத்திக் குத்தி என்ன தேடுகிறாய்…
கலாசுரன்-------------------------------------------- என் சிந்தனைகளே நீங்கள் இதற்குமுன் யாருடையதாக இருந்தீர்கள்...? அவர்களை அல்லது அந்த நபரை என்னிடம் அறிமுகப்படுத்தாததின் காரணம் சொல்லுங்கள் ... பொய்யான பதில்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன் ... ஏனனில் உங்கள் தூண்டுதலில் நான்…
ரசிகன் ஒரு மரணத்தை ஒத்த நிகழ்வு என்னை சூழ்கிறது! காலை நடந்தேறிவிட்டதொரு சுப காரியத்தில் என்னில் ஒரு பாதியை அரை மனதோடு வாழ்த்தியாகி விட்டது! அர்ச்சதைகளும் மேள தாளங்களும் என்னை முழுமையாய் மறக்க செய்திருந்தன…
நட்சத்திரவாசி என் தலைமறைவு பிரதேசத்தில் நீராகி போகிறதுன் நினைவின் ஒரு சுழி அகாலத்திலிருந்து நீளுகிறதுன் கரம் கழுத்தை இறுக்கி விழியை பிதுக்கிக் கொள்ள செய்யும் வேகம் அசுரம் தப்பிக்க வழியின்றி ஓடியலைகிறேன் காற்றாய் வருகிறாய்…
மலிக்கா ஆளவரமில்லா அடிமரத்தில் அமர்ந்தபடி ஆண்ட நினைவுகளை அடிபிரளாமல் அசைபோடக் கற்றுக்கொடுத்த சந்ததிகளை நினைத்துக்கொண்டு சிதைந்துபோன நாட்களை சிலிர்ப்போடு சீண்டிப்பார்க்கும் உள்ளங்கள் ஆலமர விழுதைப் பார்த்து அதிசயிக்க முடியவில்லை அதேபோல் தானிருந்தும் அதிலிருந்து உதிரும்…
ப.மதியழகன் சம்பள நாளை எதிர்பார்த்து நாட்களை நகர்த்துவது பள்ளிக் கட்டணம் முதல் அரசாங்க வரி வரை கட்டி விட்டு மீதிப்பணத்தில் குடும்பத்தை ஓட்ட முடியாமல் விழி பிதுங்கி நிற்பது அவ்வப்போது வரும் மருத்துவ செலவு…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++ புல்லும் கிளையும் ++++++++++++++ ++++++++++++++ படைப்பின் அடுக்குகள் ++++++++++++++ ஒரே காற்றுதான் வேரோடு மரங்களை வீழ்த்திப் புல்லின் இலைகளை…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++ நேற்று, இன்று, நாளை ++++++++++++++ "காலம் எத்தகைய வியப்பாக உள்ளது ! நாமெல்லாம் எத்தகைய முரண்பாடு உடையவர் !…