தேவதேவன் 1. வீடும் வீடும் ======== பாதுகாப்பற்ற ஒரு மலரின் கதகதப்பிற்குள் பாதுகாப்புடன் இருக்கிறேன் என்னை ஆசுவாசப்படுத்த முயலும் இந்த வீடு ஒருகாலத்தில் என்னை ஓய்வு கொள்ள விடாது வாட்டி எடுத்த ஓட்டைக் குடிசையிலும்…
அனந்த் உலகினிலே வளையவரும் தேகம் உறும்வினைக்குக் காரணமாம் மோகம் .... விலகிநின்று செயல்புரியும் .... விதமுணர்ந்தால் அதில்தெரியும் அலகிலாத அருள்நிலையே யோகம்! *** உடலிதுதான் ஊனமுற்ற போதும் உள்ளமதில் 'நான் 'எனவெப் போதும் ....…
பசுபதி பஞ்சென்பான் ஆலாய்ப்ப றந்தான், பரவசமாய்ப் பாவைபக்கம் வந்தான் ! . . . மஞ்சத்தில் ராசாத்-தீ ! . . . வாட்டியது காமத்-தீ ! வஞ்சியுடல் தொட்டபஞ்சு வெந்தான் ! *****…
சித்தார்த் வெங்கடேசன் ஆயுதங்கள் போர் நிறுத்தம் ஆரம்பித்த முதல் நாள் காலை.... காஷ்மீரத்திலோ, பாலஸ்தீனத்திலோ இலங்கையிலோ, போஸ்னியாவிலோ அல்லது மரணம் ஓர் சாதாரனமாகிவிட்ட ஏதோ ஓர் இடத்தில் அவரவர் கொள்கையே அவர்கட்கு உயிராய் திகழும்…
சேவியர் 0 நிஜமே அழகு !!! இயல்பே அழகு... தென்னைக்கு இலையும் ஆலுக்கு விழுதும் இயற்கை அளித்த அற்புதப் பரிசுகள். தென்னையின் தலையில் ரோஜாப்பூக்களை கற்பனை செய்வதே ஒத்துவரவில்லையே. படைப்பின் மகத்துவம் இயல்புகளில் அடைத்து…
புஷ்பா கிறிஸ்ரி அன்புள்ள நண்பனே! அன்புள்ள நண்பியே! நாம் நண்பர்கள் என்பதால் தான் இந்த நாள் நமக்கு நாம் இந்த நாளுக்கு, இந்த நட்புக் கடலுக்குள் உன் படகும் என் படகும் சங்கமிக்கட்டும், நம்…
மு.புகழேந்தி கூத்தன் வெற்றிடம் பார்க்க பயணம் கொண்டான் பனிமலை குகையில் பஞ்சு குவியலில் பலநாள் கழித்து காற்றும் கருமையுமான இவ்விடம் வெற்றிடமோ என்று ஐயம் கொண்டான் அடர் காட்டில் கல்லும் மலையும் காட்டாறும் சுடுமணலும்…
கண்ணகி கோபி முகமில்லா ஒருவனுக்கும்; அழகு சாதனத்தின் மீது ஆசைஸ பாதி முகத்திலிருக்கும் ஓர் விழி கொண்டு உலகைக் காண ஆசைஸ வயிறில்லாமல் போனாலும் வயிறு நிறைய நிறைய சாப்பிட ஆசைஸ வாய் திறக்காமுடியாவிட்டாலும்…
எஸ் ரமேஷ் காலமற்ற எழிலில் விளக்கு கம்பமொன்றைக் கண்டேன் வேறெதையும் செய்யவொண்ணா தவிப்பில் ஒவியம் புனையத் தகித்தது மனம் குட்டி இளவரசனின் விளக்கேற்றுபவன் மறித்தான் ஒரு சலனத்தில் ஆள்புகா காடுகள் அனுப்பி வைத்த தாளும்…
அனந்த் 1. கவிதையென்னும் கள்ளையள்ளி உண்டு காலமெலாம் களிக்குமிந்த வண்டு .... தவிதவித்துத் தத்தளிக்கும் .... தஞ்சம்என்று கைகுவிக்கும் புவியிலதன் பே(டு)அதனைக் கண்டு! ***** 2. அன்றொருநாள் (கடந்தஆடி வெள்ளி) அடுக்கித்தந்த வீட்டுவேலை தள்ளி…