திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

உன் போலத்தான் இந்த கவிதையும்.

சதீஷ் உன் போலத்தான் இந்த கவிதையும். தூரமாய் நின்று கொண்டு தொந்தரவு செய்கிறது. எண்ணமாய் மனதில் நிரம்பி காகிதத்தில் எழுதி வைக்கச்சொல்லி சவால் விடுகிறது. நெருங்கி அருகில் வர சொல்லிழக்க வைக்கிறது. எனக்காய் வசப்படுத்த…

வெளிதாண்டிய வெளிதாண்டாத் தவளைகள்.

வ.ந.கிாிதரன் எனக்குச் சில சமயம் ஆச்சர்யமாகத் தானிருக்கிறது என்னை நினைத்தால். ஏன் நம்மை நினைத்தால். ஏன் இந்த உலகை இந்த வெளியை இந்த விாிவை இந்த அறிவை இன்னும் என்னால் நினைக்க முடிந்த, அறிய…

உருவமற்ற நிழல்கள்.

எஸ். வைதேஹி. உடல் முழுதும் அனல் தலை பரவும் குருதி நிஜம் மறுத்து எனை பிரியும் நிழல்கள். ரோட்டோர பாதை மடிப்பில் வெய்யில் தொங்க க்ஷமை மூடிய பிச்சைகாரனின் என் காலடி படா நிழல்கள்…

கடற்கரை

ஆன் ரணசிங்கே (தமிழில் இரா.மதுவந்தி) காலையின் அலைகள் இடிப்பதுவும் சரி காற்றின் வெளிச்சமான பாடலும் சரி அவனது குரைத்தல்களை மூழ்கடிக்க முடியாது மூன்று சிறுவர்கள், ஒரு நாய்க்குட்டி கடற்கரையில் சித்திரவதை அவனது துன்பம் உன்…

துயர்நிலம்

பாலைநிலவன் 1. இந்த வெறுமையின் துயர் பரப்பிலிருந்துதான் என் மனுஷ சரீரம் பழுப்படைந்து நாறிக் கொண்டுவந்தது துவேஷங்களின் வன்மம் அருந்தி ஒளியற்றவனாய் நடந்துவந்து நான் அடைந்த இடமோ அலிகளும் தற்கொலையாளர்களும் மற்றும் அகதிகளும் நிற்கும்…

மறைந்த உருது கவிஞர் கைஃபி ஆஸ்மி – கவிஞரும் கவிதையும்

பசுபதி கைஃபி ஆஸ்மி அவர்களது கவிதை ஷராரா (பொறி) -யின் மொழிபெயர்ப்பு ** பொறி பசுபதி விழியோடு விழிகலந்தால் விளைவென்ன ? கேட்காதே! எழுந்ததுஓர் காதற்பொறி இருவர்விழி மோதலினால். பறக்குமுன் ஓர்தயக்கம்; பார்வையிலே சிறுநாணம்;…

அன்புள்ள அம்மாவுக்கு

புஷ்பா கிறிஸ்ரி என் இனிய அம்மாவுக்கு வணக்கங்கள். நான் உன்னை அம்மா என்று அழைப்பதில் உனக்கு மகிழ்ச்சி தானே! எனக்கில்லை, காரணம் நான் உன் மகனில்லைத்தானே! அம்மா என்னை மன்னித்து விடு நான் உன்…

சலிப்பு – ஐந்து கவிதைகள்

தேர்வு ஜெயமோகன் முத்தம் தேவதேவன் கட்டிப்பிடித்து முத்தமிடவா முடியும் ஒரு காப்பி சாப்பிடலாம் வா துண்டிப்பு ராஜ சுந்தரராஜன் மழெ இல்லெ தண்ணி இல்லெ ஒரு திக்குல இன்ர்ந்துங் க்டதாசி வரத்தும் இல்லெ அடைக்கலாங்…

முற்றத்தில் முதல் சுவடு

சேவியர். மீன் பிடிக்க குளத்தைக் கலக்குவது தவறில்லைதான், ஆனால் நீ கடலைக் கலக்குவேனென்று பிடிவாதம் பிடிக்கிறாயே ! இலட்சியங்கள் பயிரில் களை பிடுங்கும் பயிற்சி, ஆனால் நீயோ, அலட்சியம் செய்வதையே இலட்சியமாகக் கொள்கிறாயே. தேவதைத்…

நானும் நீயும்.

எஸ். வைதேஹி. உனக்கும் எனக்குமிடையில் ஓவியங்கள் கூடிய நிலைக்கண்ணாடி. அழகற்ற விலங்குகளின் உருவமேற்று கலகக் காரர்கள் ஆனோம் சமய சந்தர்ப்பங்களில். உன் கோரைப்பற்களின் சிரிப்புக்கிடையிலும் என் கூரிய நகங்களின் கீறலுக்கு பின்புறமும் உதிர்ந்துபோன நம்…