திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

பேட்ரியாட்டும் பேரீச்சம் பழமும்.

மா. சிவஞானம். இல்லாதவங்க அல்லாருக்கும் ஆட்டு லோனுங்கோ பொல்லாதவங்க இல்லீங்கோ ஜென்டில்மேனுங்கோ - பாண்டு பண்ணை அல்லாரும் சொன்னாங்க ஒழுக்கத்துல இலக்கணச் சுத்தமுங்கோ அல்லாருக்கும் தருவிச்சாரு ஆட்டு லோனுங்கோ அல்லாருக்கும் வந்ததுங்கோ ஆளுக்கொரு ஆட்டுக்குட்டி…

வானத்தின் மழை

புஷ்பா கிறிஸ்ரி துளித் துளியாய் வானத்து மழை. நிலத்தில், ஓடையில் அருவியில், கடலில் முற்றத்தில்.. வீட்டின் மேல்.. பாதையில்... எங்கெல்லாமோ விழுகின்றன.. மனித ஜென்மங்களும்.. மண்மேல் பிறக்கின்றன எங்கெல்லாம் பிறக்கின்றன ஒவ்வொரு வீட்டில் ஏழையாய்,…

விளிம்புகளில் நிற்பவர்கள்

எஸ். வைதேஹி. நகர்ந்து கொண்டிருக்கிறது காலங்களும், பொழுதுகளும் சுருங்கிக் போகிறது இந்த வெளி. உதட்டுச் சிரிப்பின் முழுமை மறையுமுன் சிதறி விழுகிறது அவ்வப்போது அணியும் முகமூடி. எச்சில் தடவிய தரையெங்கும் வார்த்தைகள் அள்ளப்படுகிறது இருள்…

…வும், முடிவும், விடிவும், முடி…

அனந்த் முதுமை... காலதேவன் என் உடல்முழுவதையும் தன் கணக்கையெழுதும் கரும்பலகையாகக் காணும் காலம்.. வலி என்ற சொல்லின் வாலிபப் பொருள் மாய்ந்து வருத்தும் துன்பத்தை வலியுறுத்தும் நேரம்.. என் மறைவில் இல்லத்தாரின் வருத்ததைவிட எதிர்பார்ப்பு…

நீ

மலர்வனம் என் துக்கத்திலும் கண்ணீராய் நீ............ என் தூக்கத்திலும் கனவாய் நீ........... என் மகிழ்ச்சியிலும் சிரிப்பாய் நீ....... என் மடியிலும் மழலையாய் நீ........... என் கவிதையிலும் கருவாய் நீ......... என் கருவிலும் உருவாய் நீ...........…

லண்டனுக்கு வெகு அருகில் மிக மலிவாக – உரைவெண்பா

மத்தளராயன் (என்னும்) இரா.முருகன் சென்னையில் புறநகர்ப் பகுதியில் வீட்டுமனை விற்கிறவர்கள் தினப்பத்திரிகையில் விளம்பரம் செய்வார்கள் - 'சென்னைக்கு மிக அருகில் உள்ள செங்கல்பட்டுக்கு நாலே முக்கால் கிலோமீட்டர் தள்ளி சுவையான குடிநீர், அருமையான சாலைகள்.…

மீண்டும் பசுமை..

புஷ்பா கிறிஸ்ரி இறந்து போன இலைகள் பழுத்து, கறுத்து மரத்தை விட்டு பிரிந்து மடிந்து நிலத்தில் வீழ்ந்து மண்ணோடு மண்ணாகி தொலைந்து போயின பனிக்குவியலில்... மீண்டும் தெரிய போகும் பசுமைத் தன்மை.. மரணித்துப் போன…

நம்பு

பவளமணி பிரகாசம் அனைத்தும் அனர்த்தமோ என்று அலைமோதும் மனமே நில்லு- நிராசையேன் கொள்கிறாய் ? நிலை குலைந்து ஏன் போகிறாய் ? நாளையும் உண்டு நமக்கு, நல்லதே நடக்கும் நம்பு, நட்டவன் ஒருவன் இருக்கிறான்,…

‘எல்லாமே கூற்று! ‘

கரு. திருவரசு மணக்கும் குழலில் மலர்செருகும் போதென் மனத்தையும் சேர்த்தெடுத்து வாகாய்ச் செருகினையோ! நெற்றிக்குக் கூர்வேல் நிழல்காட்டும் பொட்டிட்ட தெற்றுக்கோ! நெஞ்சில் எடுத்தெறிய ஏற்பாடோ! ஓரவிழிப் பார்வை உணர்த்திடுவ தென்னோ!என் வீரத்தைச் சாய்த்துநீ வெற்றிபெறும்…

எழுது ஒரு கடுதாசி

புகாரி, கனடா கிராமங்களில்தான் ஒரு நாட்டின் கலாச்சார உயர்வுகள் உயிரோடு வாழ்ந்துகொண்டிருக்கின்றன. கிராமங்களில் வளர்ந்தவர்கள், பெருநகரத் தெருக்களில், கிராமிய மணங்கமழ தம் பழக்க வழக்கங்களையும் வாழ்க்கை நெறிகளையும் நினைவுகூர்ந்து உரையாடும்போதும், அவை தொடர்பான எண்ணங்களை…